Saturday, December 28, 2013

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை

தன்னம்பிக்கை

  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 

போராட்டம்

  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை
  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

கடமை பொறுப்பு காலம் முன்னேற்றம்

கடமை

  • கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
  • கடமையை செய்து வை புகழ் தானே வரும்
  • கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
  • கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
  • கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
  • கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
  • கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
  • கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
  • சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
  • சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
  • உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
  • கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
  • ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
  • ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
  • விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
  • கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
  • கண்ணோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
  • கையோடு பிறக்கும் 
  • ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
  • ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
  • ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
பொறுப்பு


  • முணுமுணுப்பவன் வேலையை முழுமையாக முடிப்பதில்லை
  • தொணதொணப்பவன் வேலையை செய்யவும் விடுவதில்லை
  • நாளைக்காக  இன்று வருத்தப்படுவது சோர்வு தரும்
  • நாளைக்காக இன்று திட்டமிடுவது தீர்வு தரும்
  • ஒரு நல்ல இதயம் ஓராயிரம் தலைகளுக்கு ஈடாகாது
  • ஒரு நல்ல செயல் ஓராயிரம் வார்த்தைகளுக்கு ஈடாகாது
  • பொறுப்புடன் பொன்னான வேலை செய்பவர் அமைதியாயிருப்பார்
  • வெறுப்புடன் வீணான வேலை செய்பவர் ஆர்ப்பரிப்ப்பார்
  • புது மனைவியின் பளபளப்பும் புது பதவியின் சலசலப்பும் சிலநாளே
  • புது பணக்காரன் மினுமினுப்பும் 
  • புது வேலைக்காரன் சுறுசுறுப்பும் சிலதானே
  • அறிஞர்கள் ஒரு செயலைப் பற்றி விவாதித்தே கெடுக்கிறார்கள்
  • அறிவாலிகள் ஒரு செயலை யோச்க்காது செய்து கெடுக்கிறார்கள்
  • பேசக் கூடாத நேரத்தில் பேசுவதும் குற்றம்
  • பேச வேண்டிய நேரத்தில் பேசாததும் குற்றம்
  • சந்தர்ப்பத்தால் விழுபவன் விதி வழி போகும் ஓடம்
  • சங்கல்பத்தால் வெல்பவன் மதி வழி போகும் பாடம்
  • பூவினது உயர்வு பொய் கையுள் ஆளத்தளவே
  • உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்தளவு
  • பொறுப்பை விரும்பும் திறமையே அவனை அளவிடும் அளவீடு
  • புகழை விரும்பும் முனைப்பே அவனை மதிப்பிடும் மதிப்பீடு
கவனம்

  • நெருப்பால் அழியும் கயிற்றுப் பாலம் அல்லவோ
  • விழித்துக் கொண்டிருந்தவர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்
  • நடக்கும் போது விழுவது காலின் குற்றமல்ல கண்ணின் குற்றமே
  • முயற்சியின் போது தோற்பது செயலின் குற்றமல்ல மனிதனின் குற்றமே
  • நிலவுக்கு பறந்து செல்ல ஆசைப்படுங்கள் ஆனால்
  • பூமியில் கால் ஊன்றி வாழப்பழகுங்கள்
  • குறுக்கு வாட்டில் தலையாட்டியதால் தோற்றுப் போனவர் ஏராளம்
  • நெடுக்கு வாட்டில் தலையாட்டியதால் மாட்டி கொண்டவர் ஏராளம்
  • வாழும் போது கண்களை மூடிக்கொண்டே வாழ்கிறோம்
  • இறக்கும் போது கண்களை திறந்து கொண்டே இறக்கிறோம்
  • நடக்கும் போது வானம் பார்க்காதே தரையைப்பார்
  • கற்கும் போது வாயைப் பார்க்காதே கைளயப்பார்
  • குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கி
  • கால நேரம் பார்த்து இருப்பார் கர்ம வீரர்
  • ஆத்திரத்தில் முடிவெடுத்தது எல்லாம் சாவகாசமாக வருத்தப்படு
  • அவசரத்தில் முடித்தது எல்லாம் சர்வநாசமாகப் போய்விடும்
  • கவனமாக கேட்கத் தெரிந்தால் முட்டாளின் பேச்சுக் கூட புரியும்
  • கவனமாக செய்யத் தெரிந்தால் முடியாத செயல் கூட முடியும்
  • கார்யத்தை கெடுப்பவர்கள் வெளியில் மட்டும் இல்லை
  • கவனத்தை சிதறடிப்பது வெளியில் இருந்து வருவதில்லை
காலம்

  • சிரிக்க மறந்தவன் சீரழிந்து சிரமப்படுவான்
  • சீக்கிரம் எழுபவன் சிகரத்தை தொடுவான்
  • கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
  • வாய் மூடி வணங்கி விட்டு மற்றவரை குற்றம் சொல்வதென்ன‌
  • கப்பல் போல நாம் காலத்தை நடத்திச் சென்றால் புகழடைவோம்
  • கழுகு போல நம்மை காலம் தூக்கிச் சென்றால் இகழடைவோம்
  • காலத்தை பராமரிக்க கற்ற பின் மனிதனானான்
  • காமத்தை பாரமரிக்க கற்றவனே அறிஞனானான்
  • காலத்தை கடத்துபவர் புழுதியில் கிடப்பார்
  • காலத்தை நடத்துபவர் புகழில் நடப்பார்
  • காலத்தை விட காயத்தை ஆற்றும் சிறந்த மருத்துவனில்லை
  • காலத்தை விட பாடத்தை சொல்லும் சிறந்த ஆசானில்லை
  • நேற்று காலத்தை நான் உதாசீனம் செய்தேன்
  • இன்று காலமே என்னை உதாசீனம் செய்கிறது
  • காலம் வரும் வரை கழுகு போல அமைதியாக காத்திருங்கள்
  • வாய்ப்பு வரும் போது புயல் போல புறப்பட்டு செல்லுங்கள்
  • காலத்தின் கால்கள் திரும்பி நடப்பதில்லை நடந்ததை மறந்து விட்டு
  • கடிகாரத்தில் கால்கள் திரும்பி சுழல்வதில்லை கடந்ததை துறந்து விடு
  • துயர் என்பது நம் வீட்டு எல்லை வரட்டும் என சிந்திக்க வேண்டும்
  • துயரின் வீட்டு எல்லை சென்று நாம் சிந்திக்க வேண்டும்
வாய்ப்பு

  • மக்கு போல வந்த வாய்ப்பை நழுவ விட்டவன் ஏமாளி
  • கொக்கு போல வரும் வாய்ப்புக்கு தவம் இருப்பவன் அறிவாளி
  • அலைகள் கூட ஆற்றல் உள்ளவன் பக்கமே
  • அதிட்டம் கூட அறிவு உள்ளவர் அருகிலே
  • வாய்ப்பு வரும் போது வாய் திறந்து பேசாதவர் மனாதுக்குள் அழுவார்
  • வாய்ப்பு வரும் போது கை நீட்டி பிடிக்காதவர் காலத்துக்கும் அழுவார்
  • வாழ்வென்பது விளையாட்டு எதிர் வரும் துயரை பலமாக அடி
  • வாழ்வென்பது விளையாட்டு வாய்ப்பு வரும் போது இலாவகமாக பிடி
  • வல்லவனுக்கு பதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு பதவி தரும் தலைவனாவான்
  • நல்லவனுக்கு உதவி மறுக்கப்பட்டாலும் பலருக்கு உதவி தரும் அறிஞனாவான்
  • அதிட்டம் கண்ணடித்த போது உறங்கினான்
  •        அவள் அடுத்தவனுடன் போய் விட்டாள்
  • அதிட்டம் கதவை தட்டிய போது உறங்கினான்
  •         அவள் அடுத்த வீட்டுக்குப் போய் விட்டாள்
  • திறமையுள்ளவர் புறக்கணிக்கப்பட்டால் தீமை வளரும்
  • வறுமையுள்ளவர் வஞ்சிக்கப்பட்டால் வன்முறை வளரும்
  • வாங்காமல் வருவது வம்பு மட்டுமே
  • கேட்காமல் கிடைப்பது வசை மட்டுமே
  • நிர்ப்பந்தங்கள் வரும் போது முதுகு வளைந்து விடாதே
  • சந்தர்பங்கள் வரும் போது கதவு சாத்தி விடாதே

முன்னேற்றம்

  • முடவனுக்கு கல் தடையாகும் முயல்வனுக்கு அது படியாகும்
  • பயந்தவனுக்கு துயரம் துக்கமாகும் வியந்தவனுக்கு அது ஞானமாகும்
  • ஏழ்மை கல்வித்கு தடையென்பது
  •  உண்மையானால் அறிஞரே இருக்கமுடியாது
  • வறுமை வாழ்வுக்கு தடையென்பது 
  •  உண்மையானால் உலகே இருக்கமுடியாது
  • எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
  • இறந்தகாலமென்பது முதுகுபக்கம் இதை பார்ப்பவர்க்கு முன்னேற்றம் இல்லை
  • தொண்டனாக வாழ்ந்து சிறந்தவனே நல்ல தலைவானாவான்
  • தொழிலாளியாக வாழ்ந்து உயர்ந்தவனே நல்ல முதலாளியாவான்
  • கடமைகளை முடித்து வா
  • உரிமை உன் மணைவி போல காத்திருக்கு
  • தகுதிகளை சேர்த்து வா
  • பதவி உன் செருப்பு போல காத்திருக்கு
  • இளைஞனின் வேகம்
  • முதுமையின் விவேகம் உள்ள தொழிலாளிவிரவில் முதலாளியாவார்
  • ஆண்மையின் வேகம்
  • அறிஞனின் விவேகம் உள்ள தொண்டன் விரைவில் தலைவணாவான்
  • உழைக்காமல் உயர நினைப்பது சாவியில்லாது பூட்டை திறக்கும் முயற்சி
  • கற்காமல் வாழ நினைப்பது ரணியில்லாமல் மாடி ஏறும் முயற்சி
  • உயர்ந்த கட்டிடங்கள் ஏற உயர்ந்த ஏணிகள் தேவை
  • உயர்ந்த புகழிள் சிகரங்கள் ஏற உயர்ந்த எண்ணங்கள் தேவை.

