Thursday, August 28, 2014

பிறந்த நட்சத்திரங்களில் பலன் /(பிறந்த கரணங்களில் பலன்)/பிறந்த கிழமைகளில் பலன்/பிறந்த திதிகளில் பலன்


பிறந்த நட்சத்திரங்களில் பலன் 

1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான்
2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான்
3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான்,
4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்,
5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான்
6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான்
7) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன்வக்கீல்களைப் போல வல்லவனாய் இருப்பான்,
8) பூசம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப் பயப்படமாட்டான்,
9) ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்கு பகையாய் இருப்பான்,
10) மகா நட்சத்திரத்தில் பிறந்தவன் சுற்றுப்பயணங்களிள் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
11) பூரம். நட்சத்திரத்தில் பிறந்தவன் கல்வியில் ஆர்வம் உடையவனாய் இருப்பான்.
12) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பெண்களிடம் விருப்பம் உள்ளவனாய் இருப்பான்.
13) ஹஸ்தம், நட்சத்திரத்தில் பிறந்தவன் குரு வினிடத்தில் பக்திஉள்ளவனாய் இருப்பான்.
14) சித்திரை.நட்சத்திரத்தில் பிறந்தவன் சிறிது முன் கோபக்காரனாய் உள்ளவனாய் இருப்பான்.
15) சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் உணவில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
16) விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல நீதிமானாக விளங்குவான் உள்ளவனாய் இருப்பான்.
17) அனுஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் புகழைத் தேடிக் கொள்ள ஆசைப்படுவான்
18) கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் பக்திமானாக விளங்குவான்
19) மூலம், நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் உள்ளவனாய் இருப்பான்.
20) பூராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தன்னை அடுத்தவரைக்காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
21) உத்திராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன்தன் சுற்றத்தார் நலனில் அக்கறை கொண்டவனாய் இருப்பான்
22) திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் உற்சாகம் உடையவனாய் இருப்பான்.
23) அவிட்டம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தியாகக் குணம் படைத்தவனாய் இருப்பான்
24) சதயம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பொய் பேச விரும்பமாட்டான்.
25) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் சொல்பொறுக்காதவனாய் இருப்பான்.
26) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும்.பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவனாகவும் விளங்குவான்.
27) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் பேச்சைக் கேட்பவனாக இருப்பான்.
28) அபிஷித்து நட்சத்திரத்தில் பிறந்தவன் சேன்மம் தெரியாது இருப்பான்.

(பிறந்த கரணங்களில் பலன்)

1) பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான்
2) பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான்.
3) கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான்
4) தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்
5) கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6) வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7) பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8) சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9) சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10) நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1) ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2) திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3) செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4) புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5) வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6) வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7) சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.
வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்

கலியுகத்தின் இறுதியில்......மகாபாரதம் கூறுவது

மகாபாரதம் கூறுவது

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.

பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.
சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.

உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.

மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.
கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை,
மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.

பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.

ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.

கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.

வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.

செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.

மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.

உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.

எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.

வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.

யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.

மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும்

சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.
சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.

யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.

யுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம்
மங்களம் ஆரம்பமாகும்.

மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி?

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுய சரிதையை படித்தோம் என்றால் அவர்களிடத்தில் ego என்ற குணமே இருக்காது. தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்கமாட்டார்கள்.

"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் ‍ பெரும் பணிவு என்பது பண்பாகும்" என்ற  பழைய திரைப்பட பாடலுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.    

தற்பெருமை என்பது ஒருவரை மற்றவர்கள் அருவருக்க செய்து விடும். தற்பெருமை பேசும் ஒருவரை கண்டாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால் வாயை திறந்தாலே தன்னை பற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். எதிரில் உட்கார்ந்து இருப்பவர் நெளிந்து கொண்டு இருப்பதை கூட புரிந்து கொள்ளாமால் அவர் பாட்டுக்கு தன்னுடைய சுய புராணத்தை பாடி கொண்டு இருப்பார். தற்பெருமை பேசும் ஒருவரை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தெரியாத விஷயத்தை அடக்கத்துடன் தெரிந்து கொள்ளுங்கள். வயது வித்தியாசம் பார்க்காதீர்கள். இவன் என்ன பெரிய ஆள் இவனிடம் நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது அடக்கம் மற்றவர்கள் உங்களை நேசிக்க செய்யும்.

மற்றவர்களிடம் பழகும்போது எந்த வித சுய நலத்துடனும் பழகாதீர்கள். பின்னால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக மற்றவர்களிடம் போலியாக பழகாதீர்கள்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து  உங்களை பெரிதும் விரும்பசெய்யும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கள்ளம் கபடமில்லாத நட்புடன் பழகுங்கள். அதே சமயத்தில் உங்கள் நட்பை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன் படுத்த நினைக்கும்போது நாசூக்காக அந்த நட்பை அவர்கள் மனம் கோணாதபடி ஒதுங்கி கொள்ளுங்கள்.

நல்லவர்களுடைய நட்பு கிடைக்கும்போது உங்கள் நட்பு கிடைத்தமைக்கு அவர்கள் பெருமை படும்படி உங்கள் பழக்க வழக்கங்கள் எந்த வித சுயநலமும் இல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள சில பிடிக்காத குணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக கோபம்,
ego போன்றவற்றை அடியோடு ஒழித்து விடுங்கள். ஏனென்றால் கோபம், ego போன்ற மனப்பான்மை உள்ளவர்களை பொதுவாக மற்றவர்கள் நேசிக்கமாட்டர்கள். பல நல்லவர்களின் நடப்பை இது போன்ற குணங்கள் இருந்தால் நீங்கள் இழக்க வேண்டி வரும்.

எல்லோரையும் விரும்ப கற்று கொள்ளுங்கள். யாரையும் வெறுக்க கூடாது. மற்றவர்களிடம் உங்களுக்கு பிடிக்க தகாத விசயங்கள் இருந்தால் அவர்கள் மாற்றி கொள்ளும் மன நிலையில் இல்லாமல் இருந்தால், அவர்கள் மனம் புண்படாதபடி நாசூக்காக ஒதுங்கி கொள்ளுங்கள்.

மற்றவர்களை மனம் திறந்து பாராட்ட கற்று கொள்ளுங்கள். உங்களிடம் ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சில் தெரியும் நல்ல பண்புகளை செயல்களை குணங்களை
மனம் திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்றபோது அவர் உங்களை பன்மடங்கு விரும்புவார்.

மற்றவர்களின் துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள். உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் உங்களைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் அவர் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும்.

சரி, மேலே கூறிய பண்புகளை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்றால் கடை பிடிக்க முடியுமா?

சற்று சந்தேகம்தான். ஏனென்றால் ஒவ்வொருவருடைய வேலை, தொழில், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நல்ல பண்புகளாக இருந்தாலும் கடை பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதனால் மற்றவர்கள் வெறுக்கும் நிலையிலோ அல்லது விரும்பாத சூழ்நிலையோ இருக்கலாம்.

அப்படி என்றால் இதற்க்கு என்னதான் தீர்வு? உங்கள் மனதுதான் அதற்கு சரியான தீர்வு அல்லது வழியை காட்டும். உங்கள் மனது சரியான தீர்வு அல்லது வழியை கட்ட தியானத்தின் துணையை நாடலாம்.

தியானம் பழகும்போது நட்பு மனப்பான்மை பெருகும். நட்பு மனப்பான்மை பெருகுகின்ற போது மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்க தொடங்கி விடுவார்கள். தியானத்தின் மூலம் interpersonal relationship அதிக அளவில் வளர்கின்றது என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. தியானத்தின் மூலம் கோபம், ego, கள்ளம், கபடம், சூது, வாது போன்ற செய்கைகள், எண்ணங்கள் களைய படுகின்றன. சூது, வாது, கபடம் இல்லாத ஒருவரை பொதுவாக எல்லோருமே விரும்புவர்.

அதே போன்று உண்மையான நட்பு எது, பொய்மையான நட்பு எது, என்பதை மற்றவர்களை பார்த்த உடனேயே எடை போடசெய்யும் சக்தியும்  தியானத்திற்கு உண்டு. அதனால் போலியான நட்பு கொண்டவர்களை சுலபமாக அடையாளம் காண செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு. 

எனவே ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது 
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான். 
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை 
பொறுத்துதான்.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில் 
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். 
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் 
காண வேண்டும். 

வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி 
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம் 
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு 
இல்லை. 

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் 
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து 
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் 
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும். 

உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு 
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில் 
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள். 
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும் 
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். 
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் 
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான 
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள். 
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு 
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் 
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள். 

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த 
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள். 
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி 
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். 
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும். 

உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில் 
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம் 
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான 
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு 
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய 
காரியத்தில் வெற்றியும் கிட்டும். 

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற 
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக 
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக 
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள். 

உடனே அந்த தோல்வி எண்ணங்கள் 
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் 
நிச்சயமாக வெற்றி அடையும். 

எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது 
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும் 
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும். 

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள 
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய 
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று 
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. 

தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய 
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை 
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ...

