Tuesday, April 15, 2014

சிந்தனை துளிகள்:-

சிந்தனை துளிகள்:-

* மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

* உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

* வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

* பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

* ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

* மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

* கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

* அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

No comments:

Post a Comment