ஊக்கம் ஆர்வம் முனைப்பு ஆற்றல்

ஊக்கம்
  • ஊகம் என்பது நடக்கும் முன்பே நல்லறிவால் உணர்வதுவே
  • ஊக்கம் என்பது நடக்க இயலாததை நற்செயலால் செய்வதுவே
  • கிடைக்கவில்லையே என்று ஏங்கி அழவது ஏக்கம்
  • கிடைக்கவிலையே என்று ஒங்கி உழைப்பது ஊக்கம்
  • விரலுக்கு ஏற்பவே வீக்கம்
  • உழைப்புக்கு தக்கவே ஊக்கம்
  • மெய்மையும் வாய்மையும் வீர ஆசாரமும்
  • புத்தி சேர் உத்தியும் யுத்தி சேர் ஊக்கமும் உடையவன் தலைவன்
  • தனது மூளை சிறப்பானது என நினைப்பவன் கர்வத்தில் சறுக்குகிறான்
  • தனது வேலை சிறப்பானது என செய்பவன் உலகத்தில் சாதிக்கிறான்
  • கலகலப்பாக வாழ்பவருக்கு கண்ணீர் சுரக்க நேரமில்லை
  • சுறுசுறுப்பாக உழைப்பவருக்கும் துயரை நினைக்க நேரமில்லை
  • எறும்புகள் விதை உருட்டும்
  • ஆனைகள் மரம் உருட்டும்
  • குறும்புகள் கோள் பேசும்
  • அறிஞர்கள் கோள்களை சுற்றுவார்
  • வென்றவர்களோ மறுவாய்ப்பு தேடி ஒடுகிறார்கள்
  • தோற்றவர்களே ஒரு சாக்கு தேடி அசைகிறார்கள்
  • உற்சாகமில்லாத தொழிலாளி எரிபொருள் இல்லாத வாகனம்
  • உணர்வில்லாத தலைவன் உயிர் இல்லாத பொம்மை.                    
ஆர்வம்
  • அரைக் கதவை திறந்து வைத்தால் எலியும் பூனையுமே வரும்
  • அரை மனதில் செய்து வைத்தால் தோல்வியும் துயரமுமே வரும்
  • ஆர்வத்தோடு செய்யும் செயல்கள் உயர்வைத் தரும்
  • ஆர்வமில்லாது  செய்யும் செயல்கள் அயர்வைத் தரும்
  • ஆசையென்ற தீயெரிந்தால் மானமெல்லாம் கரிசாம்பலாகும்
  • ஆர்வமென்ற ஆனைநடந்தால் தடையெல்லாம் தவிடுபொடியாகும்
  • ஈர்ப்புடன் கேட்கும் பாடமும் இசையாக இனிக்கும்
  • ஈடுபாட்டுடன் சுமக்கும் பாரமும் எளிதாக இருக்கும்
  • விருப்பமில்லாது முயல்பவர்கள் துவங்குமுன்பே தோற்றவராவார்
  • விருப்பமில்லாது மணந்தவர்கள் பிறக்கு முன்மே இறந்தவராவார்
  • ஆர்வமில்லாத உழைப்பு எண்ணெய் இல்லாத விளக்கு
  • அறிவில்லாத முனைப்பு மூடி இல்லாத விளக்கு
  • இரக்கம் இல்லாதவனுக்கு கொடுக்க வராது
  • ஈடுபாடு இல்லாதவனுக்கு படிப்பு வராது
  • உறக்கம் இல்லாதவனுக்கு அமைதி வராது
  • உழைப்பு இல்லாதவனுக்கு எதுவும் வராது
  • நாம் ஒரு கார்யத்தை விரும்பி செய்தால் மகிழ்வோம்
  • நாம் செய்யும் கார்யர்த்தை விரும்ப ஆரம்பித்தால் மிக மகிழ்வோம்
  • சுறுசுறுப்பு என்பது அமைதியானவரது விவேகம்
  • பரபரபப்பு என்பது அவசரப்பட்ட வந்து அடங்காத வேகம்.             
முனைப்பு
  • கற்று விட்டோம் என்ற களைப்பு உள்ளவரெல்லாம் முதியவரே
  • கற்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளவரெல்லாம் இளையவரே
  • முகவரியில்லாத கடிதங்கள் வேண்டியவரை சேர்வதில்லை
  • முனைப்பில்லாத மனிதர்கள் முன்னேற்றம் அடைவதில்லை
  • கடையில் நின்று இனிப்புக்காக ஏங்கும் குழந்தையாய் வளராதே
  • கடலில் சென்று மக்களுக்காக போராடும் தலைவனாக உயர்ந்திடு
  • ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் தரும் துயரம் சிறிது
  • ஏற்றுக் கொள்ளாமல் சம்மதிப்பவர்கள் தரும் துயரம் பெரிது
  • தானே உலகைச் சுற்றி வருபவன் தலைவனாவான்
  • வீணே ஊரைச் சுற்றி வருபவன் கழுதையாவான்
  • மண்ணுக்குள் கிடப்பதுவும் மகுடத்தில் மிளிர்வதுவும் முன் விளைப்பயனே
  • மண்ணில் சிறப்பதுவும் மனிதனாக உயர்வதுவும் நம் செயலில் பயனே
  • ஒரு ஙாலை மடிக்கும் போது அறிவு மட்டுமே கிடைக்கிறது
  • ஒரு செயலை முடிக்கும் போது அனுபவமும் கூட கிடைக்கிறது
  • விதியும் சதியும் நடந்தால் பசுமைகளும் பாலையாகும்
  • நதியும் மதியும் நடந்தால் பாலைவனமும் சோலைவனமாகும்
  • நன்றாகப் பாடுபவன் ஊருக்கே தெரிந்தவனாவன்
  • நன்றாகப் பாடுபடுப‌வன் உலகுக்கே தெரிந்தவனாவான்
  • நேரமும் காற்றும் இளமைப்பொழுதும் காத்திருப்பதில்லை
  • வாய்ப்பும் வாகனமும் நொடிப்பொழுதும் காத்திருத்ததில்லை                
ஆற்றல்
  • வினை தெரிந்து உரைத்தல் பெரிதல்ல‌
  • அதை நன்கு ஆற்ற்லே ஆற்றலெனப்படும்
  • உள்ளத்து எழுச்சியும் உவகையும் ஊக்கமும்
  • தளராத முயற்சியும் தகுந்தவர் சார்பு மிகுந்தால் விதியையும் வெல்லலாமே
  • அவித்த கிழங்கை வெட்டுவது வீரமாகாது
  • அடுத்தவர் திறமையை திருடுவது தர்மமாகாது
  • கொடுத்தால் மழை போல கொட்ட வேண்டும்
  • எடுத்தால் கடல் போல எடுக்க வேண்டும்
  • விடுத்தால் அம்பு போல பாய வேண்டும்
  • அழித்தால் தீ போல அழிக்க வேண்டும்
  • எழுத்தறியாதவன் எழுத்தைப் படுக்கும் போது குருடன்
  • இசையறியாதவன் இசையைக் கேட்டும் போது செவிடன்
  • கொடுத்தறியாதவன் ஏழைவந்து கேட்கும் போது முடவன்
  • கொள்கையில்லாதவன் சபை வந்து பேசும் போது ஊமன்
  • அறிவின் நீளமே ஆற்றல் வளரும் 
  • செறிவின் நீளமே போற்றல் வளரும்
  • அன்பின் நீளமே சொந்தம் பெருகும்
  • பண்பின் நீளமே பந்தம் பெருகும்
  • ஆற்றல் என்பது நம்மை போற்றி வந்தவரை காப்பது
  • போற்றல் என்பது நம்மை வாழ வைத்தவரை வணங்குவது
  • துயரம் ஒரு தடைகல் தூக்க முடியாது தாண்டி செல்வோம்
  • துன்பம் ஒரு நதிநீர் மூழ்க கூடாது நீந்தி செல்வோம்

Tuesday, December 24, 2013

மதிப்பு

மதிப்பு

ஒரு மில்லி செகண்டின் மதிப்பை
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்

ஒரு செகண்டின் மதிப்பை
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்

ஒரு நிமிடத்தின் மதிப்பை
தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்

ஒரு மணி நேரத்தின் மதிப்பை
உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்

ஒரு நாளின் மதிப்பை
அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்

ஒரு வாரத்தின் மதிப்பை
ஒரு வார பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்

ஒரு மாதத்தின் மதிப்பை
குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்

ஒரு வருடத்தின் மதிப்பை
தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்

ஒரு வாழ்வின் மதிப்பை
நேரத்தைத் தவற விடுபவரையும்; தாரத்தைக் கதற விடுபவரையும் கேட்டால் தெரியும்..!

Thursday, December 19, 2013

எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்

எல்லாம் இழந்தாலும் கலங்காதே வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்
          
நம்பிக்கை

வெற்றி நிச்சயம் என்ற மன உறுதியே வெற்றிக்கு ஆதாரம்_லிங்கன்

அன்பும் நம்பிக்கையுமே ஆன்மாவிற்கு உயிர் தரும் தாயின் பால்_ரஸ்கின்

உலகம்  ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்‍_ஆவ்பரி

எல்லாம் இழந்தாலும் கலங்காதே 
வெறும் பாத்திரம் தான் நிரப்பப்படும்_உமர் கயாம்

நம்பிக்கையால் சாதிப்பது சிறிது 
நம்பிக்கை இல்லாவிட்டால் அதுவுமில்லை_சாமுவேல் பட்லர்

மனித இருதயங்களில் 
நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது_அலக்ஸாண்டர் போப்

நம்பிக்கைதான் உழைக்க வேண்டும் என்ற உணர்ச்சிக்கு தாய்
பிரேம் சந்த்

நமது செல்வங்களில் சிறந்தது நமது நம்பிக்கையே

விழிப்புள்ள ஆன்மாவின் கனவே ந்ன்னம்பிக்கை


இறுதி வரை கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இரு

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
     
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.
எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
    
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
   
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
   
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
   
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை உண்டு.
  
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உணவு,உடை, நடை,உறக்கம்,உணர்வுகள்,பொழுதுபோக்கு என்ற பல நூறு செயல்களிலும் நமது மாறாத பழக்க வழக்கங்களை காணலாம்.
   
மேலோட்டமாக மாறாதது போல தோன்றினாலும் சில ஆண்டுகள் பிண்ணோக்கி பார்த்து ஒப்பிட்டால் நாம் நிறையவே மாறியிருப்பது தெரிகிறது.
  
ஆனால் சிலர் பெரிய அளவில் மாறாமலிருப்பது புரிகிறது. நன்மையான பழக்கங்கள் உடையவர் மாறாதிருத்தல் நல்லது.தீய பழக்கங்கள் உள்ளவர் திருந்தாமலிருந்தால் தீயது.
   
இயல்பாகவே நல்ல பழக்கங்களை தொடர்வது கடினமானது அவை நீர் மேல் எழுத்துக்களை போல நிரந்தமற்றவை.தீய பழக்கங்களை விடுவது அதைவிட கடினம்,அவை நம் உடன் பிறந்த உறுப்புகளை போல் ஒட்டி கொள்கின்றன வெட்ட வெட்ட துளிர்க்கும் நகம்,முடி போல குறையாமல் வளர்கின்றன.
   
தெளிந்த அறிவால்,தீவிர முயர்சியால்,உறுதியான தீர்மானங்களால் நல்ல பழக்கங்களை கற்கவும்,தீமை பழக்கங்களை விடவும் ஒவ்வொரு புதிய நாளும் வாக்குறுதி தரப்படும்.

பழக்கத்தினால் என்ன பயன்?
    
நாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலையோடு அதை ஒப்பிடலாம். நமது நரம்பியல் மண்டலத்தின் வரைப்படத்தை பார்த்தால் டெல்லி  மாநகரத்தின் சாலைகளின் வரைபடம் போலத்தான் இருக்கும்.கை தேர்ந்த அனுபவமுள்ள ஓட்டுனர் ஒருவன் அந்த மாநகரத்திலும் சுலபமாக வாகனம் ஒட்ட பழகி விடுவார்.அது போலத்தான் நமது வாழ்வின் பழக்க வழக்கங்க்ளும்.