Complete list of Project Madurai works

Complete list of Project Madurai works


This table can be sorted by Work no., Title or Author fields. Click on the column headings to sort in ascending or descending order. Reload this page to start over.
Work no.TitleAuthorGenrePDFUnicodeTSCII
1திருக்குறள்திருவள்ளுவர்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0001.pdf
pm0001_01.pdf
pmuni0001.htmlpmtsc0001_01.html
pmtsc0001_02.html
2ஆத்திசூடிஒளவையார்நீதிநெறிpm0002.pdfpmuni0002.htmlpmtsc0002.html
2கொன்றை வேந்தன்ஒளவையார்pm0002.pdfpmuni0002.htmlpmtsc0002.html
2நல்வழிஒளவையார்pm0002.pdfpmuni0002.htmlpmtsc0002.html
2மூதுரைஒளவையார்pm0002.pdfpmuni0002.htmlpmtsc0002.html
3திருவாசகம் - 1 (1-10)மாணிக்க வாசகர்சமயம் - சைவம்pm0003.pdfpmuni0003_01.html
pmuni0003_02.html
pmtsc0003.html
3திருவாசகம் - 2 (11-51)மாணிக்க வாசகர்சமயம் - சைவம்pm0003.pdfpmuni0003_01.html
pmuni0003_02.html
pmtsc0003.html
4திருமந்திரம் (தந்திரங்கள் - 1, 2)திருமூலர்சமயம் - சைவம்pm0004.pdfpmuni0004.htmlpmtsc0004.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பல்லாண்டுபெரியாழ்வார்சமயம் - வைணவம்pm0005_01.pdfpmuni0005_01.htmlpmtsc0005_01.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமொழிபெரியாழ்வார்சமயம் - வைணவம்pm0005_01.pdfpmuni0005_01.htmlpmtsc0005_01.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பாவைஆண்டாள்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / நாச்சியார் திருமொழிஆண்டாள்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெருமாள் திருமொழிகுலசேகரப் பெருமாள்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருச்சந்த விருத்தம்திருமழிசைபிரான்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருப்பள்ளியெழுச்சிதொண்டரடிப்பொடி ஆழ்வார்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / அமலநாதிபிரான்திருப்பாணாழ்வார்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / கண்ணி நூற்றைம்பதுமதுர கவிராயர்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
5நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருமாலைதொண்டரடிப்பொடி ஆழ்வார்சமயம் - வைணவம்pm0005_02.pdfpmuni0005_02.htmlpmtsc0005_02.html
6நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமொழிதிருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0006_01.pdf
pm0006_02.pdf
pmuni0006_01.html
pmuni0006_02.html
pmtsc0006_01.html
pmtsc0006_02.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / சிறிய திருமுறைதிருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருக்குறுந்தாண்டகம்திருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருநெடுந்தாண்டகம்திருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /1பொய்கையாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /2பூதத்தாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவந்தாதி /3பேயாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவாசிரியம்நம்மாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவிருத்தம்நம்மாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / திருவெழுகூற்றிருக்கைதிருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / நான்முகன் திருவந்தாதிதிருமழிசை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருமடல்திருமங்கை ஆழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
7நாலாயிர திவ்ய பிரபந்தம் / பெரிய திருவந்தாதிநம்மாழ்வார்சமயம் - வைணவம்pm0007.pdfpmuni0007.htmlpmtsc0007.html
8இராமானுஜ நூற்றந்தாதிதிருவரங்கத்து அமுதனார்சமயம் - வைணவம்pm0008.pdfpmuni0008_01.html
pmuni0008_02.html
pmtsc0008.html
8திருவாய்மொழிநம்மாழ்வார்சமயம் - வைணவம்pm0008.pdfpmuni0008_01.html
pmuni0008_02.html
pmtsc0008.html
8நாலாயிர திவ்ய பிரபந்தம் /4பல ஆசிரியர்கள்சமயம் - வைணவம்pm0008.pdfpmuni0008_01.html
pmuni0008_02.html
pmtsc0008.html
9திருமந்திரம் - 2 (3-6 தந்திரங்கள்)திருமூலர்சமயம் - சைவம்pm0009.pdfpmuni0009_01.html
pmuni0009_02.html
pmtsc0009_01.html
pmtsc0009_02.html
pmtsc0009_03.html
pmtsc0009_04.html
9திருமுறை 10 /திருமந்திரம்திருமூலர்சமயம் - சைவம்pm0009.pdfpmuni0009_01.html
pmuni0009_02.html
pmtsc0009_01.html
pmtsc0009_02.html
pmtsc0009_03.html
pmtsc0009_04.html
10திருமந்திரம் - 3 (7-9 தந்திரங்கள்)திருமூலர்சமயம் - சைவம்pm0010.pdfpmuni0010_01.html
pmuni0010_02.html
pmuni0010_03.html
pmtsc0010_01.html
pmtsc0010_02.html
pmtsc0010_03.html
10திருமுறை 10 /திருமந்திரம்திருமூலர்சமயம் - சைவம்pm0010.pdfpmuni0010_01.html
pmuni0010_02.html
pmuni0010_03.html
pmtsc0010_01.html
pmtsc0010_02.html
pmtsc0010_03.html
11தண்ணீர் தேசம்வைரமுத்துpm0011.pdfpmuni0011_01.html
pmuni0011_02.html
pmtsc0011.html
12தேசிய கீதங்கள்சி. சுப்ரமணிய பாரதியார்pm0012.pdfpmuni0012_01.htmlpmtsc0012_01.html
pmtsc0012_02.html
12தெய்வப் பாடல்கள்சி. சுப்ரமணிய பாரதியார்pm0012.pdfpmuni0012_02.htmlpmtsc0012_02.html
pmtsc0012_02.html
13தேசிக பிரபந்தம்வேதாந்த தேசிகர்சமயம் - வைணவம்pm0013.pdfpmuni0013.htmlpmtsc0013.html
14பகவத் கீதை /தமிழாக்கம், விளக்கவுரைசி. சுப்ரமணிய பாரதியார்pm0014.pdfpmuni0014.htmlpmtsc0014.html
15நளவெண்பாபுகழேந்திப் புலவர்pm0015.pdfpmuni0015.htmlpmtsc0015.html
16நாலடியார்பல ஆசிரியர்கள்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0016.pdfpmuni0016.htmlpmtsc0016.html
17திருக்குறள் /ஆங்கில மொழியாக்கம் (tirukkural - English translation)சுத்தானந்த பாரதியார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0017.pdfpmuni0017.htmlpmtsc0017.html
18திருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570)இராமலிங்க அடிகள்pm0018.pdfpmuni0018_01.html
pmuni0018_02.html
pmtsc0018_01.html
pmtsc0018_02.html
18திருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 )இராமலிங்க அடிகள்pm0018.pdfpmuni0018_01.html
pmuni0018_02.html
pmtsc0018_01.html
pmtsc0018_02.html
19விவிலியம் /புதிய ஏற்பாடு /மத்தேயுவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0019_01.pdfpmuni0019_01.htmlpmtsc0019.html
19விவிலியம் /புதிய ஏற்பாடு /மார்க்குவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0019_02.pdfpmuni0019_02.htmlpmtsc0019.html
20சிறுபஞ்ச மூலம்காரியாசான்pm0020.pdfpmuni0020.htmlpmtsc0020.html
20நடராசப் பத்துமுனிசாமி முதலியார், சிருமாவூர்pm0020.pdfpmuni0020.htmlpmtsc0020.html
21சுய சரிதைசி. சுப்ரமணிய பாரதியார்pm0021.pdfpmuni0021.htmlpmtsc0021.html
21ஞானப் பாடல்கள்சி. சுப்ரமணிய பாரதியார்pm0021.pdfpmuni0021.htmlpmtsc0021.html
21பல்வகைப் பாடல்கள்சி. சுப்ரமணிய பாரதியார்pm0021.pdfpmuni0021.htmlpmtsc0021.html
22உலகநீதிஉலகநாதர்pm0022.pdfpmuni0022.htmlpmtsc0022.html
23கந்தர் அலங்காரம்அருணகிரிநாதர்pm0023.pdfpmuni0023.htmlpmtsc0023.html
23கந்தர் அநுபூதிஅருணகிரிநாதர்pm0023.pdfpmuni0023.htmlpmtsc0023.html
23வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்அருணகிரிநாதர்pm0023.pdfpmuni0023.htmlpmtsc0023.html
24ஆசாரக் கோவைபெருவாயின் முள்ளியார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0024.pdfpmuni0024.htmlpmtsc0024.html
25இன்னா நாற்பதுகபிலர்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0025.pdfpmuni0025.htmlpmtsc0025.html
25இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0025.pdfpmuni0025.htmlpmtsc0025.html
25களவழி நாற்பதுபொய்கையார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0025.pdfpmuni0025.htmlpmtsc0025.html
25முதுமொழிக் காஞ்சிமதுரை கூடலூர் கிழார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0025.pdfpmuni0025.htmlpmtsc0025.html
26அபிராமி அந்தாதிஅபிராமி பட்டர்pm0026_01.pdfpmuni0026_01.htmlpmtsc0026_01.html
26அபிராமி அம்மைப் பதிகம்அபிராமி பட்டர்pm0026_02.pdfpmuni0026_02.htmlpmtsc0026_02.html
26அபிராமி அந்தாதி /விளக்கஉரைகண்ணதாசன்pm0026_03.pdfpmuni0026_03.htmlpmtsc0026_03.html
27இன்னிலைபொய்கையார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0027.pdfpmuni0027.htmlpmtsc0027.html
27ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0027.pdfpmuni0027.htmlpmtsc0027.html
27ஐந்திணை எழுபதுமூவாதியார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0027.pdfpmuni0027.htmlpmtsc0027.html
27திணைமொழி ஐம்பதுகண்ணன் சேந்தனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0027.pdfpmuni0027.htmlpmtsc0027.html
28ஐங்குறு நூறுபல ஆசிரியர்கள் (5)சங்ககாலம் – எட்டுத்தொகைpm0028.pdfpmuni0028.htmlpmtsc0028.html
29ஏலாதிகணிமேதாவியார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0029.pdfpmuni0029.htmlpmtsc0029.html
29கார் நாற்பதுமதுரை கண்ணன் கூத்தனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0029.pdfpmuni0029.htmlpmtsc0029.html
30விவிலியம் /புதிய ஏற்பாடு /2விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0030.pdfpmuni0030_01.html
pmuni0030_02.html
pmtsc0030.html
30விவிலியம் /புதிய ஏற்பாடு /யோவான்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0030.pdfpmuni0030_01.html
pmuni0030_02.html
pmtsc0030.html
30விவிலியம் /புதிய ஏற்பாடு /லூக்குவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0030.pdfpmuni0030_01.html
pmuni0030_02.html
pmtsc0030.html
31திருவருட்பா /அகவல்இராமலிங்க அடிகள்pm0031.pdfpmuni0031.htmlpmtsc0031.html
31வடிவுடை மாணிக்க மாலைஇராமலிங்க அடிகள்pm0031.pdfpmuni0031.htmlpmtsc0031.html
32கலேவலா - தமிழாக்கம் - 1உதயணன்pm0032_01.pdf
pm0032_02.pdf
pmuni0032_01.html
pmuni0032_02.html
pmuni0032_03.html
pmtsc0032_01.html
pmtsc0032_02.html
33கலேவலா - தமிழாக்கம் - 2உதயணன்pm0033.pdfpmuni0033_01.html
pmuni0033_02.html
pmtsc0033.html
34சண்முக கவசம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்pm0034_01.pdfpmuni0034_01.htmlpmtsc0034_01.html
34கந்த சஷ்டி கவசம் (6 கந்தர் கவசங்கள்)தேவராய சுவாமிகள்pm0034_02.pdfpmuni0034_02.htmlpmtsc0034_02.html
34கந்த குரு கவசம்சாந்தானந்த சுவாமிகள்pm0034_03.pdfpmuni0034_03.htmlpmtsc0034_03.html
35சூளாமணிதேலாமொழித்தேவர்pm0035.pdfpmuni0035_01.html
pmuni0035_02.html
pmtsc0035_01.html
pmtsc0035_02.html
36பழமொழி நானூறுமுன்றுறையரையனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0036.pdfpmuni0036.htmlpmtsc0036.html
37அழகின் சிரிப்புபாரதிதாசன்pm0037.pdfpmuni0037.htmlpmtsc0037_01.html
pmtsc0037_02.html
38பதிற்றுப்பத்துபல ஆசிரியர்கள்சங்ககாலம் – எட்டுத்தொகைpm0038.pdfpmuni0038.htmlpmtsc0038.html
39விவிலியம் /புதிய ஏற்பாடு /ஏக்ட்ஸ்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0039.pdfpmuni0039.htmlpmtsc0039.html
40தமிழ் விடுதூதுமதுரை சொக்கநாதர்pm0040.pdfpmuni0040.htmlpmtsc0040.html
41விவிலியம் /புதிய ஏற்பாடு /கொரிந்தியர்கள்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0041.pdfpmuni0041.htmlpmtsc0041.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /எஸியன்ஸ்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /காலாசியர்கள்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /ஹீப்ருவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /பிலமோன்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /தெஸலோனியர்கள்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
42விவிலியம் /புதிய ஏற்பாடு /திமோதிவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0042.pdfpmuni0042.htmlpmtsc0042.html
43மதுரை மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்pm0043.pdfpmuni0043.htmlpmtsc0043.html
44கலேவலா - தமிழாக்கம் - 3உதயணன்pm0044.pdfpmuni0044_01.html
pmuni0044_02.html
pmtsc0044_01.html
pmtsc0044_02.html
45மதுரைக் கலம்பகம்குமரகுருபரர்pm0045.pdfpmuni0045.htmlpmtsc0045.html
46சிலப்பதிகாரம் /பாகம் 1 /புகார்க்காண்டம்இளங்கோ அடிகள்pm0046.pdfpmuni0046.htmlpmtsc0046.html
47நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0047.pdfpmuni0047.htmlpmtsc0047.html
48திருகடுகம்நல்லாதனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0048.pdfpmuni0048.htmlpmtsc0048.html
49கண்ணன் பாட்டுசி. சுப்ரமணிய பாரதியார்pm0049.pdfpmuni0049.htmlpmtsc0049.html
49குயில் பாட்டுசி. சுப்ரமணிய பாரதியார்pm0049.pdfpmuni0049.htmlpmtsc0049.html
49பாரதியார் பாடல்கள் - 3சி. சுப்ரமணிய பாரதியார்pm0049.pdfpmuni0049.htmlpmtsc0049.html
50மதுராபுரி அம்பிகைமாலைகுலசேகர பாண்டியன்pm0050.pdfpmuni0050.htmlpmtsc0050.html
51இன்னிலைபொய்கையார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0051.pdfpmuni0051.htmlpmtsc0051.html
51கைந்நிலைபுல்லங்காடனார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0051.pdfpmuni0051.htmlpmtsc0051.html
52சரஸ்வதி அந்தாதிகம்பர்pm0052.pdfpmuni0052.htmlpmtsc0052_01.html
pmtsc0052_02.html
52சடகோபர் அந்தாதிகம்பர்pm0052.pdfpmuni0052.htmlpmtsc0052_01.html
pmtsc0052_02.html
53முல்லைப் பாட்டு/ஆராய்ச்சிமறைமலை அடிகள்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0053.pdfpmuni0053.htmlpmtsc0053.html
54திருச்சிற்றம்பலக் கோவையார்மாணிக்க வாசகர்சமயம்pm0054.pdfpmuni0054.htmlpmtsc0054.html
54திருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார்மாணிக்க வாசகர்சமயம்pm0054.pdfpmuni0054.htmlpmtsc0054.html
55யாப்பெருங்கலக் காரிகைஅமிதசாகரர்இலக்கணம்pm0055.pdfpmuni0055.htmlpmtsc0055.html
56திணைமாலை நூற்றைம்பதுகணிமேதையார்நீதிநெறி – பதினெண்கீழ்க்கணக்குpm0056.pdfpmuni0056.htmlpmtsc0056.html
57புறநானூறுசங்ககாலம் – எட்டுத்தொகைpm0057.pdfpmuni0057.htmlpmtsc0057.html
58ஈழநாடு இலக்கிய வளர்ச்சிதயாளசிங்கம்pm0058.pdfpmuni0058.htmlpmtsc0058.html
59விவேக சிந்தாமணிpm0059.pdfpmuni0059.htmlpmtsc0059.html
60ஆதிநாதன் வளமடல்செயங்கொண்டார்pm0060.pdfpmuni0060.htmlpmtsc0060.html
60காரானை விழுப்பரையன் மடல்செயங்கொண்டார்pm0060.pdfpmuni0060.htmlpmtsc0060.html
61பழைய இராமயணம்pm0061.pdfpmuni0061.htmlpmtsc0061.html
62வளையாபதிpm0062.pdfpmuni0062.htmlpmtsc0062.html
63பொருநாறாற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0063.pdfpmuni0063.htmlpmtsc0063.html
64சிறுபாணாற்றுப்படைநத்தத்தனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0064.pdfpmuni0064.htmlpmtsc0064.html
65அகங்களும் முகங்களும்சி. வில்வரத்தினம்pm0065.pdfpmuni0065.htmlpmtsc0065.html
66அழியா நிழல்கள்ம.ஆ. நூமான்pm0066.pdfpmuni0066.htmlpmtsc0066.html
67திருமுருகாற்றுப்படைநக்கீரர்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0067.pdfpmuni0067.htmlpmtsc0067.html
68இருபா இருபஃதுஅருணந்தி சிவாச்சாரியார்சைவ சித்தாந்தம்pm0068.pdfpmuni0068.htmlpmtsc0068.html
68உண்மை விளக்கம்மணவாசகங் கடனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0068.pdfpmuni0068.htmlpmtsc0068.html
69பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்pm0069.pdfpmuni0069.htmlpmtsc0069.html
70நெடுநல் வாடைநக்கீரனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0070.pdfpmuni0070.htmlpmtsc0070.html
71மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0071.pdfpmuni0071.htmlpmtsc0071.html
72நாமக்கல் கவிஞர் பாடல்கள் - 1நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைpm0072.pdfpmuni0072.htmlpmtsc0072.html
73குறிஞ்சிப் பாட்டுகபிலர்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0073.pdfpmuni0073.htmlpmtsc0073.html
74சித்தர் பாடல்கள் (மெய்ஞ்ஞானப் புலம்பல்)பத்ரகிரியார்சித்தர் பாடல்கள்pm0074.pdfpmuni0074.htmlpmtsc0074.html
75திருக்கடவூர் பதிகங்கள்அபிராமி பட்டர்pm0075.pdfpmuni0075.htmlpmtsc0075.html
76சித்தர் பாடல்கள் தொகுப்புஅழுகணிச் சித்தர், இராமதேவர், கடுவெளிச் சித்தர், குதம்பைச் சித்தர், சட்டைமுனி , திருமூல நாயனார், திருவள்ளுவர்சித்தர் பாடல்கள்pm0076.pdfpmuni0076.htmlpmtsc0076.html
77பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0077.pdfpmuni0077.htmlpmtsc0077.html
78மலைபடு கடாம்பெருங்கௌசிகனார்சங்ககாலம் - பத்துப்பாட்டுpm0078.pdfpmuni0078.htmlpmtsc0078.html
79நாமக்கல் கவிஞர் பாடல்கள் - 2நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைpm0079.pdfpmuni0079.htmlpmtsc0079.html
80சிவஞான போதம்மெய்கண்ட தேவர்சைவ சித்தாந்தம்pm0080.pdfpmuni0080.htmlpmtsc0080.html
81திருவருட்பயன்உமாபதி சிவாச்சாரியார்சைவ சித்தாந்தம்pm0081.pdfpmuni0081.htmlpmtsc0081.html
82மோகவாசல் (சிறுகதைத் தொகுப்பு)இரஞ்ச குமார்pm0082.pdfpmuni0082.htmlpmtsc0082.html
83சித்தர் (பட்டினத்தார்) பாடல்கள்பட்டினத்துப் பிள்ளையார்சித்தர் பாடல்கள்pm0083.pdfpmuni0083.htmlpmtsc0083.html
84தமிழ் இயக்கம்பாரதிதாசன்pm0084.pdfpmuni0084.htmlpmtsc0084.html
85நாமக்கல் கவிஞர் பாடல்கள் - 3நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைpm0085.pdfpmuni0085.htmlpmtsc0085.html
86இருண்ட வீடுபாரதிதாசன்pm0086.pdfpmuni0086.htmlpmtsc0086.html
87பரிபாடல்பல ஆசிரியர்கள் (13)சங்ககாலம் – எட்டுத்தொகைpm0087.pdfpmuni0087.htmlpmtsc0087.html
88பரிபாடல் திரட்டுpm0088.pdfpmuni0088.htmlpmtsc0088.html
88மரணத்தில் வாழ்வோம் (கவிதை தொகுப்பு)பல ஆசிரியர்கள்pm0088.pdfpmuni0088.htmlpmtsc0088.html
89குடும்ப விளக்குபாரதிதாசன்pm0089.pdfpmuni0089.htmlpmtsc0089.html
90காதல் நினைவுகள்பாரதிதாசன்pm0090.pdfpmuni0090.htmlpmtsc0090.html
91பாஞ்சாலி சபதம்சி. சுப்ரமணிய பாரதியார்pm0091.pdfpmuni0091.htmlpmtsc0091.html
92திருமுறை 9 /திருஇசைப்பாசேந்தனார்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாகருவூர்த்தேவர்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாபூத்ிருரூத்தசமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாகண்டராதித்தர்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாவேணாட்டடிகள்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாதிருவாலியமுதனார்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
92திருமுறை 9 /திருஇசைப்பாதிருமாளிகைத்தேவர்சமயம் - சைவம்pm0092.pdfpmuni0092.htmlpmtsc0092.html
93இசை அமுதுபாரதிதாசன்pm0093.pdfpmuni0093.htmlpmtsc0093_01.html
pmtsc0093_02.html
94திருவாசகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) - பாகம் 1 (tiruvAcagam or Sacred Utterances - part 1)ஜி.யூ. போப் /மாணிக்க வாசகர் (G.U. Pope / MAnikka-vACagar)சமயம் - சைவம்pm0094.pdfpmuni0094.htmlpmtsc0094.html
95சந்திரிகையின் கதைசி. சுப்ரமணிய பாரதியார்pm0095.pdfpmuni0095.htmlpmtsc0095.html
96முகம் கொள்கே.பி. அரவிந்தன்pm0096.pdfpmuni0096.htmlpmtsc0096.html
97இனி ஒரு வைகறைகே.பி. அரவிந்தன்pm0097.pdfpmuni0097.htmlpmtsc0097.html
98கனவின் மீதிகே.பி. அரவிந்தன்pm0098.pdfpmuni0098.htmlpmtsc0098.html
99காற்றுவழிக் கிராமம்எஸ். வில்வரத்தினம்pm0099.pdfpmuni0099.htmlpmtsc0099.html
100தொல்காப்பியம்தொல்காப்பியர்இலக்கணம்pm0100.pdfpmuni0100.htmlpmtsc0100_01.html
pmtsc0100_02.html
pmtsc0100_03.html
101நேமிநாதம்குணவீர பண்டிதர்இலக்கணம்pm0101.pdfpmuni0101.htmlpmtsc0101.html
102ஒப்பியல் இலக்கியம்கே. கைலாசபதிpm0102.pdfpmuni0102.htmlpmtsc0102.html
103அழகர் கிள்ளை விடுதூதுசொக்கநாதப்புலவர்pm0103.pdfpmuni0103.htmlpmtsc0103.html
104பாண்டியன் பரிசுபாரதிதாசன்pm0104.pdfpmuni0104.htmlpmtsc0104.html
105மனோண்மணீயம்பி. சுந்தரம் பிள்ளைpm0105.pdfpmuni0105.htmlpmtsc0105.html
106திருக்குற்றாலக் குறவஞ்சிதிருக்கூட ராசப்பக் கவிராயர்pm0106.pdfpmuni0106.htmlpmtsc0106.html
106திருக்குற்றால மாலைதிருக்கூட ராசப்பக் கவிராயர்pm0106.pdfpmuni0106.htmlpmtsc0106.html
106திருக்குற்றாலப் பதிகம்திருஞான சம்பந்தர்pm0106.pdfpmuni0106.htmlpmtsc0106.html