முன்பு நாம் கண்டது போல ஒரு செயலின் கொள்கை குறிக்கோள் எனப்து இன்பம் என்ற எல்லையை தேடுவது அல்லது வலி,துன்பம் என்ற எல்லையை தேடுவது தவிர்த்து ஓடுவது ஒரு சாலையின் இடது பக்கம் இன்பம் அதன் வலது பக்கம் துன்பம். நமது வாழ்வு என்ற வாகனம் தினம் வழக்கி கொண்டு துன்பக்கரையை நோக்கி ஓடும்.அதை மீண்டும் திசை திருப்பி இன்பத்துக்கான ஓரத்திலே ஓட்ட முயல்கிறோம்.வாழ்வின் சவால்களை சந்திக்க சமாளிக்க நாம் படும் பிரயத்தளங்களை முயற்சிகளை இவ்வாறு பெயரிட்டார்கள்.
   
வாழ்வு என்பதை ஒரு எலியின் வாழும் வளை என்பார்கள்.ஒரு திறந்த தப்பிக்கும் பாதையை கண்டுபிடிக்க அது பல அடைப்பட்ட வழிகளில் போய் திரும்பி திரும்பி தடுமாறுகிறது.அது போலவே நாம் துன்பக்கரைபக்கம் போகாமல் இன்பக்கரை பக்கம் வருவதற்காக பல நூறு சமாளிப்பு வேலைகள் செய்கிறோம்.இது சில நேரங்களில் நன்மையாக முடிகிறது.அதை ஆஆஆஆஆஅ என்றார்கள்.ஆனால் பல நேரங்கலில் தீம்கையாக முடிகிறது அதிகமாக வழக்கி துன்பக் கடலில் போய் மூழ்கிறோம் இதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றார்கள்.

மனம் என்பது பரிணாம வளர்ச்சியில் முதலில் சில பழக்கங்களை முயற்சி செய்து பார்த்தது இயற்கையாக உணவு,உறவு,உறக்கம் என்ற மூன்றும் இன்பம் தந்தன.
   
ஆனால் இன்றும் இதை அளவுக்கதிகமாக உபயோகித்து அழிபவர் அதிகம்.வாழ்வதற்காகவே சாப்பிடுகிறோம்.ஆனால் பலர் சாப்பிடவே வாழப் பிறந்தவர் போல சாப்பிட்டுக் கொண்டே சாகிறார்கள்.மனச் சோர்வில் பலருக்கு அதீத உணவு இன்பம் தருகிறது.கவலைகளை மறக்க,மயக்க மருந்தாக போதையாக அதீத உணவு,அதிக உறவு,அதிக உறக்கம் அவர்களுக்கு வடிகாலாகிறது.
   
விளைவு உடல் பருத்து தீவிர நோயாளியாகிறார் அது போலவே துன்பம் தவிர்க்க உடலுறவு இன்பத்தை
நாடி அடிமையாகிறார்.தீராத காமம்,திருமண முன் உறவு,திருமணம் தாண்டிய உறவு,பிறரது மணைவிகள் தொடர்பு விலைமகளிர் தொடர்பு,பாலியல் வக்ரங்கள் பல வற்றில் அடிமையாகிறார் உடல் நோய் மன நோய்
மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கபடவும் வாழ்வின் பாதை திசை மாறவும் இவரது உடலுறவு பழக்கங்கள் காரணமாகிறது.பாதிக்கப்படுவது பெண்கள் என்றால் தீமைகளின் விளைவுகள் மிக தீவிரமானது இயல்பான காமமே அளவு மீறி நோயாக தொடங்குவது வாலிப பருவம்தான்.
  
அதற்கடுத்தது உறக்கம் பலருக்கு தப்பிக்க தெரிந்த ஒரே வழி உறங்குவது.தூங்கியே வாழ்வின் தோற்றவர்கள் ஏராளம் இந்த மூன்றையும் அளவோடு உபயோகித்தால் நிச்சயம் நல்ல இன்பம் தரும்.ஒரு நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கம் ஒரு நாளுக்கு மூன்று முறை உணவு மூன்று நாளுக்கு ஒரு முறைஒரே பெண் உறவு இவை முறையாக அளவிடப்பட்ட இன்பங்கள்.எல்லை தாண்டியவர் கண்டதெல்லாம் துன்பமே.
  இன்னும் கொஞ்சம் மனிதன் பணம் பொருள் உறைவிடம் பாதுகாப்பு எனப்து வசதிகள் வளர்ந்ததும் மனதை சாந்தபடுத்த இசை, நாடகம்,கலைகள்,விளையாட்டு என்ற பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்தான்.
  
இவை ஆரம்ப காலங்களில் நிச்சயமாக மனதுக்கு நலத்தையும் வளத்தையும் கொடுத்தன.ஆனால் காமம்,வியாபாரம்,போட்டி,பொறாமை,சூது என்ற நஞ்சு கலந்ததும் இவற்றில் பல பழக்கங்களும் தீமையாகி விட்டன.முக்யமாக விளையாட்டு பொழுது போக்காக தொடங்கிய சூதாட்டம்,சீட்டாட்டம்,லாட்டரி போன்றவை அதிக துன்பம் தரும் பழக்கங்களாக மாறின இசை, நாடகம்,கலைகள் எல்லாம் சினிமா என்ற பெரிய திரை மற்றும் சின்ன திரை மறைவில்  மனிதனை அடிமையாக்கி அவனது அமைதியை கெடுத்தன.
  
இலக்கியங்களும்,புத்தங்களும் காம கோபம் குரோதம் வன்முறை பழிவாங்கும் உணர்வுகளை
தூண்டும்வசிய முறைகளாகியப் போனதால் அதில் அடிமையானவர்களும் துயர்களையே சந்தித்தார்கள்.
  
இறுதியாக ஆண்மீகம் புதிய ஒளியுடன் வந்து மனித மனங்களுக்கு ஆறுதளிக்க வந்தது.மத போட்டிகளும்
மத குருமார்களது தந்திரங்களும் இறுதியில் உபயோகமில்லாத சடங்குகளுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  மக்களை அடிமையாக்கிவிட்டது.     
   
உண்டு பார்த்தான் உறங்கிபார்த்தான் கண்டவர் யாரோடும் உறவு கொண்டு பார்த்தான் கூத்தாட்டம் கொண்டாட்டம்,சூதாட்டம்,சீட்டாட்டம் எல்லாம் முயன்று பார்த்தான்.புத்தகங்கள்,பெரிய திரை,சின்னதிரை அத்தனைக்குள் சென்று பார்த்தான்.ஆன்மீகம்,மந்திரம்,தந்திரம் எந்திரம்,ஆருடம்,சாதகம் அத்தனையும் மூழ்கிபார்த்தான் எத்தனை சமாளிக்க முயற்சிகள் ஆனால் பலருக்கும் திருப்தியடையவில்லை இஎத பழக்கங்களால்.
   
ஆராய்ச்சி செய்த மனிதன் எதற்கு தலையை சுற்றி மூகை தொட வேண்டும். நேரடியாக தொட்டால் என்ன என்று சிந்தித்தான் இன்பம் தரும் மூளை நரம்பு மண்டலத்தையே நேரடியாக இயக்கி பார்க்க ஆராய்ச்சி பல செய்தான்.காப்பி,தேநீர்,புகை,கஞ்சா எல்லாம் பயரி செய்து பழகி ருசித்தார்கள்.சோம பானங்கள் மதுரசங்கள் வடித்து மகிழ்ந்தார்கள்.
   
இப்படி மூளையை பொம்மலாட்டாம் ஆடும் பொம்மை போல ஆட்டி வைத்தார்கள்.திட திரவு வாயு  பொருள் என பல் நூறு வகை மருந்துகளை கண்டு பிடித்தனர் இந்த போதை விஞ்ஞானிகள் இந்து துயர குகைக்குள்ளே மாண்டவர்கள் கோடி கோடி.
   
இன்றும் போதையின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.அதிர்ஷ்ட வசமாக பெண்கள் இனம் இந்த சீரழிவுகளில் அதிகமாக சிக்கி கொள்ளாமல் தப்பித்து வருகிறது,ஆனால் அதுவும் இந்த நூற்றாண்டு எல்லை வரை தாக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது நாளுக்கு நான் நாட்டுக்கு நாடு பெண்களும் போதை பழக்கங்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி வருகிறார்கள்.
   
15 வயது முதல் 40 வயது வரை உள்ள மிக முக்யமான வாழ்வின் 30 வருடங்களில் பலர் இந்த போதையால் பாதை மாறிப் போகிறார்.
   
மிருகத்திலிருந்து சமூக மிருமாகி,மனிதனாகி சமூக மனிதனாகி புனிதனாகி மாமனிதானாகும் பரிணாம  வளர்ச்சியின் பல திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் இது போன்று தீமையான பழக்கங்கள் இடையூறாக இருக்கிறது.
   
நல்ல பழக்கங்கள் நாளும் குறைவதும் தீய பழக்கங்கள் தினம் தோறும் வளர்வதும் தெளிவாக தெரிகிறது.தனிமனிதன் மிது குடும்ப,சமுதாய,தேசிய,கலாசார கட்டுபாடுகள் தளர்ந்து தனிமனித சுதந்திரம் அதி வேகமாக வளர்கிறது.இது ஒரு வகையில் மிகவும் நன்மை தரும் தனிமனித சிந்தனையும் செயலும் விரிவடைந்து வளர மிக உபயாகமாகிறது நல்லவர்கள் மிகமிக வல்லவர்களாக மாறுவதற்காக இது பயன்படுகிறது.
         
ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதன் கால் போன போக்கில் கெட்டுவிட வாய்ப்பானது.எதுவும் தவறில்லை எவருக்கும் அடிமையில்லை என்ற தனிமனித தத்துவம் பல விதமான தீய பழக்கங்களை ஆராய்ச்சி செய்கிறது அதிலே அடிமையாகிறது.கொஞ்ச கொஞ்சமாக பெற்றோர்,ஆசிரியர்,அயலார் என்ற கண்காணிப்பு தளர்கிறது.அதிகாரிகள்,அரசினர் தனிமனிதனை பற்றி என்களுக்கு ஆர்வமில்லை அக்கறையில்லை அடுத்தவர்க்கு தொல்லை கொடுகாதவரை அவனைப்பறி எங்களுக்கு நினைவுமில்லை   என்று விட்டு விட்டார்கள்.
        
பலருக்கு வாழ்வதற்காக கிடைத்த விடுதலை தாழ்வதற்கு பயன்படுகிறது  நெரடியாக மனதை மயக்கி மகிழ்விக்கின்றன போதை பழக்கங்கள் இதன் விளைவாக இன்பத்தின் கொள்கை துன்பத்திற்கு பாதையாகி விடுகிறது கண் விழித்து பார்க்கும் முன்பு வாழ்வு எனும் வாகனம் திரும்ப முடியாத ஆழாத்துக்குள் போய்விடுகிறது.
        
ஆனால் இது நன்று இது தீது என்று எல்லோருக்கும் தெரியுமே? பஞ்சமாபாதகங்களில் கள்ளும் காமமும் முதல் என்று மூடருக்கு கூட புரியுமே?பழக்கங்களை சமாளிப்பது எப்படி அதுதானெ புரியவில்லை அதைச் சொல்லுங்கள் என்கிறார் பலர் ஆனால் அவர் கேட்கும் போது தீயபழக்கங்களில் கழுத்து வரை மூழ்கி போய் கிடக்கிறார்.
      
எனவே இளைமயில் அது கூட தாமதம்தான் குழைந்தை பருவத்திலேயே நல்ல பழக்கங்கள் விதைக்கபட வேண்டும் தீய பழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் ஆனால் இதை சொல்வது சுலபம் செய்வதுதான் கடினம்.
      
பல பெற்றோர்கள் தனது குழைந்தைகள் வயதுக்கு மீறிய கேவலமான தகாத வார்த்தைகளை பேசுகிறது பள்ளியில் போய் கற்று கொண்டது என புகார் செய்கிறார்கள் ஆனால் குழந்தையை கேட்டால் இது வீட்டிலிருந்துதானே கேட்டறிந்தேன் என்கிறது
     
உண்மையில் தொப்பியை கழற்றி எறிந்தால் குரங்கும்தொப்பியை தொப்பியை கழற்றி எரியும் என்பது தான் நமக்கு தெரியுமே,குழந்தைகளும் அப்படித்தானே நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கழற்றி எறிந்தால் எதிர்கால சந்ததிக்கே அது தெரிய வராதே
        
நன்னடத்தை என்பது கற்பதுதானே நல்ல பழக்கவழக்க‌ங்கள் அப்பா,அம்மா ஆசிரியர்,அயலார்களின் அச்சடித்த பிரதி போலத்தானே அடுத்த தலைமுறை வளர்கிறது இவர்களது நடத்தைகள் முன் மாதியாக அமைந்து விட்டால் பாடமும் தேவையில்லை.
   
இளம்வயதிலேயே நல்ல பழக்கங்களின் நன்மைகளையும் தீயபழக்கங்களின் தீமைகளையும் மனதில் ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.இது நேரடியான போதனைகளாக இருக்க கூடாது மறைமுகமான சுவையான செய்திகள் பயிற்சிகள் வழியாக இவை செயல்பட வேண்டும்.ஜந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பார்கள்.
  தீமையான பழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கபட வேண்டும் புகைபழக்கம் உடல் நலத்துக்கு கெடுதி மதுபழக்கம் மன நலத்துக்கு கெடுதி என்று ஒப்புக்காக கடமைகள் எழுதி ஒட்டிவிட்டால் என் கடமை தீர்ந்தது என அரசு இருந்து விடக்கூடாது தீமை என விளம்பரபடுத்தும் வியாபாரிகளும் அரசும் அதை வியாபாரம் செய்வது ஏன்?
  
ஒரு கோலா பட்டியல் ஒரு துளி நஞ்சு என பதட்டபடும் அரசு முழு பாட்டிலும் நஞ்சான மதுவைப்பற்றி கவலைப்படாதது ஏன்
   
எனவே இந்த மாதிரியான கால கட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளவில்லை என்றால் வேறு வழியில்லை.யாரும் அவரைப் பற்றி கவலைப் பட போவதில்லை.தகுதியுள்ளதே வாழும் தகுதியற்றவை எல்லாம் சாகும் என்ற மிருகத்தனமான பரிணாம த‌த்துவம் முதலாளித்துவமாக நிலவுகிறது.
  
இன்று தனிமனித நடத்தை,ஒழுக்கம்,வலிமை அந்தஸ்து,பொருளாதாரம் பாதிக்கபட்டால் அவரது துணையும்,அவரது குழந்தைகளுமே அவரை புறக்கணிக்க த்யங்குவதில்லை இன்று தீய பழக்கங்களால் உடல் ந,மன நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சமூக பாதிப்புகள் நிறைய அவர் கெடும் போது யாரும் தடுப்பதில்லை அவர் கெட்ட பின்பு யாரும் கைகொடுப்பதில்லை.வெறுத்து ஒதுக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
  
வந்தபின் சமாளிப்பது கடினம் தீய பழக்கங்களை மன வாசலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தவதே நல்லது.சுலபமானது அல்ல,ஆனாலும் உறுதியாக தடுப்பதே நல்லது.

Wednesday, December 18, 2013

அறிஞரின் அவையிலிருந்து - 3

எமர்ஸன்
  • அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது
  • அறிவாளர் எப்போதும் மோசமான கனவராக வறுமையில் மடிகிறார்
  • அறிவாளரின் சிந்தனை எப்போதும் ஒரு நூற்றாண்டு முன்பே பிறக்கிறது
  • அறிவுள்ளவர்க்கு வாழ்க்கை என்றும் இன்பத் திருவிழாவே
  • ஆசிரமங்கள் புனிதரையும் கல்லுரிகள் அறிஞர்களையும் வெளியேற்றிவிடும்
  • ஆசிரமத்தில் இடமில்லை கல்லூரியில் அறிஞர்க்குஇடமில்லை
  • ஆர்வம் இல்லாதுஎந்த சாதனையையும் சாதிக்க முடியாது
  • ஆர்வமும் அறிவின் ஆழமும் கொண்டே சொற்பொழிவு நிகழ்கின்றது
  • ஆற்றலை வீணாக செலவு செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும்
  • இதயம் விரியட்டும் பழிவாங்கும் எண்ணம் இம்மியும் வேண்டார்
  • இயற்கையின் இரகசியம் பொறுமை அதை கற்றுக் கொள்வோம்
  • உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது
  • உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனே
  • உழைப்பும் கருணையும் உள்ளவர்க்கு வாழ்வு ஒன்று சிறியதல்ல
  • உள்ளுணர்வை இறுதி வரை தொடர்ந்து நம்பி பின் செல்,தோல்வி கிடையாது
  • உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
  • உன் அகந்தையை விட்டு விடு எதிரிகள் பலர் ஆயுதமிழப்பார்கள்
  • எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
  • எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
  • ஒரு இளஞனை பராமரிப்பதற்கு எல்லையற்ற பொறுமை வேண்டும்
  • ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது கண்கட்டி நடப்பது போன்றது
  • ஒரு மனிதனின் அதிஸ்ட்டம் அவனது குணத்தில் விளைந்த கனிகளே
  • ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்
  • ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
  • ஒவ்வொரு சத்ய மீறலும் சமூகத்தின் முதுகில் குத்தப்பட்ட கத்தி
  • கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
  • கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
  • கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
  • கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
  • சபலத்தை தவிர்ப்பவனுக்கு ஆண்மபலம் அதிகரிக்கிறது
  • சமூகபாதுகாப்பு என்பது அதன் அங்கத்தினர் அறிவை வரைவிட பாதுகாப்பதில்லை
  • சாதரணமானதில் இருந்து அசாதரணமதைக் கண்டுபிடிப்பத்தே ஞானம்
  • சிறந்த சொல் வன்மையால் திருடரையும் மனநோயையும் மாற்றலாம்
  • சிறிய விஷயங்களுக்கு என்பது மாபெரும் தியாகங்களால் விளைந்தது
  • தடை செய்யபட்டு எரிக்கப்பட்ட புத்தகங்களின் வெளிச்சம் உலகுக்கு விளக்கானது
  • தத்துவஞானிகள் ஒருபோது நல்ல கணவணாக வாழ்மிடிந்ததில்லை
  • தன்னம்பிக்கையே மாவீரனின் இரகசிய சாரம்
  • துணிவுள்ள தலைவன் நமது எல்லையற்ற ஆற்றலை நமக்கு புரிய வைப்பார்
  • தெளிவான சித்தாந்தங்கள் தெளிவான பலன்களை ஆதாரமாகும்
  • தேசத்தின் நாகரீகம் நகரத்தின் செல்வரால் அல்ல அவரது நடத்தையால் தான்
  • தொலை நோக்கு அறிவென்பது மனிதனின் சிறப்பறிவு அது வெற்றிக்குவழிகாட்டும்
  • தோற்றுவிடுவொம் என்ற அச்சம் அனைவரது உதிரத்தில் ஊறிக்கிடக்கிறது
  • நகரங்களில் நுழைந்ததுமே உண்மையின் மீது நம்பிக்கை தளர்கிறது
  • நமது பண்பாடு புலன்களுக்கு கீழ்படிந்து விட்டது ஆன்மைக்கு அழகல்ல
  • நல்ல குணங்கள் மன உறுதியை கற்பிக்கிறது
  • நல்ல கொள்கைளின் நல்ல விளைவுகள் நற்கனிகளாகும்
  • நாகரீகத்தின் பெரும் பகுதி பெண்களாலே உருவாக்கப்படுகின்றது
  • நாகரீகம் என்ப நகர வளங்கல் அல்ல அதன் மனிதனின் நன்னடத்தையே
  • நாம் எதயாவது பெற விரும்பினால் அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்
  • நாம் ஒதுக்கித் தள்ளிய நமது சிந்தனைகள் பிறரால் வெற்றியடைவது வேதனை
  • பண்பாடு என்பது சுவற்றுக்கு வெள்ளையடிக்கும் வேலையல்ல
  • பலகீனமானவர்களே அதிஷ்டாத்தை நம்பிக் காத்திருப்பவர்கள்
  • பலம் உள்ளவனாக முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு
  • பலர் தடை செய்து எரிக்கப்பட்ட புத்தகங்களின் தீ உலகுக்கு ஒளியூட்டியுள்ளது
  • பள்ளிகள் நம்மை நிரந்தரமாக வார்த்தைச் சிறையில் பூட்டி விடுகின்றன
  • புரட்சியின் சிறப்பு புரட்சியாளரின் குறைகளால் சீர்கெட்டு போவதில்லை
  • பூமி என்பவள் தனது வயஅதை பூவினால் மறைத்து கொள்கிரான்
  • பேரறிவை விட நல்ல நடத்தையே உலகில் போற்றபடும்
  • மதுவை விட உழைப்பு என்பதே ஓயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
  • மற்றவரை உயர்த்த வேண்டுமானால் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேன்டும்
  • மாற்ற முடியும் என்று மாறாத நம்பிக்கை உடையவரே ஆசிரியராக முடியும்
  • மாட்டு வண்டியும் சூர்ய தேர் போல் ஓடும் மனம் திருந்தினால்
  • மாணவரை வார்த்தைகளை மூட்டைகட்டி பொதி சுமக்க வைக்கிறார்
  • மாபெரும் அறிவாளரின் உடலின் ஆயுள் மிகச் சிறியதுபுகழின் ஆயுள் மிகப்பெரியது
  • யாராவது புதிதாக சரியான உண்மை சொன்னால் சமுதாயமே ஆச்சர்யப்படும்
  • வாழ்வின் நீள‌த்தை விட அதன் ஆழமே முக்யமானது
  • ஆசை உணர்வாகி அறிவாகி செயலாகி உயிர்த்து தழைப்பதேமுன்னேற்றம்
  • வேறெதையும் விட அச்சமே தோல்விகளுக்கு மூலகாரணமே
  • ஜ்ன்னல் இல்லாத கண்ணாடி சிறையில் மனம் சிதைகிறது

அறிஞரின் அவையிலிருந்து - 2

                    
 மன்னிப்பு

மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது 
அவரது மனம் தண்டிக்கும்__‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__ஆல்டஸ்ஷக்ஸ்லி

பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் 
அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்____ஆஸ்கார் ஒயில்ட்

பலகீனமானவரால் மன்னிக்க முடியாது.
 பலமுள்ளவரே மன்னிக்க தெரிந்தவர்____மகாத்மா

தவறுவது மனித இயல்பு
 மன்னிப்பதே தெய்வீககுணம்____அலக்ஸாண்டர் போப்

மன்னிப்பு என்பது வேறு மறப்பது என்பது வேறு____மகாத்மா

நாம் யாரையும் மன்னிக்க விரும்புகிறோம் 
ஆனால்  சுலபமானதையே மன்னிக்கிறோம்____சாமுவேல் ஸ்மைல்ஸ்

மன்னிக்கும் சக்தி உடையவருக்கே அன்பின்  சக்தி வலுப்படும்____‍மார்டின் லூதர்கிங்

உடனடியாக மன்னிப்பவருக்கு 
துரோகத்தின் காயம் விரைவாக ஆறும்_____சாமுவேல் ஜானஸன்

தூயஉள்ளம் உள்ளவரின் தவறுகள் யாராலும்  மன்னிக்கபடும் ______வால்ட் வில்ட்மேன்

மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றப் போவதில்லை 
ஆனால் எதிர்காலத்தை விரிவாக்கும்___‍‍பால் போஸ்.