106திருக்குறும்பாலப் பதிகம்திருஞான சம்பந்தர்pm0106.pdfpmuni0106.htmlpmtsc0106.html
107அறியப்படாதவர்கள்நினைவாகஆ. யேசுராசாpm0107.pdfpmuni0107.htmlpmtsc0107.html
108இளைஞர் இலக்கியம்பாரதிதாசன்pm0108.pdfpmuni0108.htmlpmtsc0108.html
109திருமலையாண்டவர் குறவஞ்சிpm0109.pdfpmuni0109.htmlpmtsc0109.html
110குறுந்தொகைபல ஆசிரியர்கள்சங்ககாலம் – எட்டுத்தொகைpm0110.pdfpmuni0110.htmlpmtsc0110.html
111சிலப்பதிகாரம் /பாகம் 2 /மதுரைக்காண்டம்இளங்கோ அடிகள்pm0111_01.pdfpmuni0111_01.htmlpmtsc0111_01.html
111சிலப்பதிகாரம் /பாகம் 3 /வஞ்சிக்காண்டம்இளங்கோ அடிகள்pm0111_02.pdfpmuni0111_02.htmlpmtsc0111_02.html
112கோதை நாச்சியார் தாலாட்டுpm0112.pdfpmuni0112.htmlpmtsc0112.html
113வடமலை நிகண்டுஈஸ்வர பாரதிஇலக்கணம்pm0113.pdfpmuni0113.htmlpmtsc0113.html
114உண்மை நெறி விளக்கம்உமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0114.pdfpmuni0114.htmlpmtsc0114.html
114கொடிக்கவிஉமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0114.pdfpmuni0114.htmlpmtsc0114.html
114போற்றீப்பஃறொடைஉமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0114.pdfpmuni0114.htmlpmtsc0114.html
115சிவப்பிரகாசம்உமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0115.pdfpmuni0115.htmlpmtsc0115.html
115நெஞ்சு விடு தூதுஉமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0115.pdfpmuni0115.htmlpmtsc0115.html
115வினா வெண்பாஉமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0115.pdfpmuni0115.htmlpmtsc0115.html
116மூவருலாஒட்டக்கூத்தர்pm0116.pdfpmuni0116.htmlpmtsc0116.html
117இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்மௌனகுரு, சித்ரலேகா, நூமான்pm0117.pdfpmuni0117.htmlpmtsc0117.html
118சூடாமணி நிகண்டுமண்டல புருடர்இலக்கணம்pm0118.pdfpmuni0118.htmlpmtsc0118.html
119பரத சேனாபதீயம்pm0119.pdfpmuni0119.htmlpmtsc0119.html
120திருஉந்தியார்உய்யவந்ததேவ நாயனார்pm0120.pdfpmuni0120.htmlpmtsc0120_01.html
pmtsc0120_02.html
120திருக்களிற்றுப்படியார்சைவ சித்தாந்தம்pm0120.pdfpmuni0120.htmlpmtsc0120_01.html
pmtsc0120_02.html
121முத்தொள்ளாயிரம்pm0121.pdfpmuni0121.htmlpmtsc0121.html
122காகம் கலைத்த கனவுசோலைக்கிளிpm0122.pdfpmuni0122.htmlpmtsc0122.html
122முத்தொள்ளாயிரம்pm0122.pdfpmuni0122.htmlpmtsc0122.html
123கலிங்கத்துப்பரணிசெயங்கொண்டார்pm0123.pdfpmuni0123.htmlpmtsc0123.html
124திருவருட்பா /திருமுறை 3 (பாடல்கள்1959 -2570)இராமலிங்க அடிகள்pm0124.pdfpmuni0124.htmlpmtsc0124.html
125திருவருட்பா /திருமுறை 4 (பாடல்கள்2571 - 3028)இராமலிங்க அடிகள்pm0125.pdfpmuni0125.htmlpmtsc0125.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்திருஆலவாய் உடையார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்காரைக்கால் அம்மையார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்ஐயடிகள் காடவர்கோன் நாயனார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்சேரமான் பெருமாள் நாயனார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்நக்கீரதேவ நாயனார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்கல்லாடதேவ நாயனார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்பரணதேவ நாயனார்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்இளம்பெருமான் அடிகள்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
126திருமுறை 11-1 /பாசுரங்கள்அதிராவடிகள்சமயம் - சைவம்pm0126.pdfpmuni0126.htmlpmtsc0126.html
127திருமுறை 11-2 /பாசுரங்கள்பட்டினத்துப் பிள்ளையார்சமயம் - சைவம்pm0127.pdfpmuni0127_01.html
pmuni0127_02.html
pmtsc0127.html
127திருமுறை 11-2 /பாசுரங்கள்நம்பியாண்டார் நம்பிசமயம் - சைவம்pm0127.pdfpmuni0127_01.html
pmuni0127_02.html
pmtsc0127.html
128திருவருட்பா /திருமுறை 5 (பாடல்கள் 3029-3266)இராமலிங்க அடிகள்pm0128.pdfpmuni0128.htmlpmtsc0128.html
129பிரபந்தத்திரட்டு - பகுதி 1தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0129.pdfpmuni0129.htmlpmtsc0129.html
130திருவருட்பா /திருமுறை 6.1 (பாடல்கள் 3267 -3871)இராமலிங்க அடிகள்pm0130.pdfpmuni0130.htmlpmtsc0130.html
131சிறு கதைத் தொகுப்பு- 1இரா. கார்த்திகேசுpm0131.pdfpmuni0131.htmlpmtsc0131.html
132மகா பரத சூடாமணிpm0132.pdfpmuni0132.htmlpmtsc0132.html
133சங்கற்ப நிராகரணம்உமாபதி சிவம்சைவ சித்தாந்தம்pm0133.pdfpmuni0133.htmlpmtsc0133.html
134பாண்டிய, சோழ, விஜயநகர அரசர் மெய்கீர்த்திகள்pm0134.pdfpmuni0134.htmlpmtsc0134.html
135திருவருட்பா /திருமுறை 6.2 (பாடல்கள் 3872 - 4614)இராமலிங்க அடிகள்pm0135_01.pdf
pm0135_02.pdf
pmuni0135_01.html
pmuni0135_02.html
pmtsc0135_01.html
pmtsc0135_02.html
135திருவருட்பா /தனிப்பாடல்கள்இராமலிங்க அடிகள்pm0135_01.pdf
pm0135_02.pdf
pmuni0135_01.html
pmuni0135_02.html
pmtsc0135_01.html
pmtsc0135_02.html
136திருவருட்பா /திருமுறை 2.2 (பாடல்கள் 1007 - 1958)இராமலிங்க அடிகள்pm0136.pdfpmuni0136_01.html
pmuni0136_02.html
pmtsc0136_01.html
pmtsc0136_02.html
137சோமேசர் முதுமொழி வெண்பாசிவஞான முனிவர்pm0137_01.pdf
pm0137_02.pdf
pmuni0137_01.html
pmuni0137_02.html
pmtsc0137.html
137நீதி வெண்பாசைவ சித்தாந்தம்pm0137_01.pdf
pm0137_02.pdf
pmuni0137_01.html
pmuni0137_02.html
pmtsc0137.html
138நால்வர் நான்மணி மாலைதுரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்pm0138.pdfpmuni0138.htmlpmtsc0138.html
139நன்னெறிதுரைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்pm0139.pdfpmuni0139.htmlpmtsc0139.html
139வெற்றிவேற்கைஅதிவீரராம பாண்டியர்pm0139.pdfpmuni0139.htmlpmtsc0139.html
140சிறு கதைத் தொகுப்பு-2இரா. கார்த்திகேசுpm0140.pdfpmuni0140.htmlpmtsc0140.html
141மணிமேகலைசீத்தலைச்சாத்தனார்pm0141.pdfpmuni0141.htmlpmtsc0141.html
142நந்திக்கலம்பகம்pm0142.pdfpmuni0142.htmlpmtsc0142.html
143கலேவலா - உரைநடையில் கலேவலாஉதயணன்pm0143_01.pdf
pm0143_02.pdf
pmuni0143_01.html
pmuni0143_02.html
pmuni0143_03.html
pmtsc0143_01.html
pmtsc0143_02.html
144சகலகலாவல்லிமாலைகுமரகுருபரர்pm0144.pdfpmuni0144.htmlpmtsc0144.html
144திருச்செந்துார் கந்தர் கலிவெண்பாகுமரகுருபரர்pm0144.pdfpmuni0144.htmlpmtsc0144.html
144நீதி நெறி விளக்கம்குமரகுருபரர்pm0144.pdfpmuni0144.htmlpmtsc0144.html
145தண்டி அலங்காரம்தண்டியாசிரியர்இலக்கணம்pm0145.pdfpmuni0145.htmlpmtsc0145.html
146திருவருட்பா /திருமுறை 6.3 (பாடல்கள் 4615-5818)இராமலிங்க அடிகள்pm0146_01.pdf
pm0146_02.pdf
pmuni0146_01.html
pmuni0146_02.html
pmtsc0146_01.html
pmtsc0146_02.html
147நன்னூல்பவநந்தி முனிவர்இலக்கணம்pm0147.pdfpmuni0147.htmlpmtsc0147.html
148காதலினால் அல்லஇரா. கார்த்திகேசுநாவல்pm0148.pdfpmuni0148.htmlpmtsc0148.html
149எண்ணெய்ச் சிந்துpm0149.pdfpmuni0149.htmlpmtsc0149.html
149கந்தன் மணம்புரி சிந்துசண்முகதாசன்pm0149.pdfpmuni0149.htmlpmtsc0149.html
149சித்தராரூட நொண்டிச்சிந்துpm0149.pdfpmuni0149.htmlpmtsc0149.html
149சுப்பிரமணியர் மேல் சிந்துpm0149.pdfpmuni0149.htmlpmtsc0149.html
149பழனியாண்டவர் காவடிச்சிந்துமுத்துக் கறுப்பண்ணன்pm0149.pdfpmuni0149.htmlpmtsc0149.html
150தேவாரம் - முதல் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-721)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0150.pdfpmuni0150.htmlpmtsc0150.html
151தேவாரம் - முதல் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 722-1469)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0151.pdfpmuni0151.htmlpmtsc0151.html
152நன்னூல் - மற்றொரு பதிப்புபவநந்தி முனிவர்இலக்கணம்pm0152.pdfpmuni0152.htmlpmtsc0152.html
153திருக்குறள் - ஆங்கில மொழிபெயர்ப்புஜி.யூ. போப் மற்றும் பலர்pm0153.pdfpmuni0153.htmlpmtsc0153.html
154ஏரெழுபதுகம்பர்pm0154.pdfpmuni0154.htmlpmtsc0154.html
154திருக்கை வழக்கம்கம்பர்pm0154.pdfpmuni0154.htmlpmtsc0154.html
155எக்காலக் கண்ணிpm0155.pdfpmuni0155.htmlpmtsc0155.html
156விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யாக்கோப்பு திருமுகம்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0156.pdfpmuni0156.htmlpmtsc0156.html
156விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /பேதுரு முதல், இரண்டாம் திருமுகம்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0156.pdfpmuni0156.htmlpmtsc0156.html
156விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யோவான் மூன்றாம் திருமுகம்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0156.pdfpmuni0156.htmlpmtsc0156.html
156விவிலியம் /புதிய ஏற்பாடு -6 /யூதா திருமுகம், திருவெளிப்பாடுவிவிலியம்சமயம் – கிருத்துவம்pm0156.pdfpmuni0156.htmlpmtsc0156.html
157தேவாரம் - இரண்டாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-654)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0157.pdfpmuni0157.htmlpmtsc0157.html
158இராமாயண வெண்பாமதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார்pm0158_01.pdf
pm0158_02.pdf
pmuni0158.htmlpmtsc0158_01.html
pmtsc0158_02.html
159எதிர்பாராத முத்தம்பாரதிதாசன்pm0159.pdfpmuni0159.htmlpmtsc0159.html
160அங்கயற்கண்ணி மாலைஉ.வே. சாமிநாத அய்யர்pm0160.pdfpmuni0160.htmlpmtsc0160.html
160களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலைpm0160.pdfpmuni0160.htmlpmtsc0160.html
160திருக்காளத்தி இட்டகாமிய மாலைpm0160.pdfpmuni0160.htmlpmtsc0160.html
160பழனி இரட்டைமணி மாலைpm0160.pdfpmuni0160.htmlpmtsc0160.html
160மகரநெடுங் குழைக்காதர் பாமாலைநாராயண தீட்சதர்pm0160.pdfpmuni0160.htmlpmtsc0160.html
161பட்டுக்கோட்டை பாடல்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்pm0161.pdfpmuni0161.htmlpmtsc0161.html
162தேவாரம் - இரண்டாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 655-1331)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0162.pdfpmuni0162.htmlpmtsc0162.html
163சிதம்பர மும்மணிக் கோவைகுமரகுருபரர்pm0163.pdfpmuni0163.htmlpmtsc0163.html
164திருவாரூர் நான்மணிமாலைகுமரகுருபரர்pm0164.pdfpmuni0164.htmlpmtsc0164.html
165கவிதைகள் - முதற் தொகுதி (75 கவிதைகள் )பாரதிதாசன்pm0165.pdfpmuni0165.htmlpmtsc0165.html
166புரட்சிக் கவிதைகள் -பாகம் 1, 2பாரதிதாசன்pm0166_01.pdf
pm0166_02.pdf
pmuni0166_01.html
pmuni0166_02.html
pmuni0166_03.html
pmtsc0166_01.html
pmtsc0166_02.html
167சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-1உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0167.pdfpmuni0167.htmlpmtsc0167.html
168சீறாப்புராணம் காண்டம்-1 பாகம்-2உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0168.pdfpmuni0168.htmlpmtsc0168.html
169பொன்னியின் செல்வன்கல்கி கிருஷ்ணமூர்த்திpm0169_01_01.pdf
pm0169_01_02.pdf
pm0169_02_01.pdf
pm0169_02_02.pdf
pm0169_03_01.pdf
pm0169_03_02.pdf
pm0169_04_01.pdf
pm0169_04_02.pdf
pm0169_05_01.pdf
pm0169_05_02.pdf
pm0169_05_03.pdf
pm0169_05_04.pdf
pmuni0169_00.html
pmuni0169_01_01.html
pmuni0169_01_02.html
pmuni0169_01_03.html
pmuni0169_01_04.html
pmuni0169_01_05.html
pmuni0169_01_06.html
pmuni0169_02_01.html
pmuni0169_02_02.html
pmuni0169_02_03.html
pmuni0169_02_04.html
pmuni0169_02_05.html
pmuni0169_02_06.html
pmuni0169_03_01.html
pmuni0169_03_02.html
pmuni0169_03_03.html
pmuni0169_03_04.html
pmuni0169_03_05.html
pmuni0169_04_01.html
pmuni0169_04_02.html
pmuni0169_04_03.html
pmuni0169_04_04.html
pmuni0169_04_05.html
pmuni0169_05_01.html
pmuni0169_05_02.html
pmuni0169_05_03.html
pmuni0169_05_04.html
pmuni0169_05_05.html
pmuni0169_05_06.html
pmuni0169_05_07.html
pmuni0169_05_08.html
pmuni0169_05_09.html
pmuni0169_06.html
pmtsc0169_01.html
pmtsc0169_02.html
pmtsc0169_03.html
pmtsc0169_04.html
pmtsc0169_05.html
pmtsc0169_06.html
pmtsc0169_07.html
pmtsc0169_08.html
pmtsc0169_09.html
pmtsc0169_10.html
pmtsc0169_11.html
pmtsc0169_12.html
pmtsc0169_13.html
pmtsc0169_14.html
pmtsc0169_15.html
pmtsc0169_16.html
pmtsc0169_17.html
pmtsc0169_18.html
pmtsc0169_19.html
pmtsc0169_20.html
pmtsc0169_21.html
pmtsc0169_22.html
pmtsc0169_23.html
pmtsc0169_24.html
pmtsc0169_25.html
pmtsc0169_26.html
pmtsc0169_27.html
pmtsc0169_28.html
pmtsc0169_29.html
pmtsc0169_30.html
pmtsc0169_31.html
pmtsc0169_99.html
170மதுரை மீனாட்சிஅம்மை இரட்டைமணிமாலைகுமரகுருபரர்pm0170.pdfpmuni0170.htmlpmtsc0170.html
170முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்pm0170.pdfpmuni0170.htmlpmtsc0170.html
171மீனாட்சியம்மைகுறம்குமரகுருபரர்pm0171.pdfpmuni0171.htmlpmtsc0171.html
172அந்திம காலம் (நாவல்)இரா. கார்த்திகேசுpm0172.pdfpmuni0172.htmlpmtsc0172.html
173தேவாரம் - மூன்றாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1- 713)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0173.pdfpmuni0173.htmlpmtsc0173.html
174சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-1உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0174.pdfpmuni0174.htmlpmtsc0174.html
175சீறாப்புராணம் காண்டம்-2 பாகம்-2உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0175.pdfpmuni0175.htmlpmtsc0175.html
176தில்சை சிவகாமியம்மை இரட்டை மணிமாலைகுமரகுருபரர்pm0176.pdfpmuni0176.htmlpmtsc0176.html
177தமிழச்சியின் கதைபாரதிதாசன்pm0177.pdfpmuni0177.htmlpmtsc0177.html
178சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-1உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0178.pdfpmuni0178.htmlpmtsc0178.html
179தேவாரம் - மூன்றாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 714 -1347)திருஞான சம்பந்தர்சமயம் - சைவம்pm0179.pdfpmuni0179.htmlpmtsc0179.html
180திருப்புகழ் /பாகம் 1 (பாடல்கள் 1-330)அருணகிரிநாதர்pm0180.pdfpmuni0180.htmlpmtsc0180.html
181தேவாரம் - நான்காம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-487)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0181.pdfpmuni0181.htmlpmtsc0181.html
182தேவாரம் - நான்காம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 488-1070)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0182.pdfpmuni0182.htmlpmtsc0182.html
183திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூதுகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர்pm0183.pdfpmuni0183.htmlpmtsc0183.html
184திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0184.pdfpmuni0184.htmlpmtsc0184.html
184பிரபந்தத்திரட்டு - பகுதி 2தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0184.pdfpmuni0184.htmlpmtsc0184.html
185ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்இரா. முருகன்pm0185.pdfpmuni0185.htmlpmtsc0185.html
186தேவாரம் - ஐந்தாம் திருமுறை, பாகம் 1 (பாடல்கள் 1-519)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0186.pdfpmuni0186.htmlpmtsc0186.html
187திருப்புகழ் /பாகம் 2 (பாடல்கள் 331-670)அருணகிரிநாதர்pm0187.pdfpmuni0187.htmlpmtsc0187.html
188தேவாரம் - ஐந்தாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 520 - 1016)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0188.pdfpmuni0188.htmlpmtsc0188.html
189திருப்புகழ் /பாகம் 3 (பாடல்கள் 671 - 1000)அருணகிரிநாதர்pm0189.pdfpmuni0189.htmlpmtsc0189.html
190சேக்கிழார் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0190.pdfpmuni0190.htmlpmtsc0190.html
191திருப்புகழ் /பாகம் 4 (பாடல்கள் 10011-1326)அருணகிரிநாதர்pm0191.pdfpmuni0191.htmlpmtsc0191.html
192தேவாரம் - ஆறாம் திருமுறை - பாகம் 1 (பாடல்கள் 1-508)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0192.pdfpmuni0192.htmlpmtsc0192.html
193சிவகாமியின் சபதம் /பாகம் 1 /பூகம்பம்கல்கி கிருஷ்ணமூர்த்திpm0193.pdfpmuni0193.htmlpmtsc0193.html
194சிவகாமியின் சபதம் /பாகம் 2 /காஞ்சி முற்றுகைகல்கி கிருஷ்ணமூர்த்திpm0194.pdfpmuni0194.htmlpmtsc0194.html
195சிவகாமியின் சபதம் /பாகம் 3 /பிக்ஷுவின் காதல்கல்கி கிருஷ்ணமூர்த்திpm0195.pdfpmuni0195.htmlpmtsc0195.html
196தேவாரம் -ஆறாம் திருமுறை, பாகம் 2 (பாடல்கள் 509-981)திருநாவுக்கரசர்சமயம் - சைவம்pm0196.pdfpmuni0196.htmlpmtsc0196.html
197காசிக் கலம்பகம்ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்pm0197.pdfpmuni0197_01.html
pmuni0197_02.html
pmuni0197_03.html
pmtsc0197_01.html
pmtsc0197_02.html
pmtsc0197_03.html
197சிதம்பரச் செய்யுட்கோவைகுமரகுருபரர்pm0197.pdfpmuni0197_01.html
pmuni0197_02.html
pmuni0197_03.html
pmtsc0197_01.html
pmtsc0197_02.html
pmtsc0197_03.html
197பண்டார மும்மணிக்கோவைஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்pm0197.pdfpmuni0197_01.html
pmuni0197_02.html
pmuni0197_03.html
pmtsc0197_01.html
pmtsc0197_02.html
pmtsc0197_03.html
198சிறுகதைகள் - தொகுப்பு - 1ஜெயகாந்தன்pm0198.pdfpmuni0198.htmlpmtsc0198.html
199சிறுகதைகள் - தொகுப்பு - 2ஜெயகாந்தன்pm0199.pdfpmuni0199.htmlpmtsc0199.html
200வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீதுpm0200.pdfpmuni0200.htmlpmtsc0200.html
201சிவகாமியின் சபதம் /பாகம் 4 /சிதைந்த கனவுகல்கி கிருஷ்ணமூர்த்திpm0201.pdfpmuni0201.htmlpmtsc0201.html
202கவிச்சக்ரவர்த்தி கம்பர்இராகவ ஐயங்கார்pm0202.pdfpmuni0202.htmlpmtsc0202.html
203சீறாப்புராணம் காண்டம்-3 பாகம்-2உமறுப் புலவர்சமயம் - இஸ்லாமியம்pm0203.pdfpmuni0203.htmlpmtsc0203.html
204சிறுகதைகள் - தொகுப்பு - 3ஜெயகாந்தன்pm0204.pdfpmuni0204.htmlpmtsc0204.html
205அலை ஓசை /பாகம் 1 (பூகம்பம்)கல்கி கிருஷ்ணமூர்த்திpm0205.pdfpmuni0205.htmlpmtsc0205.html
206அலை ஓசை /பாகம் 2 (புயல்)கல்கி கிருஷ்ணமூர்த்திpm0206.pdfpmuni0206.htmlpmtsc0206.html
207தேவாரம் - ஏழாம் திருமுறை - பகுதி 1 (பாடல்கள் 1-517)சுந்தரமூர்த்தி சுவாமிகள்சமயம் - சைவம்pm0207.pdfpmuni0207.htmlpmtsc0207.html
208அலை ஓசை /பாகம் 3 (புயல்)கல்கி கிருஷ்ணமூர்த்திpm0208.pdfpmuni0208.htmlpmtsc0208.html
209திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 1, 2சேக்கிழார்சமயம் - சைவம்pm0209.pdfpmuni0209.htmlpmtsc0209.html
209பெரிய புராணம் - காண்டம் 1, சருக்கம் 1, 2சேக்கிழார்சமயம் - சைவம்pm0209.pdfpmuni0209.htmlpmtsc0209.html
210அலை ஓசை /பாகம் 4 (புயல்)கல்கி கிருஷ்ணமூர்த்திpm0210.pdfpmuni0210.htmlpmtsc0210.html
211தேவாரம் - ஏழாம் திருமுறை - பகுதி 2 (பாடல்கள் 518-1026)சுந்தரமூர்த்தி சுவாமிகள்சமயம் - சைவம்pm0211.pdfpmuni0211.htmlpmtsc0211.html
212சித்தர் பாடல்கள் தொகுப்பு 4அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர்,கொங்கணச் சித்தர்சித்தர் பாடல்கள்pm0212.pdfpmuni0212.htmlpmtsc0212.html
213திருமுறைகண்ட புராணம்உமாபதி சிவம்சமயம் - சைவம்pm0213.pdfpmuni0213.htmlpmtsc0213.html
214பார்த்திபன் கனவு /பாகம் - 1-2கல்கி கிருஷ்ணமூர்த்திpm0214.pdfpmuni0214.htmlpmtsc0214.html
215திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 3சேக்கிழார்சமயம் - சைவம்pm0215.pdfpmuni0215.htmlpmtsc0215.html
215பெரிய புராணம் - காண்டம் 1, சருக்கம் 3சேக்கிழார்சமயம் - சைவம்pm0215.pdfpmuni0215.htmlpmtsc0215.html
216திருத்தொண்டர் புராண வரலாறு (சேக்கிழார் சுவாமிகள் புராணம்)உமாபதி சிவம்சமயம் - சைவம்pm0216.pdfpmuni0216.htmlpmtsc0216.html
217பிரதாப முதலியார் சரித்திரம்மயூரம் வேதநாயகம் பிள்ளைpm0217.pdfpmuni0217.htmlpmtsc0217.html
218திருத்தொண்டர் புராணம் /சருக்கம் 4, 5சேக்கிழார்சமயம் - சைவம்pm0218.pdfpmuni0218.htmlpmtsc0218.html
218பெரிய புராணம் - காண்டம் 1, சருக்கம் 4, 5சேக்கிழார்சமயம் - சைவம்pm0218.pdfpmuni0218.htmlpmtsc0218.html