கோபம்

கோபமுடைய மனிதன் போரில் மட்டுமல்ல 
வாழ்விலும் தோற்பான்

கோபத்துக்காக சரியான பதில் வார்த்தை மெளனமே

துணிவு தீ போன்றது வெறும் கோபம் புகை போன்றது___டிஸ்ரேலி

கோபம் என்பது தான் வீழ்த்தியவரின் 
சாம்பலோடு தானும் அழியும்___செனீகா

அடிக்கடி கோபப்படுபவன்
விரைவில் வயோதிகனாகி விடுவான்____அரிஸ்டாடில்

ஒரு சிறு ஆத்திரமான வினாடி 
பல பெரிய திட்டங்களை சீரழிக்கும் கன்பூசியஸ் 

கூரானது நாக்கு கோபத்தால் இன்னும் கூராகும்_லாங்பெல்லோ

நீதியோ அநீதியோ 
கடுமையான சொற்கள் தீங்கிழைப்பைவையே_சொபக்ஸ்ஸ்

நம்மால் ஒரு மணி நேரம் தொடர்ந்து 
யாரிடமும் அன்பாய் இருக்க முடிவதில்லை_டென்னிஸன்

சினம் என்பது முட்டாள்களின் சேற்றில் வளரும் செடி‍_ஜன்ஸ்டீன்

மனிதன்

ஒரு ரகசியக் கதவு வழியாக 
ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்_எமர்சன்

இறைவன் கொடுத்த பரிசு இந்த வாழ்வு,
சரியாக பயன்படுத்துவது மனிதன் முயற்சி _வால்டேர்

இறைவன் நமக்கு கொடுத்த முகம் ஒன்று 
அதற்கு நாம் முகமூடி போட்டுகொள்கிறோம் ___ஷேக்ஸ்பியர்

இறைவன் தந்திரமானவன் 
ஆனால் ஒரு போதும் ஏமாற்ற மாட்டான்___எய்ன்ஸ்டீன்

இறைவன் ஆசிர்வாதம் செய்வதற்கு முன் 
பல அல்லல் தருவான்__மகாத்மா

இறைவன் மனிதனை படைத்த பின் திருப்தியடைந்தான் 
ஆனால் ஏமாந்து விட்டான்__சாமுவேல் பட்லர்

இறைவா என்னை உனது தொண்டரிடமிருந்து காப்பாற்று

இறைவன் தீயவரை தண்டிக்கிறான் 
நல்லவரை பாராட்டுகிறான் என்பதை நம்பமுடியவில்லை___எய்ன்ஸ்டீன்

இறைவன் மனிதனை படைத்த போது 
தனது திறமையில் தோற்றுவிட்டன்___ஆஸ்கார் ஒயில்

இறைவன் நம்முடன் இருக்கும் போது 
எவர் நமக்கு எதிராக இருக்க முடியும்___பைபிள‌

அகங்காரம்

எனது அதிட்டம் வீழ்ந்த போது அகங்காரம் வீழ்ந்தது ___சேக்ஸ்பியர்

ஏழை நாடுகள் பசியிலே வளர்ந்த நாடுகள் 
பசியும் அகத்தையும் ஒன்றுபடுவதில்லை_ஸ்விபிட்

அழிவுக்குமுன்னே அகத்தையும் 
வீழ்ச்சிக்கு முன்னே வீராப்பும் ஒளிவிடும்

மனிதருடைய அகந்தை 
தேவதைகளாகவே விரும்புகிறது__அலக்ஸான்டர் போப்

முடிவில்லாத அகங்காரம் உள்ளவர் 
எப்போதும் வளராது சிறிதாக தேய்வார்___வால்டேர்

காயப்பட்ட அகந்தையின் தழும்புகள் 
முதுமையிலும் துயரம் தரும்___சந்தாயானா

அகந்தையினால் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம் 
ஆழமான ஆன்மா அதை ஏற்பதில்லை_கார்ல்யுங்

அகந்தையும்/ சினமும் அகிம்சையை ஏப்பம் விடும் அரக்கர்கள்__மகாத்மா

பெருத்தன்மை என்பது சக்திமீறி கொடுக்கும் 
கர்வம் தேவையைகூட மறுக்கும்__கலீல்கிப்ரன்

ஆசை/அகந்தை என்ற அழுக்கு நீங்கினால் 
மனம் பரிசுத்தமான அமைதியடையும்___சாய்பாபா

அறிஞரின் அவையிலிருந்து - 1

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது
        
அச்சம்

துரதிட்டத்தை எதிர்பார்த்து அஞ்சுவதே பெருந்துயரம்‍‍‍____செனீகா

அச்சமென்பது நான் பேசுவதை 
நானே கேட்கமுடியாதபடி செய்கிறது‍‍___சாமுவேல்பட்லர்

அச்சம்தான் எல்லாவிதமான கேடுகளுக்கும் ஆனிவேர்____பிரேம் சந்த்

கற்பனை இல்லாத இடத்தில் 
அச்சம் இருக்க முடியாது‍‍‍‍____ஆர்தர்கானன்டாய்ல்

நாம்வாழ்வில் அச்சப்பட வேண்டிய ஒன்று 
அச்சம் மட்டுமே‍ ___ரூஸ்வேல்ட்

அச்சப்படும் மனிதன் மீது யாராலும் 
அன்பு செலுத்த முடியாது‍‍‍‍‍_____அரிஸ்டாடில்

அச்சத்தை வெல்வதே அறிவை வெல்வதன் முதல்படி___ரஸ்னல்

அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது___எமர்சன

நடக்கப் போகாத தீமைக்கு அஞ்சி 
நாம் செலவழித்தது அதிகம்____ஜெப்பர்ஸன்

எதற்கு அச்சப்படுகிறோமோ அது நடந்து விடும்____விக்டர் ப்ராங்க்ளின்
        
சந்தேகம்

அமைதியிழந்த ஆணவத்தின் ஆற்றாமையே சந்தேகம்_ஜார்ஜ் எலியட்

வக்ரமான பேராசைகளே 
பொறாமை சந்தேகத்தை உருவாக்குகிறது_நீட்ஸே

தீவிரமான விளையாட்டு என்பது 
வெறுப்பையும் பொறாமையும் விளைவிக்கும்___ஆர்வெல்

சந்தேக நோய் காதலரை தீவிர பகைவர்களாக்குகிறது___பைரன்

காதல் என்பது மரணம் 
சந்தேகம் அதற்கு கல்லறை  கட்டும்___பைபிள்

சந்தேகம் என்பது காதலை வாழவைக்கிறேன் 
என்று சிதைக்கும் அரக்கன்___ஹேவ்லாக் எல்லிஸ்

அநீதியான சந்தேகம் பிறரது நியாயமான சுதந்திரத்தை கெடுக்கும் ___வாஷிங்டன்

காதல்,காமம்,கோபம்,சந்தேகம் யாவும் மனிதரைக் குருடாக்கும்
ஜார்ஜ் எலியட்

உண்மையான அன்பும் சந்தேகமும் 
ஒரு இடத்தில் வாழ முடியாது___அலக்ஸாண்டர் டியூமாஸ்

சந்தேகம் வந்துவிட்டால் 
ஒவ்வொரு செயலும் தவறாகவே தோன்றும்___மகாத்மா 
                        
அவநம்பிக்கை

எல்லாரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாதது பேராபத்து-லிங்க‌ன் 

தன்னம்பிக்கையில்லாதவன் வாழ்வு 
தலையில்நடப்பது போல அவஸ்தையானது ___லிங்கன் 

நம்பிக்கை இல்லாத நிலத்தில் 
பயிர் செய்யும் முயற்சி வளராது____சாமுவேல் 

நம்பிக்கையே வாழ்வு வாதமும் விவாதமும் தாழ்வு___கார்லைல் தாமஸ்

பரஸ்பர நம்பிக்கையில்லாது 
இனிமையாக வாழ்வது சுலபமல்ல___கிரகாம்கிரீன்

தன்னையே நம்பாதவர் பிறர் யாரையும் நம்ப மாட்டார்___லாசு

அவ நம்பிக்கையுள்ளவர் எதிலும் வெற்றி பெறுவதில்லை___ஒசன்ஹோவர்

இரவை விரட்டு விடியலாக நம்பிக்கை ஒளி 
அவநம்பிக்கையை விரட்டு____கீட்ஸ்

தயங்குபவர்க்கும் சோம்பேறிகளுக்கும் 
எதுவுமே இயலாததாக்தோ___வால்டர் ஸ்காட்

நம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால் 
வாழ்வு குழப்பமாகும்___டேவிட் 
                                         
புலம்பல்

உலகை உங்கள் தோளில் சுமப்பதாக 
வருந்தி அழந்தாதீர்கள்____நார்மன்பீலே

சாவதற்காகவே வாழ்கிறோம் 
செத்துக் கொண்டே வாழ்கிறோம்____சாத்ரே

சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
ஆன்டன் செகோவ்

மூடரை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவிக்க முடியாது____வால்டேர்

இளமையில் குழப்பமும் சோகமும் திசை திருப்பும்

இளமையில் அவநம்பிக்கை மிகமிகக் கொடுமையானது

துயரம் இருக்கும் இடத்தில் செயல் கடிகாரம் நின்று போகும்

துன்பமான நினைவுகளே துயரையும் முதுமையும் தருகிறது

புலம்பலும் வலியும் இழப்பை அதிகரிக்குமே தவிர குறைக்காது

கண்ணீர் கண்களில் அடைக்கப்பட்டால் இதயத்தில் உதிரமாக வடிகிறது
       
சோம்பல்

அறிவின்மையை விட கவனமின்மையே 
நமது தோல்விக்கு காரணம்__பிராங்ளின்

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே 
தவிர பிச்சை கேட்க கூடாது__பெர்னாட்ஸா

சோம்பலாக சும்மா இருப்பவரைத் தவிர 
மற்றவர் யாவரும் நல்லவரே__வால்டேர்

எந்த தொழில் செய்தாலும் இழிவில்லை 
எந்த தொழிலும் செய்யாமலிருப்பதே இழிவு__ டால்ஸ்டாய்

அற்ப விஸயங்களில் ஈடுபடுவது 
மனம் சோர்வாயுள்ளதை காண்பிக்கிறது__வில்லியம் கூப்பர்

ஒன்றுமே செய்யாமல் இருந்தால் 
உன்னை யாரும் கூறை குறை மாட்டார்கள்__எராஸ்ம‌ன்

சோம்பலானது அச்சத்தையும் குழப்பத்தையும் வளர்க்கிறது 
டேல் கார்னி

சொல்பவரின் ஆர்வமானது 
கேட்பவரின் கொட்டாவியால் கரைந்து விடும்__ஓவிட்

சோம்பல் மனித இனத்தையே செல்ல்லரிக்கிறது__விர்ஜினியம் வுல்ப்

ஙாலையும் மனிதரையும் நுழைப்பது இழப்பது சுலபம்__ஐசன் ஹோவர்

சோம்பல் உள்ளவர்க்கு வாழ்வில் மிஞ்சுவது 
ஏக்கமும் ஏமாற்றமுமே__கார்லைஸ்

உலக தத்துவம்.

ஆஸ்கார் ஒயில்ட்…
  • அதிகம் உள்ளவர்கள் அதிகம் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்
  • அளவுக்கதிகமானது வெற்றியே மிதமானது யாவும் மாய்ந்துபோகும் 
  • அறக்கட்டளை நிதிகள் பல்வேறு பாவங்களுக்கு காரணமாகிறது
  • அறிந்து யார் மனதையும் நோகச் செய்யாதவனே கண்ணியவான்
  • அறையில் இரகசியமாக செய்த தவறுக்காக கூரையில் நின்று அழுவாய் ஒருநாள்
  • அனுபவங்களை கலையுணர்வுடன் ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆன்மா
  • ஆண் முகம் சுயசரிதை பெண் முகம்  கற்பனை காவியம் 
  • ஆண்கள் வருமானத்தை மட்டும் தருகிறார்கள் 
  • பெண்கள் அனைத்தையும் தருகிறார்கள்
  • ஆணின் முகம் சுயசரிதை பெண்ணின் முகம் நாடகக் கலை 
  • ஆரம்பத்தில் ஆணை தவிர்க்கிறார்கள் பெண்கள் 
  • முடிவில் தப்பிக்கவிடாமல் தடுக்கிறார்கள்
  • இசை என்ற சாவி உணர்வு ,நினைவு,கண்ணீர் கதவுகளை திறக்கும் 
  • இளமையில் பணம் தான் முக்கியம் என்பார் 
  • முதுமை அதை முழுமையாக உறுதி செய்யும்
  • இறைவன் மனிதனை படைத்த போது தனது திறமையில் தோற்றுவிட்டன்
  • இன்பங்களில் தன்மையானது மாயக்கற்பனையே
  • உண்மை உனர்வுகள் நல்ல கவிதையாகுவதில்லை
  • உலகத்துக்கு எதிரான கசப்பிலிருந்து மனதை விடுவித்து கொள்ள வேண்டும்
  • உன் அலமாரியை களவாடலாம் ஆன்மாவின் சொத்தை திருட முடியாது
  • உனது வாழ்வில் அறிவை பயன்படுத்து வேலையில் திறமையை பயன்படுத்து
  • எதிரியை மன்னியுங்கள் அதைவிட அவனுக்கு பெரிய அவமானமில்லை
  • ஏழைகள் அதிகம் நுட்ப உணர்வு உடையவராக இருக்கிறார்கள்
  • கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிகாலமுண்டு 
  • கருமிக்கு எல்லாவற்றுக்கும்  தெரியும் எதற்கும் மதிப்பு தெரியாது
  • காதலில் தோற்காமல் இருக்க் வேண்டுமானால் கல்யாணம் செய்யாதே
  • குழந்தைகளை மகிழ்வாய் வளர்ப்பதே அவர்களை நல்லவராக்கும் வழி
  • சபலத்துக்கு பலகீனமானவர்களை விட புத்திசாலிகளே வீழ்கிறார்
  • சபலத்தை தவிர மற்ற தூண்டுதல்களை நம்மால் வெல்ல முடியும்

  • சிலர் வரும் போது மகிழ்ச்சி சிலர் போகும் போது மகிழ்ச்சி
  • துயரம் தாம் வாழ்வின் உண்மையான இரகசியம்
  • தொடர்ந்து திருமணம் செய்யாது வாழ்பவர் அனைவருக்கும் தூண்டில்
  • நமது தவறுகளின் தொகுப்பே நமது அனுபவம்
  • நமது பிராத்தனையை நிறைவேற்றித்தான் ஆண்டன் நம்மை தண்டிக்கிறான்
  • நல்ல அறிவுரை இருந்தால் பிறருக்கு கொடுத்து அது நமக்கு பயன்படுவதில்லை
  • நல்ல நன்பர்கள் நல்லவர்/ அவர்கள் மார்பிலேதான் குத்துவார்கள்
  • நீ அன்பினை விரும்பும் போதுதான் 
  •  அது உனக்காக காத்து கொண்டிருப்பதை அறிவாய்
  • பகைவர்களை மன்னிப்பதே அவர்களை தண்டிப்பதற்கு சரியான வழி
  • பண்பாடு தனி மனித ஆளுமைப் பண்பினை ஆழ்ந்ததாக மாற்றியுள்ளது
  • பலன் தரும் அறிமுகம் நிசச‌சியம் நல்ல நட்பாக உருவாகும்
  • பாவங்களை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பாவத்தை விட வறுமையே குற்றங்களின் பிறப்பிடமாகும்
  • பிரம்மச்சர்யரியராக இருப்பவர்பொதுவாழ்வில் நிரந்தர சந்தையுள்ளவர்
  • பிறரும் தன் விருப்பப்படியே வாழவேண்டும் என்பது மோசமான சுயநலம்
  • பெற்றோர்களை குழந்தைகள் நேசிக்கிறார்கள் 
  • ஆனால் ஒரு போதும் மன்னிப்பதில்லை
  • பொதுமக்களுக்கு சகிப்பு அதிகம் அறிவாளிகளை மட்டும் மன்னிக்கமாட்டார்கள்
  • மற்றவர்களை ஏமாற்றும் வித்தையை வசிகரம் எனப் பெயரிடுகிறது உலகம்
  • மற்றவரை ஏய்ப்பதை உலகம் ஒரு பெரிய திறமையென கொண்டாடுகிறது
  • முதியவரின் சோகம் முதுமையினால் அல்ல இளமைக்கு ஆசைப்படும்
  • யாராக இருந்தாலும் 
  • தனது செய்கையால் அன்றி தன்னை அழித்து கொள்ளமுடியாது
  • யாருடைய மனதையும் தெரியாமல் கூட புண்படுத்தாதவன் புனிதன்
  • வலி என்பது மகிழ்ச்சியைப் போல முகமூடி போடுவதில்லை
  • வாதங்கள் வக்கிரமானவை தவிர்ப்பதே நல்லது 
  • வாழ்க்கையை கலைகள் சொல்வதை விட கலைகள் வாழ்வை  தொடர்கிறது
  • வாழ்வின் வேர் போன்றது காமம் 
  • அதை புரிந்து வாழ்வு என்பது அதில் முக்கியமானது 
  • வாழ்வென்பது புனிதப் பயணம் ஞானி ஒரு போதும் அக்கம் பக்கம் தங்குவதில்லை 
  • வெற்றி என்பது ஒரு விஞ்ஞானம் செய்முறையறிந்தால் விடை கிடைக்கும்

ஆன்டன் செக்கோவ்…
  • அன்பு, நட்பை விட ஒரு பொது வெறுப்பும்,பகையும் பலரை ஒற்றுமைபடுத்துகிறது
  • ஆன்மாவின் அணுகுமுறையே நம்பிக்கை அது உடன் பிறந்த திறமை
  • இரும்பைத் துரு போல ஆன்மாவை பொய் அழிக்கிறது
  • உபயோகபடுத்தப்படாத அறிவினால் எந்தப் பயனுமில்லை
  • உபயோகம் எதுவும் இல்லாததே பலருக்கு இன்பம் தருகிறது 
  • உயர்ந்த நோக்கம் உடைய போது செயலும் உயர்ந்து நிற்கிறது
  • சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
  • தத்துவம் மனோதத்துவமும் புரியாததை புரிந்து கொண்டது போல நடிக்கக் கூடாது
  • நடைமுறை வாழ்வு தத்துவங்களுக்குள் அடங்குவதில்லை
  • பிறர் துன்பங்களை நகைப்பவர் மன்னிக்கப்பட மாட்டார்கள்
  • பொய் உரைப்பதும் குடிப்பழக்கம் போல மாறுவதில்லை
  • ம்னித உறவுகள் மிகமிகச் சிக்கலாக்கி அச்சுறுத்துகிறது
  • மனிதன் என்பவன் அவன் நம்பிக்கையைபொறுத்தவன் 
  • மனிதன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மழையும் வெயிலும் தெரிவதில்லை
  • முகம் உடை உயிர் சிந்தனை யாவும் அழகாக இருக்க வேண்டும்

ஆவபரி..
  • அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களால் நிரம்பிய மனம் அமைதியாகும்
  • இலட்சியமில்லாத மனிதனிலக்கில்லாத கப்பலைப் போலத்திரிவான்
  • உலகம்  ஒரு கண்ணாடி நம்மையே அது பிரதிபலிக்கும்
  • கடல் போல் ஞானம் கிடக்க கரையில் சிற்பி பொறுக்கும் குழந்தைகள் நாம் 
  • கடினமான உழைப்பை விட கடுகளவு மனக்கவலை தளர்ச்சி தரும்
  • கடைசி துளி மனோதிடம் உள்ளவரை எவனும் தோற்கடிக்கபட மாட்டான்
  • செல்வத்தால் சன்மார்க்கம் வராது  அதற்காக வறுமையில் சன்மார்க்கம் வராது
  • பொறுமை மித மிஞ்சினால் பலகீனமாகி விடக்கூடாது
  • ரோஜா செடியில்முள்ளென வருந்தாது முள்ளில் மலரென மகிழ்வோமே
  • வறுமை என்பது குறைந்த செல்வம் என்பதை விட அதிக ஆசையே


ஆல்பர்ட்ஸ்விட்சர்…

  • அடுத்தவருக்கு வலி கொடுப்பதனால் உன் வலி தீர்ந்து விடுமா மனமே
  • அற்புதச்செயல்களை நிகழ்த்து அனைவரும் உன் பின்னால் வருவார்
  • உண்மைக்கு காலமில்லை ஏனென்றால் அது நிரந்தரமானது
  • உதவி செய்வதே மனித வாழ்வின் உன்னத லட்சியம்
  • கதிரானது பணியை உருக்குவது போல அன்பானது பகையைவெல்லும்
  • சூர்யன் பனியை உருக்குவது போல அன்பானது அவநம்பிக்கையை அகற்றும்
  • சேவை செய்ய முயன்று வென்றவரே நிரந்தர மகிழ்ச்சியுடனிருப்பார்
  • தீயது எதற்கும் பழக்கப்படாத மனிதனே வெற்றியாளன்
  • தூய ஆத்மாக்களால்  உலக வரலாறு உன்னதமானது
  • நமது ஆத்ம தீபம் மங்கும் போது எல்லாம் தூண்டி விடுபவர்களுக்கு நன்றி
  • பிறருக்காக வாழம் வாழ்வில் மகிழ்வும் புகழம் ஆயுளும் அதிகம் 
  • மகிழ்ச்சிக்காக வெற்றியில்லை மகிழ்ச்சி இல்லாதவனுக்கு வெற்றியில்லை
  • மலையில் வைத்த உருளும் பாறை போல வஞ்சம் மீண்டு வந்து தாக்கும்
  • மனிதன் ஒரு புத்திசாலியான மிருகம் ஆனால் முட்டாள் தனமாக வாழ்கிறது
  • மனிதன் தன்னையும் பூமியையும் அழிக்காமல் ஒழிய மாட்டான்
  • மனிதன் தான் உருவாக்கிய சைத்தான்களை அடையாளம் காண்பதில்லை
  • மனிதனின் படைப்புகள் 
  • இறைவனது படைப்புகளை விட அபத்தமானது ஆபத்துமானது
  • முன் உதாரணமாக இருந்து முன் செல்பவனே தலைவனாவன்