219பழமொழி விளக்கம் /தண்டலையார் சதகம்படிக்காசுப் புலவர்pm0219.pdfpmuni0219.htmlpmtsc0219.html
220காளமேகப் புலவர் பாடல்கள்காளமேகம்pm0220.pdfpmuni0220.htmlpmtsc0220.html
221கலித்தொகைசங்ககாலம் – எட்டுத்தொகைpm0221.pdfpmuni0221.htmlpmtsc0221.html
222திருவாசகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) - பாகம் 2 (tiruvAcagam or Sacred Utterances - part 2)ஜி.யூ. போப் (G.U.Pope / mAnikkavACagar)சமயம் - சைவம்pm0222.pdfpmuni0222.htmlpmtsc0222.html
223பார்த்திபன் கனவு /பாகம் - 3கல்கி கிருஷ்ணமூர்த்திpm0223.pdfpmuni0223_01.html
pmuni0223_02.html
pmtsc0223.html
224பெரிய புராணம் - காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 1சேக்கிழார்சமயம் - சைவம்pm0224.pdfpmuni0224.htmlpmtsc0224.html
225பெரிய புராணம் - காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 2சேக்கிழார்சமயம் - சைவம்pm0220.pdfpmuni0225.htmlpmtsc0225.html
226பெரிய புராணம் - காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 3சேக்கிழார்சமயம் - சைவம்pm0226.pdfpmuni0226.htmlpmtsc0226.html
227பெரிய புராணம் - காண்டம் 2, சருக்கம் 6, பகுதி 4சேக்கிழார்சமயம் - சைவம்pm0227.pdfpmuni0227.htmlpmtsc0227.html
228சோலைமலை இளவரசிகல்கி கிருஷ்ணமூர்த்திpm0228.pdfpmuni0228.htmlpmtsc0228.html
229அகநானுறுசங்ககாலம் – எட்டுத்தொகைpm0229.pdfpmuni0229.htmlpmtsc0229.html
230இரங்கேச வெண்பாpm0230.pdfpmuni0230.htmlpmtsc0230.html
231விநாயகர் அகவல்ஔவையார், பு.பா.இரசபதி உரையுடன்pm0231.pdfpmuni0231.htmlpmtsc0231.html
232காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0232.pdfpmuni0232.htmlpmtsc0232.html
233ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0233.pdfpmuni0233.htmlpmtsc0233.html
234பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0234.pdfpmuni0234.htmlpmtsc0234.html
235திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0235.pdfpmuni0235.htmlpmtsc0235.html
236பிரபந்தத்திரட்டு - பகுதி 10 - ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0236.pdfpmuni0236.htmlpmtsc0236.html
237வாட்போக்கிக் கலம்பகம்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0237.pdfpmuni0237.htmlpmtsc0237.html
238திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0238.pdfpmuni0238.htmlpmtsc0238.html
239கந்த புராணம் - பகுதி 1 /பாயிரம் - உற்பத்திக் காண்டம்கச்சியப்ப சிவாச்சாரியார்pm0239.pdfpmuni0239.htmlpmtsc0239.html
240பிரபந்தத்திரட்டு - பகுதி 11 - ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0240.pdfpmuni0240.htmlpmtsc0240.html
241கந்த புராணம் - பகுதி 2 /உற்பத்திக் காண்டம்கச்சியப்ப சிவாச்சாரியார்pm0241.pdfpmuni0241.htmlpmtsc0241.html
242விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 1 - தொடக்கநூல்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0242_01.pdf
pm0242_02.pdf
pm0242_03.pdf
pmuni0242_01.html
pmuni0242_02.html
pmuni0242_03.html
pmtsc0242_01.html
pmtsc0242_02.html
pmtsc0242_03.html
242விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 2 - விடுதலைப் பயணம்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0242_01.pdf
pm0242_02.pdf
pm0242_03.pdf
pmuni0242_01.html
pmuni0242_02.html
pmuni0242_03.html
pmtsc0242_01.html
pmtsc0242_02.html
pmtsc0242_03.html
242விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 3 - லேவியர்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0242_01.pdf
pm0242_02.pdf
pm0242_03.pdf
pmuni0242_01.html
pmuni0242_02.html
pmuni0242_03.html
pmtsc0242_01.html
pmtsc0242_02.html
pmtsc0242_03.html
243திருவிடைமருதூர் உலாதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0243.pdfpmuni0243.htmlpmtsc0243.html
244கல்லாடம்கல்லாடர்pm0244.pdfpmuni0244.htmlpmtsc0244.html
245விநாயகர் நான்மணிமாலைசி. சுப்ரமணிய பாரதியார்pm0245.pdfpmuni0245.htmlpmtsc0245.html
246விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 4 (எண்ணிக்கை), 5 (இணைச் சட்டம்), 6. (யோசுவா), 7 (நீதித்தலைவர்கள்)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0246_01.pdf
pm0246_02.pdf
pm0246_03.pdf
pmuni0246_01.html
pmuni0246_02.html
pmuni0246_03.html
pmuni0246_04.html
pmtsc0246_01.html
pmtsc0246_02.html
pmtsc0246_03.html
pmtsc0246_04.html
247நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்இராகவ ஐயங்கார்pm0247.pdfpmuni0247.htmlpmtsc0247.html
248விவிலியம் /பழைய ஏற்பாடு /8 (ரூத்து), 9 (சாமுவேல் - முதல் நூல்), 10 (சாமுவேல் - இரண்டாம் நூல்)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0248.pdfpmuni0248_01.html
pmuni0248_02.html
pmuni0248_03.html
pmtsc0248_01.html
pmtsc0248_02.html
pmtsc0248_03.html
249கந்த புராணம் - பகுதி 3 /உற்பத்திக் காண்டம் (1329- 1783)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0249.pdfpmuni0249.htmlpmtsc0249.html
250பிரபந்தத்திரட்டு - பகுதி 13 /சீகாழிக் கோவைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0250.pdfpmuni0250.htmlpmtsc0250.html
251கந்த புராணம் - பகுதி 4 /அசுர காண்டம் (1 - 925 )கச்சியப்ப சிவாச்சாரியார்pm0251.pdfpmuni0251.htmlpmtsc0251.html
252விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 11 (அரசர்கள் - முதல் நூல்), 12 (அரசர்கள் - இரண்டாம் நூல்), 13 (குறிப்பேடு - முதல் நூல்), 14 (குறிப்பேடு - இரண்டாம் நூல்)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0252_01.pdf
pm0252_02.pdf
pmuni0252_01.html
pmuni0252_02.html
pmuni0252_03.html
pmtsc0252_01.html
pmtsc0252_02.html
pmtsc0252_03.html
pmtsc0252_04.html
253பிரபந்தத்திரட்டு - பகுதி 14 /திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0253.pdfpmuni0253.htmlpmtsc0253.html
254கலைசைக்கோவைதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர்pm0254.pdfpmuni0254.htmlpmtsc0254.html
255சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்)அருணந்தி சிவாச்சாரியார்சைவ சித்தாந்தம்pm0255.pdfpmuni0255.htmlpmtsc0255.html
256விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 15 (எஸ்ரா), 16.(நெகேமியா), 17 (எஸ்தர்), 18 (யோபு), 19 - திருப்பாடல்கள்விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0256_01.pdf
pm0256_02.pdf
pmuni0256_01.html
pmuni0256_02.html
pmuni0256_03.html
pmuni0256_04.html
pmuni0256_05.html
pmuni0256_06.html
pmtsc0256_01.html
pmtsc0256_02.html
pmtsc0256_03.html
pmtsc0256_04.html
pmtsc0256_05.html
pmtsc0256_06.html
257இலக்கணச் சுருக்கம்ஆறுமுக நாவலர்இலக்கணம்pm0257.pdfpmuni0257.htmlpmtsc0257.html
258ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்வீரமாமுனிவர்pm0258.pdfpmuni0258.htmlpmtsc0258.html
259மதுரைக் கோவைநிம்பைச் சங்கர நாரணர்pm0259.pdfpmuni0259.htmlpmtsc0259.html
260அழகரந்தாதிpm0260.pdfpmuni0260.htmlpmtsc0260.html
261கபிலரகவல்கபிலதேவர்pm0261.pdfpmuni0261.htmlpmtsc0261.html
262பிரபந்தத்திரட்டு - பகுதி 15 /திருத்தில்லையமகவந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0262.pdfpmuni0262.htmlpmtsc0262.html
263சிந்துப்பாவியல்இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்)இலக்கணம்pm0263.pdfpmuni0263.htmlpmtsc0263.html
264பிரபந்தத்திரட்டு - பகுதி 16 /துறைசையமகவந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0264.pdfpmuni0264.htmlpmtsc0264.html
265பிரபந்தத்திரட்டு - பகுதி 17 /திருக்குடந்தைத்திரிபந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0265.pdfpmuni0265.htmlpmtsc0265.html
266சதுரகிரி அறப்பளீசுர சதகம்அம்பலவாணக் கவிராயர்pm0266.pdfpmuni0266.htmlpmtsc0266.html
267விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 21 (சபை உரையாளர்), 22 (இனிமைமிகுபாடல்), 23 (எசாயா), 24 (எரேமியா)விவிலியம்pm0267_01.pdf
pm0267_02.pdf
pmuni0267_01.html
pmuni0267_02.html
pmuni0267_03.html
pmtsc0267_01.html
pmtsc0267_02.html
pmtsc0267_03.html
268கந்த புராணம் - பகுதி 5 /அசுர காண்டம் (926 - 1497)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0268.pdfpmuni0268.htmlpmtsc0268.html
269சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்சிவவாக்கியர்சித்தர் பாடல்கள்pm0269.pdfpmuni0269.htmlpmtsc0269.html
270சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-IIஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார்சித்தர் பாடல்கள்pm0270.pdfpmuni0270.htmlpmtsc0270.html
271விவிலியம் /பழைய ஏற்பாடு / புத்தகம் 25 (புலம்பல்), 26 (எசேக்கியேல்), 27 (தானியேல்), 28 (ஒசாயா)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0271.pdfpmuni0271_01.html
pmuni0271_02.html
pmuni0271_03.html
pmuni0271_04.html
pmtsc0271_01.html
pmtsc0271_02.html
pmtsc0271_03.html
pmtsc0271_04.html
272பிரபந்தத்திரட்டு - பகுதி 18 /திருவிடைமருதூர்த்திரிபந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0272.pdfpmuni0272.htmlpmtsc0272.html
273கந்த புராணம் - பகுதி 6 /அசுர காண்டம் (1498 - 1929 )கச்சியப்ப சிவாச்சாரியார்pm0273.pdfpmuni0273.htmlpmtsc0273.html
274பிரபந்தத்திரட்டு - பகுதி 19 /பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0274.pdfpmuni0274.htmlpmtsc0274.html
275பிரபந்தத்திரட்டு - பகுதி 20 /திருவூறைப்பதிற்றுப்பத்தந்தாதி, 21-திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, 22 பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி; 23-மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0275.pdfpmuni0275_01.html
pmuni0275_02.html
pmuni0275_03.html
pmuni0275_04.html
pmtsc0275_01.html
pmtsc0275_02.html
pmtsc0275_03.html
pmtsc0275_04.html
276சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III / அருட்புலம்பல் 1-4, பூரணமாலை, நெஞ்சொடுமகிழ்தல், உடற்கூற்றுவண்ணம்ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார்சித்தர் பாடல்கள்pm0276.pdfpmuni0276_01.html
pmuni0276_02.html
pmtsc0276_01.html
pmtsc0276_02.html
277விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்), 35 (அபகூக்கு), 36 (செப்பனியா); 37 (ஆகாய்), 38 (செக்கரியா)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0277.pdfpmuni0277.htmlpmtsc0277.html
278பொன்னியின் செல்வன் - ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan - Part 1, 2)கல்கி கிருஷ்ணமூர்த்தி - இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy - Indra Neelameggham)pm0278_01.pdf
pm0278_02.pdf
pm0278_03.pdf
pm0278_04.pdf
pmuni0278_01.html
pmuni0278_02.html
pmuni0278_03.html
pmuni0278_04.html
pmtsc0278_01.html
pmtsc0278_02.html
pmtsc0278_03.html
pmtsc0278_04.html
279விவிலியம் /பழைய ஏற்பாடு /புத்தகம் 39 (மலாக்கி), 40 (தோபித்து), 41 (யூதித்து), 42 (எஸ்தா(கி)), 43 (சாலமோனின் ஞானம்)விவிலியம்சமயம் – கிருத்துவம்pm0279.pdfpmuni0279.htmlpmtsc0279.html
280மனங்குழம்பிய மாதவத்தோன் /Parnell's Hermit in Tamil Proseஸி. இராமச்சந்திர அய்யர் (தமிழாக்கம்)pm0280.pdfpmuni0280.htmlpmtsc0280.html
281தன்னுயிரைப்போல மன்னுயிரை நினை /Measure for Measure (a tale from Shakespeare) Tamil Translationபண்டித நடேச சாஸ்திரியார் (தமிழாக்கம்)pm0281.pdfpmuni0281.htmlpmtsc0281.html
282குதிரைப்பந்தய லாவணிஇரங்கசாமி தாஸன்pm0282.pdfpmuni0282.htmlpmtsc0282.html
283ஹாஸ்ய மஞ்சரி பிரபந்தத்திரட்டு - பகுதி 24 (2771 – 2809) பகுதி 25 (2810-2914)S.P.S.K.காதிறு சாகிபவர்pm0283.pdfpmuni0283.htmlpmtsc0283.html
284திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு, திருக்கற்குடிமாமலைமாலைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0284.pdfpmuni0284.htmlpmtsc0284.html
285விவிலியம் /பழைய ஏற்பாடு - புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்), 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்pm0285.pdfpmuni0285.htmlpmtsc0285.html
286கந்த புராணம் - பகுதி 7a /மகேந்திர காண்டம் /பாகம் 1a (1 - 639)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0286_01.pdfpmuni0286_01.htmlpmtsc0286_01.html
286கந்த புராணம் - பகுதி 7b /மகேந்திர காண்டம் /பாகம் 1b (640 - 1170)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0286_02.pdfpmuni0286_02.htmlpmtsc0286_02.html
287கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்கோபாலகிருஷ்ண பாரதியார்pm0287.pdfpmuni0287.htmlpmtsc0287.html
288திருநெல்லையந்தாதிஸ்ரீ சுப்பைய சுவாமிpm0288_01.pdfpmuni0288_01.htmlpmtsc0288_01.html
288திருக்கொற்றவாளீசரந்தாதிஸ்ரீ சுப்பைய சுவாமிpm0288_02.pdfpmuni0288_02.htmlpmtsc0288_02.html
289கந்த புராணம் - பகுதி 8a /யுத்த காண்டம் /பாகம் 1 (1 - 456)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0289_01.pdfpmuni0289_01.htmlpmtsc0289_01.html
289கந்த புராணம் - பகுதி 8b /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 4 (457 - 876)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0289_02.pdfpmuni0289_02.htmlpmtsc0289_02.html
289கந்த புராணம் - பகுதி 8c /யுத்த காண்டம் /பாகம் 1 /படலம் 5-7 (877 - 1303)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0289_03.pdfpmuni0289_03.htmlpmtsc0289_03.html
290திருநள்ளாற்றுப் புராணம்சிவஞான யோகிகள்pm0290.pdfpmuni0290.htmlpmtsc0290.html
291பிரபந்தத்திரட்டு - I இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதிசிவஞான யோகிகள்pm0291_01.pdfpmuni0291_01.htmlpmtsc0291_01.html
291பிரபந்தத்திரட்டு - II - அகிலாண்டேசுவரிபதிகம்சிவஞான யோகிகள்pm0291_02.pdfpmuni0291_02.htmlpmtsc0291_02.html
292காஞ்சிப் புராணம் - பகுதி 1 /பாயிரம், படலம் 1-6 (1-444)சிவஞான யோகிகள்pm0292.pdfpmuni0292.htmlpmtsc0292.html
293கந்த புராணம் - பகுதி 9a / யுத்த காண்டம் /படலம் 8-11 (1304 – 1922)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0293_01.pdfpmuni0293_01.htmlpmtsc0293_01.html
293கந்த புராணம் - பகுதி 9b / யுத்த காண்டம் /படலம் 9 (1923 - 2397)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0293_02.pdfpmuni0293_02.htmlpmtsc0293_02.html
293கந்த புராணம் - பகுதி 9c / யுத்த காண்டம் /படலம் 12 (2398 – 2967)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0293_03.pdfpmuni0293_03.htmlpmtsc0293_03.html
294காஞ்சிப் புராணம் - பகுதி 2 /படலம் 7 - 29 (445-1056)சிவஞான சுவாமிகள்pm0294.pdfpmuni0294.htmlpmtsc0294.html
295அகப்பொருள் விளக்கம்நாற்கவிராச நம்பிpm0295.pdfpmuni0295.htmlpmtsc0295.html
296நற்றிணைசங்ககாலம் – எட்டுத்தொகைpm0296.pdfpmuni0296.htmlpmtsc0296.html
297அறநெறிச்சாரம்முனைப்பாடியார்pm0297.pdfpmuni0297.htmlpmtsc0297.html
298பெரியநாயகியம்மை கலித்துறைசிவப்பிரகாச சுவாமிகள்pm0298.pdfpmuni0298.htmlpmtsc0298.html
299காஞ்சிப் புராணம் - பகுதி 3 /படலம் 30 - 50 (1057 – 1691)சிவஞான சுவாமிகள்pm0299.pdfpmuni0299.htmlpmtsc0299.html
300புறப்பொருள் வெண்பாமாலைஐயனாரிதனார்pm0300.pdfpmuni0300.htmlpmtsc0300.html
301களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்pm0301.pdfpmuni0301.htmlpmtsc0301.html
302காஞ்சிப் புராணம் - பகுதி 4a /படலம் 51 - 60 (1692 – 2022)சிவஞான சுவாமிகள்pm0302_01.pdfpmuni0302_01.htmlpmtsc0302_01.html
302காஞ்சிப் புராணம் - பகுதி 4b /படலம் 61 - 65 (2023 – 2742)சிவஞான சுவாமிகள்pm0302_02.pdfpmuni0302_02.htmlpmtsc0302_02.html
303திருப்பாடற்றிரட்டு - பாகம் 1தாயுமான சுவாமிகள்pm0303.pdfpmuni0303.htmlpmtsc0303.html
304கந்த புராணம் - பகுதி 10 /தேவ காண்டம் / படலம் 1- 5 (1 – 421)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0304.pdfpmuni0304.htmlpmtsc0304.html
305திருப்பாடற்றிரட்டு - பாகம் 2தாயுமான சுவாமிகள்pm0305.pdfpmuni0305.htmlpmtsc0305.html
306பழமலையந்தாதிசிவப்பிரகாச சுவாமிகள்pm0306.pdfpmuni0306.htmlpmtsc0306.html
307கந்த புராணம் - பகுதி 11a /தக்ஷ காண்டம் /படலம் 1-10 (1 - 403) பகுதி 11b - படலம் 11-13 (404 – 907)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0307_01.pdf
pm0307_02.pdf
pmuni0307_01.html
pmuni0307_02.html
pmtsc0307_01.html
pmtsc0307_02.html
308திருப்பாடற்றிரட்டு - பாகம் 3, 4தாயுமான சுவாமிகள்pm0308.pdfpmuni0308.htmlpmtsc0308.html
309கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்துpm0309.pdfpmuni0309.htmlpmtsc0309.html
310பிரபந்தத்திரட்டு - III - கலைசைப்பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்சிவஞான யோகிகள்pm0310.pdfpmuni0310.htmlpmtsc0310.html
311கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1pm0311.pdfpmuni0311.htmlpmtsc0311.html
312கிருஷ்ணகானம்ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்pm0312.pdfpmuni0312.htmlpmtsc0312.html
313ஈட்டியெழுபதுஒட்டக்கூத்தர்pm0313.pdfpmuni0313.htmlpmtsc0313.html
314நாட்டியக் கலை விளக்கம்சுத்தானந்த பாரதியார்pm0314.pdfpmuni0314.htmlpmtsc0314.html
315சாத்திரக்கோவைகுமாரதேவர்pm0315.pdfpmuni0315.htmlpmtsc0315.html
316குறள்மூலம்ஔவையார்pm0316.pdfpmuni0316.htmlpmtsc0316.html
317திருப்புல்லாணிமாலைpm0317.pdfpmuni0317.htmlpmtsc0317.html
318கந்த புராணம் - பகுதி 12 - படலம் 14 - 20 (908-1562)கச்சியப்ப சிவாச்சாரியார்pm0318_01.pdf
pm0318_02.pdf
pmuni0318_01.html
pmuni0318_02.html
pmtsc0318_01.html
pmtsc0318_02.html
319பேரூர்ப் புராணம் - பகுதி 1 - படலம் 1 - 7 (1-627)கச்சியப்ப முனிவர்pm0319_01.pdf
pm0319_02.pdf
pmuni0319_01.html
pmuni0319_02.html
pmtsc0319_01.html
pmtsc0319_02.html
320சொக்கநாத வெண்பா, சொக்கநாத கலித்துறைகுருஞான சம்பந்தர்pm0320.pdfpmuni0320.htmlpmtsc0320.html
321பிரபந்தத்திரட்டு - IV - திருவேகம்பரந்தாதி, திருமுல்லைவாயிலந்தாதிசிவஞானயோகிகள்pm0321.pdfpmuni0321.htmlpmtsc0321.html
322மநுநீதி சதகம்இராசப்ப உபாத்தியாயர்pm0322.pdfpmuni0322.htmlpmtsc0322.html
323சொல்லின் கதை (வானொலிப்பேச்சு)மு.வரதராசன்pm0323.pdfpmuni0323.htmlpmtsc0323.html
324பேரூர்ப் புராணம் - பகுதி 2 - படலம் 19 - 36 (1277 - 2220)கச்சியப்ப முனிவர்pm0324_01.pdf
pm0324_02.pdf
pmuni0324_01.html
pmuni0324_02.html
pmtsc0324_01.html
pmtsc0324_02.html
325திருத்தொண்டர்மாலைகுமாரபாரதியார்pm0325.pdfpmuni0325.htmlpmtsc0325.html
326இலக்கிய தீபம்எஸ். வையாபுரிப்பிள்ளைpm0326.pdfpmuni0326.htmlpmtsc0326.html
327இலக்கியத்தின் எதிரிகள்ம.பொ. சிவஞானம்pm0327.pdfpmuni0327.htmlpmtsc0327.html
328பிரபந்தத்திரட்டு - பகுதி 26 / திருச்சிராமலையமகவந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0328.pdfpmuni0328.htmlpmtsc0328.html
329ஆனைமங்கலச் செப்பேடுகள்pm0329.pdfpmuni0329.htmlpmtsc0329.html
330சகோதரர் அன்றோ - (அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு)அகிலன்pm0330.pdfpmuni0330.htmlpmtsc0330.html
331பிரபந்தத் திரட்டு - பாகம் 5சிவஞான யோகிகள்pm0331.pdfpmuni0331.htmlpmtsc0331.html
332நவநீதப் பாட்டியல்நவநீத நடனார்pm0332.pdfpmuni0332.htmlpmtsc0332.html
333திருநூற்றந்தாதிஅவிரோதி ஆழ்வார்pm0333.pdfpmuni0333.htmlpmtsc0333.html
334தம்பிக்கு - மு. வரதராசனார் கடிதங்கள்மு.வரதராசன்pm0334.pdfpmuni0334.htmlpmtsc0334.html
335கடம்பர்கோயில் உலா (உ.வே.சாமிநாதையர் குறிப்புரையுடன்)pm0335.pdfpmuni0335.htmlpmtsc0335.html
336பாண்டிக் கோவைpm0336.pdfpmuni0336.htmlpmtsc0336.html
337கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி, சிராமலை அந்தாதிpm0337.pdfpmuni0337.htmlpmtsc0337.html
338நீதித்திரட்டு - ஆசிரிய மாலை, குண்டலகேசித் திரட்டு, பெரும்பொருள் விளக்கம், தகடூர் யாத்திரை (திரட்டு)pm0338.pdfpmuni0338.htmlpmtsc0338.html
339முல்லைத்திணைமு.வரதராசனார்pm0339.pdfpmuni0339.htmlpmtsc0339.html