ஆல்பர்ட் கேம்ஸ்
  • அடைய வேண்டுமென்ற ஆசை அழிக்கமுடியாதது
  • உண்மை என்பது ஒளி போலக் கூசும் 
  • ஒவ்வொரு புரட்சியாளனும் இறுதியில் சர்வாதிகாரியாகச் சாகிறான்
  • கேட்காமலேயே உடன்பட வைக்கும் திறமையே கவர்ச்சி 
  • தர்மத்திற்கு உடன்படாத  மனிதன் அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்
  • தன்னைத் தானேஉணரக்கூடிய மனசக்தி உடையவனே ஞானி
  • நவீன மனம் முழமையாகக்  குழம்பிக் கிடக்கிறது
  • வாழ்வின் முட்டாள்தனம் இன்னொரு பிறவிக்கு ஏங்குவது


ஆல்டஸ் ஹக்ஸ்லி
  • அரசியலிலும் கூட ஒரு வித தத்துவ அமைப்பு ஒளிந்துள்ளது
  • அறிவை போதிக்கலாம் ஞானத்தை தானே தான் உணர வேண்டும்
  • இசை என்பது விஞ்ஞானமாக போதிக்கப்பட்டு இன்ப நோக்கத்தை மறந்தது
  • இசையென்பது மொழியாலும் மௌனத்தாலும் 
  • சொல்ல முடியாத செய்திகளைச் சொல்கிறது
  • உப்பு சப்பான உண்மையை உணர்ச்சியூட்டும் ஒரு பொய் வெல்கிறது
  • உப்பு சப்பில்லாத உண்மையை விட காரசாரமான மசால பொய் வியாபாரமாகிறது
  • காலம் தெளிவுபடுத்தும் அதுவரை நம்பிக்கையே நல்ல துணை
  • சுய தியாகங்கள் பல செய்யாது ஞானத்தை அடைய முடியாது
  • செயல்படுவதே கற்பதற்கு வழி அந்த செயல் நன்மையாக இருந்தால்
  • திறமைக்கு மாற்று ஈடு என்பது வேறு ஒன்றுமில்லை
  • புதிய கண்டுபிடிப்பும் ஆதிக்கத்தினரின் ஆதிக்கத்துக்கே உபயோகமாகிறது
  • மன்னிப்பு என்பது தண்டனையை விட கொடிது அவரது மனம் தண்டிக்கும்
  • மனித மனம் தன் உடல் உறுப்புகளுக்கு ஊழியம் செய்யும் அடிமை
  • மனிதர்கள் எதையும் இயல்பாக உறுதியாக எடுத்துகொள்கிறார்
  • மனிதன் அவனது உறுப்புகளுக்கு வேலை செய்யும் அடிமையில்லை
  • வலி என்பது நமது தனிப்பட்ட அபிப்ராயம்தான்
  • வார்த்தை எனும் ஙாலிலே நமது அனுபவ முத்துகளை கோர்க்கிறோம்
  • விரகத்தியை தாண்டி ஒருவனுக்கு எதிலாவது ஆர்வம் வந்தால் 
  • அவனுக்கு நிச்சயம் வெற்றி


ஆர்தர்ஸ்கோப்னர்
  • அறிவாற்றலும் ஞானமும் வலுப்பட கலைகள் உதவுகின்றன
  • இன்பம் என்பது கூட துன்பத்தின் தற்காலிக மறுப்பே
  • என்ன முயன்றாலும் மனம் தன் சிறையிலிருந்து வெளிவருவதில்லை
  • ஒருவனுடைய உதடுகளை விட முகம் தெளிவாகப் பேசுகிறது
  • ஒவ்வொரு விடியலும் ஒரு குட்டி பிறப்பு
  • சலுகைகளைப் பெற கொள்கைகளை விற்று பிழைக்கலாகாது
  • சிந்தனையின் சிம்மாசனத்திலே வக்ரமே அரசாள்கிறது
  • செல்வமென்பது  கடல் நீர் போல குடிக்க குடிக்க தாகமேறும்
  • ஞானத்தின் மூலமே மனிதன் துன்பத்திலிருந்து விடுபட முடியும்
  • தியாகத்தால் திறமையில்லாதவரும் புகழடையலாம்
  • துன்பத்தை தவிர்க்க இன்பத்தை கூட தியாகம் செய்யலாம்
  • நமது எண்ணம்  செயல் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ள்து ஆசை
  • நல்லவருக்கும் நல்லவைகளுக்கும் உலகில் ஒரு காலமுண்டு
  • பெரிய சிறந்த மனிதர் பறவை போல தனிக்கூட்டிலே வாழ்வார்
  • பேருதவி செய்த மணைவியை கட்டிக் கொண்டு தூங்குபவனே மனிதர்
  • மரியாதயை வெல்வது முக்யமல்ல இருப்பதை இழக்காமலிருப்பதே நல்லது
  • மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது
  • வானத்தை குறிக்கோளாகக் கொண்டவனுக்கு வாழ்வு எளிது
  • விருப்பாற்றலை மீறி எழும் அறிவாற்றலே துன்பத்தை கடக்க உதவும்


ஆப்ரகாம்மாஸ்லோ
  • அச்சமில்லாது துணிவுடன் புதுமையை சந்திப்பனுக்கே எதிர்காலம் உண்டு
  • அனுபவத்தின் ஆற்றல் அறிந்தவரே வாழ்வின் அர்த்தம் புரிந்தவர் 
  • ஆன்மாவின் குரல் நம்மை உள்ளிருந்தே வழி நடத்தும்
  • உதவி செய்ய இதயம் உள்ளவனுக்கே விமர்சனம் செய்யும் உரிமையுண்டு
  • உன்னால் முடிந்ததை நீ முயலாது விட்டால் நீ சந்தோசமாக இருக்க முடியாது
  • கையில் சுத்தி உள்ளவன் பார்ப்பதை எல்லாம் ஆணி என நினைக்கிறான்
  • தடைகளை கண்டுதயங்காது நடந்தால் அவை தானே தகார்ந்துவிடும்
  • தனது சுய சொருபத்தை சாதிபபதே சுய சாதனையாகும்
  • நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவரே மனஅமைதியுடன் இருக்க  முடியும்
  • புதுமையை அச்சமில்லாது சந்திக்கும்  துணிவுள்ளவரே சாதிப்பார்
  • மனிதர் யாரும் தன்னை குறைந்த விலைக்கே விற்கிறார்
  • வளைந்து கொடுக்கும் படைபாற்றல் உள்ளவரே வாழ முடியும்


அலக்ஸாண்டர் போப்
  • அரைகுறை அறிவும் படிப்பும் ஆபத்து
  • அளவுக்கு அதீதமான ஓய்வு வலிகளுக்கு விதையாகிறது
  • அறிஞர் தொடவும் அஞ்சுவதில் மூடர் மூழ்கி நீச்சலடிப்பார்
  • அறைகுறை அறிவு அறியாமையைவிட ஆபத்தானது
  • இளமையில் அழகு அதிகம் அறிவோ அபூர்வம்
  • இளமையின் அழகிலும் துடிப்பிலும் அறிவு என்பது அபூர்வமே
  • உத்தமானான மனிதர் என்பவர் கடவுளின் உன்னதமான புனித படைப்பு
  • எதிரியின் தடுமாற்றத்துக்காக வஞ்சநரி தந்திரமாக காத்திருக்கிறது
  • ஒருவர் இல்லாத போது அவர் மீது அவதூறு பேசாதீர்கள்
  • ஒழுங்கும் ஒழுக்கமுமே சுவர்க்கத்தின் முதல் சட்டம்
  • குறுகிய ஆன்மாக்கள் என்பது கழுத்து குறுகிய பாத்திரம் 
  • உள்ளேயும் விடாது வெளியேயும் விடாது
  • கோபமென்பது மற்றவர் குற்றத்துக்கு நம்மை பழி வாங்கும் செயல்
  • தகுதியில்லாதவரை புகழ்வது மாறுவேடமிட்ட ஊழலே
  • தவறுவது மனித இயல்பு அதை மன்னிப்பதே தெய்வ இயல்பு
  • தவறுவது மனித இயல்பு மன்னிப்பதே தெய்வீககுணம்
  • திறமையை முட்டாள்கள் புகழ்வார் அறிஞர்களோ ஆமோதிப்பார்
  • நமது பங்கை சரியாகச் செய்தாலே நிச்சயம் மரியாதை கிடைக்கும்
  • நல்ல ரசணையே ந்ல்ல அறிவாளரை உருவாக்குகிறது
  • நல்ல ரசனையுள்ள மனிதரே நல்ல படைப்பாளியாகிறார்
  • நல்லது சொன்ன நன்பரில்லை
  • நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நம் தரம் குறைகிறது
  • நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • புனிதர்கள் புகத்  தயங்கும் செயல்களிலே மூடர்கள் ஒடி விளையாடுவார்
  • பெருமையுடைய பெண்கள் கூட காதலால் ஏமாற்றப்படுகிறார்கள்
  • பொறுமையும் நம்பிக்கையும் முதல் ஞானமாகும்
  • மனித இருதயங்களில் நம்பிக்கையெனும் ஊற்று வற்றாது சுரக்கிறது
  • மனிதருடைய அகந்தை தேவதைகளாக தேவளாகவே ஆக விரும்புகிறது
  • முகத்தின் இனிமை மொழியில் மென்மையுடையவர் வாழ்வில் மேன்மையடைவார்
  • மூடர்கள் பாராட்டுவார் அறிஞரோ அரவனைத்து ஆதரவு தருவார்
  • மென்மையாக பேசுவது மன நலத்துக்கு நல்ல மருந்து 
  • வாய்மை என்பது மகிழ்ச்சிக்கு குறைவு என்பது உண்மையான நிதர்சனம்