340கூத்தியல் திரட்டு (இசை-நாட்டியக்கலை இயல் நுற்பாக்கள்)திரட்டியோன் - மயிலை சீனி வேங்கடசாமிpm0340.pdfpmuni0340.htmlpmtsc0340.html
341புது மெருகு (சிறுகதைத் தொகுப்பு)கி.வா.ஜகந்நாதன்pm0341.pdfpmuni0341.htmlpmtsc0341.html
342நரி விருத்தம்திருத்தக்க தேவர்pm0342.pdfpmuni0342.htmlpmtsc0342.html
343பிரபந்தத்திரட்டு - பகுதி 27 / திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதிதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0343.pdfpmuni0343.htmlpmtsc0343.html
344உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்சோணாசல பாரதியார்pm0344_01.pdfpmuni0344_01.htmlpmtsc0344_01.html
344கார்த்திகை தீப வெண்பாசோணாசல பாரதியார்pm0344_02.pdfpmuni0344_02.htmlpmtsc0344_02.html
345பிரபந்தத்திரட்டு - பகுதி 28 / கலைசைச்சிதம்பரேசுவரர் மாலைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0345.pdfpmuni0345.htmlpmtsc0345.html
346பிரபந்தத்திரட்டு - பகுதி 29 / அகிலாண்டநாயகி மாலைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0346.pdfpmuni0346.htmlpmtsc0346.html
347பிரபந்தத்திரட்டு - பகுதி 30 / ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் மாலைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0347.pdfpmuni0347.htmlpmtsc0347.html
348பிரபந்தத்திரட்டு - பகுதி 31 / ஸ்ரீ சச்சிதானந்ததேசிகர் மாலைதி. மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0348.pdfpmuni0348.htmlpmtsc0348.html
349திருத்தணிகையாற்றுப்படைகவிராட்சச கச்சியப்ப முனிவர்pm0349.pdfpmuni0349.htmlpmtsc0349.html
350காவியமும் ஓவியமும் (கட்டுரைகள்)கி. வா. ஜகந்நாதன்pm0350.pdfpmuni0350.htmlpmtsc0350.html
351பிரபந்தத்திரட்டு:பகுதி 32 (3322-3331): ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூதுதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0351.pdfpmuni0351.htmlpmtsc0351.html
352பிரபந்தத்திரட்டு: பகுதி பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம் பகுதி 33-2: திருவரன்குளப்புராணம்திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0352.pdfpmuni0352.htmlpmtsc0352.html
353தூதுத் திரட்டு : மணவை திருவேங்கடமுடையான் மேகவிடுதூதுpm0353_01.pdfpmuni0353_01.htmlpmtsc0353_01.html
353தூதுத் திரட்டு : சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில் விறலிவிடு தூதுசுப்பையர்pm0353_02.pdfpmuni0353_02.htmlpmtsc0353_02.html
353தூதுத் திரட்டு : செங்குந்தர் துகில்விடு தூது.பரமானந்த நாவலர்pm0353_03.pdfpmuni0353_03.htmlpmtsc0353_03.html
354திருக்கூவப்புராணம்துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்pm0354.pdfpmuni0354.htmlpmtsc0354.html
355வேதாந்த சூடாமணிசிவப்பிரகாச சுவாமிகள்pm0355.pdfpmuni0355.htmlpmtsc0355.html
356ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலைசந்திரசேகர கவிராஜ பண்டிதர்pm0356.pdfpmuni0356.htmlpmtsc0356.html
357திரு இலஞ்சி முருகன் உலாபண்டாரக் கவிராயர்pm0357.pdfpmuni0357.htmlpmtsc0357.html
358ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலைஉறையூர் தே. பெரியசாமி பிள்ளைpm0358.pdfpmuni0358.htmlpmtsc0358.html
359மதுரை மாலைசபாபதிமுதலியார்pm0359.pdfpmuni0359.htmlpmtsc0359.html
360எட்டிகுடி முருகன் பிள்ளைத் தமிழ்கோவை.கு. நடேச கவுண்டர்pm0360.pdfpmuni0360.htmlpmtsc0360.html
361திருப்பேரூர்க் கலம்பகம்கவியரசு கு. நடேச கவுண்டர்pm0361.pdfpmuni0361.htmlpmtsc0361.html
362மறைசைக் கலம்பகம்யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப் புலவர்pm0362.pdfpmuni03621.htmlpmtsc0362.html
363திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்அரிபத்த நாவலர்pm0363.pdfpmuni0363.htmlpmtsc0363.html
364அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)கி. வா. ஜகந்நாதன்pm0364.pdfpmuni0364.htmlpmtsc0364.html
365சொக்கநாத மாலைமாயூரம் முத்துசாமிப் பிள்ளைpm0365.pdfpmuni0365.htmlpmtsc0365.html
366கண்ணப்பர் கலம்பகம்வீ. துரைசாமி முதலியார்pm0366.pdfpmuni0366.htmlpmtsc0366.html
367புதுமைப் பெண்ப. ஜீவானந்தம்pm0367.pdfpmuni0367.htmlpmtsc0367.html
368புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம்படிக்காசுப் புலவர்pm0368.pdfpmuni0368.htmlpmtsc0368.html
369மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவைகோயமுத்தூர் கந்தசாமி முதலியார்pm0369_01.pdfpmuni0369_01.htmlpmtsc0369_01.html
369மேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் பச்சைநாயகியம்மை ஆசிரியவிருத்தம்கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்pm0369_02.pdfpmuni0369_02.htmlpmtsc0369_02.html
370திருப்பாசூர்ப் புராணம்பூவை கலியாணசுந்தர முதலியார்pm0370.pdfpmuni0370.htmlpmtsc0370.html
371குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்சிவஞான சுவாமிகள்pm0371.pdfpmuni0371.htmlpmtsc0371.html
372கதிர்காமக் கலம்பகம்கந்தப்ப சுவாமிகள்pm0372.pdfpmuni0372.htmlpmtsc0372.html
373கடற்கரையிலே (இலக்கியக் கட்டுரைகள்)ரா.பி. சேதுபிள்ளைpm0373.pdfpmuni0373.htmlpmtsc0373.html
374கச்சிக்கலம்பகம்பூண்டி அரங்கநாத முதலியார்pm0374.pdfpmuni0374.htmlpmtsc0374.html
375பாடற்றிரட்டுவ.உ. சிதம்பரம் பிள்ளைpm0375.pdfpmuni0375.htmlpmtsc0375.html
376தியாக பூமிகல்கி கிருஷ்ணமூர்த்திpm0376.pdfpmuni0376.htmlpmtsc0376.html
377பச்சையப்பர் (நாடகம்)மு.வரதராசனார்pm0377.pdfpmuni0377.htmlpmtsc0377.html
378தேவையுலாபலபட்டடை சொக்கநாதக்கவிராயர்pm0378.pdfpmuni0378.htmlpmtsc0378.html
379காலடிச் சாராதாம்பிகை மாலைதிண்டுக்கல் வெங்குசாமி அய்யர்pm0379.pdfpmuni0379.htmlpmtsc0379.html
380சிவசுப்பிரமணியக்கடவுள் குறவஞ்சிவீரபத்திரக் கவிராயர்pm0380.pdfpmuni0380.htmlpmtsc0380.html
381புகையிலை விடு தூதுசீனிச்சர்க்கரைப்புலவர்pm0381.pdfpmuni0381.htmlpmtsc0381.html
382கண்டதேவிப் புராணம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0382.pdfpmuni0382.htmlpmtsc0382.html
383மான் விடு தூது (குறிப்புரையுடன்)குழந்தைக் கவிராயர்pm0383.pdfpmuni0383.htmlpmtsc0383.html
384பொய்மான் கரடுகல்கி கிருஷ்ணமூர்த்திpm0384.pdfpmuni0384.htmlpmtsc0384.html
385மாந்தருக்குள் ஒரு தெய்வம் (1, 2)கல்கி கிருஷ்ணமூர்த்திpm0385_01.pdf
pm0385_02.pdf
pmuni0385_01.html
pmuni0385_02.html
pmtsc0385_01.html
pmtsc0385_02.html
386பொன்னியின் செல்வன் - ஆங்கில மொழிபெயர்ப்பு (Ponniyan Selvan - Part 3)கல்கி கிருஷ்ணமூர்த்தி - இந்திரா நீலமேகம் (Kalki Krishnamurthy - Indra Neelameggham)pm0386.pdfpmuni0386.htmlpmtsc0386.html
387ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு - குழைக்காதர் கலம்பகம்pm0387_01.pdfpmuni0387_01.htmlpmtsc0387_02.html
387ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு - குழைக்காதர் பிள்ளைத்தமிழ், இதரப் பாடல்கள்pm0387_02.pdfpmuni0387_02.htmlpmtsc0387_02.html
388மாயூரப்புராணம் (பாகம் 1/படலங்கள் 1- 21 )மீனாட்சிசுந்தரம் பிள்ளைpm0388.pdfpmuni0388.htmlpmtsc0388.html
389புதுமைப்பித்தன் படைப்புகள் - சிறுகதைகள், தொகுப்பு - 1 & 2புதுமைப்பித்தன்pm0389_01.pdf
pm0389_02.pdf
pmuni0389_01.html
pmuni0389_02.html
pmtsc0389_01.html
pmtsc0389_02.html
390குமரமாலைப் பிள்ளைத்தமிழ்வீரபத்திரக் கவிராயர்pm0390.pdfpmuni0390.htmlpmtsc0390.html
391அபிநவ கதைகள்செங்கல்வராய முதலியார்pm0391.pdfpmuni0391.htmlpmtsc0391.html
392மஞ்ஞைப் பாட்டு, வேல் பாட்டு,சேவற் பாட்டுவ. சு. செங்கல்வராய பிள்ளைpm0392_01.pdfpmuni0392_01.htmlpmtsc0392_01.html
392வள்ளி கல்யாணம், வள்ளி-கிழவர் வாக்குவாதம்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0392_02.pdfpmuni0392_02.htmlpmtsc0392_02.html
392சிவ பராக்ரம போற்றி அகவல்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0392_03.pdfpmuni0392_03.htmlpmtsc0392_03.html
393ஸ்ரீகாஞ்சீபுரம் குமரகோட்டக்கலம்பகம்சபாபதி முதலியார்pm0393.pdfpmuni0393.htmlpmtsc0393.html
394நாடகக் கலைஅவ்வை டி கே. சண்முகம்pm0394.pdfpmuni0394.htmlpmtsc0394.html
395திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0395_01.pdfpmuni0395_01.htmlpmtsc0395_01.html
395காலனைக் கட்டியடக்கிய கடோரசித்தன் கதைவ. சு. செங்கல்வராய பிள்ளைpm0395_02.pdfpmuni0395_02.htmlpmtsc0395_02.html
395தனிப்பாடல்கள்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0395_03.pdfpmuni0395_03.htmlpmtsc0395_03.html
396ஆதவன் சிறுகதைகள்இந்திரா பார்த்தசாரதிpm0396.pdfpmuni0396.htmlpmtsc0396.html
397தணிகைப் பத்துவ. சு. செங்கல்வராய பிள்ளைpm0397_01.pdfpmuni0397_01.htmlpmtsc0397_01.html
397திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வரலாறுவ. சு. செங்கல்வராய பிள்ளைpm0397_02.pdfpmuni0397_02.htmlpmtsc0397_02.html
397காசி மஹாத்மியம்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0397_03.pdfpmuni0397_03.htmlpmtsc0397_03.html
398வங்கச் சிறுகதைகள் (வங்கத்திலிருந்து தமிழாக்கம்)சு.கிருஷ்ணமூர்த்திpm0398_01.pdf
pm0398_02.pdf
pmuni0398_01.html
pmuni0398_02.html
pmtsc0398_01.html
pmtsc0398_02.html
399நன்மதி வெண்பா (சுமதி சதகம் / தமிழில் மொழி பெயர்ப்பு)எம்.ஆர். ஸ்ரீநிவாசய்யங்கார்pm0399.pdfpmuni0399.htmlpmtsc0399.html
400அருணகிரிநாதர் போற்றி அகவல்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0400_01.pdfpmuni0400_01.htmlpmtsc0400_01.html
400திருத்தணிகைப் புராணச் சுருக்கம்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0400_02.pdfpmuni0400_02.htmlpmtsc0400_02.html
400அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும்வ. சு. செங்கல்வராய பிள்ளைpm0400_03.pdfpmuni0400_03.htmlpmtsc0400_03.html
401குறிஞ்சி மலர்தீபம் நா. பார்த்தசாரதிpm0401_01.pdf
pm0401_02.pdf
pm0401_03.pdf
pmuni0400_01.html
pmuni0400_02.html
pmuni0400_03.html
pmtsc0400_01.html
pmtsc0400_02.html
pmtsc0400_03.html
402ஆத்மாவின் ராகங்கள்தீபம் நா. பார்த்தசாரதிpm0402.pdfpmuni0402.htmlpmtsc0402.html