அரிஸ்டாட்டில்….
  • அச்சப்படும் மனிதன் மீது யாராலும் அன்பு செலுத்த முடியாது
  • அடிக்கடி கோபப்படுபவன் விரைவில் வயோதிகனாகி விடுவான்
  • அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்
  • அரிய மனித வாழ்வின் முதலும் முடிவுமாக இருப்பது இன்ப ஙகர்வு
  • அழகு ஆண்டவன் கொடுத்த பரிசு அதற்கு கர்வ பட கூடாது
  • அறிவும் ஞானமும் சமதானமும் கலந்த தீர்ப்பே சரியான நீதியாகும் 
  • அன்பு மதிப்பு மரியாதைக்கு காரணமான 
  • குடும்பம் இல்லாத சமுதாயம் பாலைவனம்
  • ஆண்களின் துணிவு ஆள்வதில் பெண்களின் துணிவு பணிவு 
  • ஆன்மா உயிரின் சக்தி அது அணுவால் ஆனதல்ல அழிவதல்ல
  • இயற்கையின் நியதிக்கு மாறுபட்டவையாவும் அநீதியே
  • இலட்சிய மனிதன் என்பவன் எதையும் கலங்காது ஏற்பான்
  • இளமை என்பது மது போல போதையானது அதனால் மயக்கத்திலே வாழ்கிறார்
  • இளமை கொண்டாட்டம் மதியம்  போராட்டம் முதுமை  திண்டாட்டம்
  • உண்மையில் இருந்து ஒரு நூல் விலகினால் அக‌ல பாதாளம் தான்
  • எதுவும் எவருக்கும் சொந்தமில்லை என்பது நாணயத்தின் மறுபக்க்ம் 
  • எல்லா திறமைகளும் நல்ல பழக்கங்களின் பயிற்சியினாலேயே வளர்கின்றது 
  • எல்லா மனிதருக்கும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் உடன் பிறந்தது
  • எனது ஆசிரியர் மரியாதைக்குரியவர் ஆனால் உண்மை அவரைவிட மரியாதைக்குரியது
  • ஒவ்வொரு பொருளுக்கும் வடிவம் செயல் நோக்கம் உண்டு
  • கல்வியின் வேர்கள் கசக்கும் ஆனால் அதன் கனிகள் இனிக்கும்
  • கற்றவர்களால் மட்டுமே தனக்கு பிடிக்காத சிந்தனையை 
  • காது கொடுத்து கேட்க முடியும்
  • கெளரவத்தை பெறுவதை விட அதற்கு தகுதியானவ்ராக நடப்பதே சிறப்பு
  • கெளரவம் என்பது பதவிகளை அடைவதை விட 
  • அதற்கு தகுதியானவராக இருப்பது தான்
  • சட்டங்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியாது  
  • சட்டம் என்பது அறிவுக்கு உடன்பட வேண்டும் உணர்ச்சிக்கு அடிமையாக கூடாது
  • சமுதாய தீங்குகளுக்கு சொத்துரிமையை விட பொறாமை உணர்வே காரணம்
  • சிறந்த ஆன்மா என்பது சிறிதள‌வாவது பேதலித்த நிலையுள்ளது
  • சிறந்த நற்பண்புகள் யாவும் நிறைந்த ஞானம் முதிர்ந்த அறிவின் விளைவே
  • தனிமனிதனின் சிறப்பியல்பு இல்லாத பொது உடைமை குன்றி அழியும்
  • தீமை என்பது இருக்கும் போது தெரியாது மரமான பின் அழியாது
  • தீமைகளை எதிர்ப்பார்த்தால் அச்சமே கிளைவிடும்
  • தீமையை எதிர்பார்க்கும் வலியே அச்சம் என்பது
  • துரதிட்டத்திலும் வறுமையிலும் உண்மை நன்பர்களே கடவுள்
  • நமது மகிழ்ச்சி என்பது நமது மனிதில்தான் இருக்கிறது
  • நற்செயலால் அடையும் இன்பத்தையே நாம் நாட வேண்டும்
  • நியாயம் என்ற நிலத்தில் நேர்மை என்ற பூ மலரும்
  • நீதி என்ற நூல்தான் மனித முத்துகளை சமூக மாலையாக்குகிறது
  • பேரரசுகளின் விதி இளைஞர்களின் கல்வியை பொறுத்ததே
  • மனிதர்கள் அடைய விரும்பும் யாவும் மகிழ்வு பெறுவதற்கான கருவிகளே 
  • மனிதன் என்பவன் சமுதாயத்தால்தான் முழுமையடைகிறான்
  • மனிதன் ஒரு புனிதமான மிருகம் சட்டம் ஒழுங்குதவறினால் மோசமானமிருகம்
  • முகத்துக்கு நேராக புகழ்பவர் பயன் கருதியே செய்கிறார்கள்
  • முக்ய பதவியில் உள்ளவர் ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • முழுமையாக மனிதன் வாழ்வில் விபத்துக்களை நளினமாக கண்ணியத்துடன் ஏற்பான்
  • முழுமையான மனிதன் முக்ய பதவி உள்ளவர் 
  • ஆயுள் முழுதும் அதில் நீடிப்பது நல்லதல்ல
  • வறுமை பெற்றெடுத்த குழந்தைகளே குற்றமும் புரட்சியும்
  • வறுமையே வன்முறைக்கும் புரட்ச்சிகளுக்கும்  தாய்
  • வாய்மை என்பது என்னவென்றால் நீதியை நியாய‌த்தை நிலைநாட்டுவதுதான் 
  • வாழ்வின் துன்பங்களை சமாளிக்க நண்பரை விட நல்ல துணை இல்லை


அயன்ரான்ட்
  • இளமையில்வெற்றி பெற சுறுசுறுப்பும் 
  • முதுமையில் வெற்றி பெற பொறுமையும் தேவை
  • உடல் இல்லாமல் உயிரில்லை செல்வமில்லாமல் மனிதமில்லை
  • உனது அனுமதியின்றி உனக்கு தீமை நடந்து விட முடியாது
  • எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
  • எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது
  • ஒழுக்கத்தின் தேவை மகிழ்வதற்காக அது துயரடைவதற்காக அல்ல
  • ஒழுக்கம் இல்லாத வெற்றிடத்தால் தான் எல்லா சாத்தான்களும் பரவுகிறது
  • ஒழுக்கமும் பணமும் முரண்பாடும்போது பணமே எப்போதும் வெல்கிறது
  • கலாசார பாரம்பரியம்  பண்பாடு மனசாட்சிக்குள் விதைத்த விதைகளே பாவமன்
  • கலைகள் ,ஞானம்,விஞ்ஞானம் ,மதம் யாவும் ஒரு மரத்தின் கிளைகளே
  • சந்தர்ப்பம் எனும் படிகளில் ஏறினால் வெற்றி ஏணியில் உயர முடியும்
  • சாதனைகளுக்காகத்தான் வெற்றி அது ம்ற்றவரை தோற்கடிக்க அல்ல
  • சிந்திக்கும் மனிதர்களை அடக்கியாள முடியாது
  • செல்வமென்பது வாகனம் அதை நீதான் சரியாக ஒட்ட வேண்டும்
  • துப்பாக்கி முனையால் ஒழுக்கத்தை வளர்க்கமுடியாது
  • நமது சாதனைகளின் மேடையிலேதான் மகிழ்ச்சி உருவாகிறது
  • நன்மையில்லாத வெற்றிடத்தில் தீமையெனும் நஞ்சு பரவும்
  • படைப்பாளியின் நோக்கம் சாதனைக்கான முனைப்பு வெற்றிக்கான வெறியல்ல
  • பணம் தான் தீமையின் வேர் என்றால்,பணத்தின் வேர் எது?பணம் தீமையானது என்று சொல்லும் மனிதரை விட்டு விலகி விடு
  • மக்களின் வாய்மையை பரிசோதிக்கும் உரைகல் அச்சடித்தநோட்டு
  • மகிழ்ச்சிதான் வாழ்வின் இலட்சியம் அதை அடை துயர்படகூடாது 
  • முரண்பாடுகள் இயற்க்கையானது அல்ல அது நமது செயல்களால்
  • முனைப்பு என்பது  அந்த செயலுக்கான உத்வேகத்தை தடுகிறது

Purusharthas - Goals of Human life

Purusharthas - Goals of Human life

Purusha --> human being
Artha     --> objective.

Purusharthas means objectives of man(human beings).

They are: 
1. dharma (righteousness, duty and moral order)
2. artha (Attaining material wealth & property), 
3. kama (wordly desire) and 
4. moksha (salvation/ liberation). 

DHARMA :

Dharma refers to moral duties, obligations and conduct, namely, vidhis(do's) and nishedhs(dont's). Dharma is generally defined as ‘righteousness’ or ‘duty’, holiness & unity. Dharma as Vedic rituals leading to happiness and heaven; and saves one from degradation and suffering.

Sacrifices will not lead to heaven if the desire for heaven is the sole motive of such rituals. Sacrifices are effective only when conducted with a sense of duty.

As man is free to select his options, he needs to think and understand that any human activity, including inaction, has the potential to cause a chain of consequences. It is therefore important to choose an appropriate path. One has to therefore look within oneself, judge the situation and act in the best interests of the self and of the fellow beings. That which guides us along the right path and elevates us is, in reality, the Dharma. Truth is dharma, dharma is truth.

The message of the Bhagavad-Gita is to discover you true potential, to explore it with skill and diligence; and to live an authentic life. Its emphasis on commitment to work, ethics and detachment

Fundamentals of Dharma are 

·         Non-violence (Ahimsa)
·         Truth
·         Purity
·         Self-control

Anything that helps to unite all and develop pure divine love and universal brotherhood, is Dharma. Anything that creates discord, split and disharmony and foments hatred, is Adharma.

Self-realization is the highest Dharma.

Dharma has its root in morality. Non-violence, truth, non-stealing, cleanliness and control of the senses, are the duties common to all men.

Samanya or the general/universal dharma:

·         Contentment
·         forgiveness
·         self-restraint
·         non-stealing
·         purity 
·         control of senses
·         discrimination between right and wrong, as also between the real and the unreal, 
·         spiritual knowledge
·         truthfulness and
·         absence of anger 

Offering a portion of the daily meal to all creatures and giving a morsel of food to a cow are the characteristics of Dharma.

According to Patanjali Maharshi:

All the below comes under Dharma marga:
-          Ahimsa (non-violence)
-          Satya (truthfulness)
-          Brahmacharya (celibacy in thought, word and deed)
-          Asteya (non-stealing)
-          Aparigraha (non-covetousness)
-          Saucha  internal and external purity)
-          Santosha (contentment)
-          Tapas (austerity)
-          Svadhyaya (study of scriptures or recitation of Mantra)
-          Isvarpranidhana (consecration of the fruits of all works to the Lord).
-          To return good for evil is divine.

To Overcome lust by the practice of Brahmacharya and regular Japa (repetition of Mantra or Lord’s name) and meditation is also dharma

Hari Kirtana or loud chanting of the Divine Name and selfless service of humanity have been recommended as the principal forms of Sadhana (in the Kali Yuga)& as Dharma to be followed in kali yuga.

The best way to know what is dharma and adharma is to follow the religious scriptures such as the Bhagavad gita and the Upanishads or any other scripture that contains the words of God.

ARTHA (Material wealth)

Artha means wealth. The concept includes achieving widespread fame, garnering wealth and having an elevated social standing. A person may have the intention to uphold the dharma, but if he has no money he would not be able to perform his duties and fulfill his dharma. Hinduism therefore rightly places material wealth as the second most important objective in human life. Lord Vishnu is the best example for any householder who wants to lead a life of luxury and still be on the side of God(Dharma) doing his duties. Hinduism advocates

·         austerity,
·         simplicity and 
·         detachment, but 
·         does not glorify poverty.

Hinduism believes that both spiritualism and materialism are important for the salvation of human beings. As Swami Vivekananda rightly said religion is not for the empty stomachs. Poverty crushes the spirit of man and renders him an easy prey to wicked forces. Hence its next to Dharma.

KAMA (Desire; passion; lust)

The best way to deal with desires is to develop detachment and perform desire less actions without seeking the fruit of ones actions and making an offering of all the actions to God. This way our actions would not bind us to the cycle of births and deaths. 

Overcoming craving and ignorance leads to true happiness and Enlightenment.

Craving can be explained as the strong desires that people have for pleasing their senses and for experiencing life itself. Anything that stimulates our senses or our feelings can lead to craving. None of the pleasures we crave for ever give us lasting happiness or satisfaction. 

" BE DESIRELESS & OFFER EVERYTHING TO GOD "

MOKSHA

Moksha actually means absence of moha or delusion. Moksha is the end of all desire leading to freedom from the cycle of birth and death Delusion is caused by the inter play of the triple gunas. When a person overcomes these gunas, he attains liberation. The gunas can be overcome by detachment, self-control, surrender to god and offering ones actions to God.