Sunday, April 19, 2015

எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?

எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்? 

எதிரிகளை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பவரா நீங்கள்?
மனத்துள் உள்ள எதிரிகளை உங்களால் எதிர்க்கொள்ள முடிகிறதா?

அச்சம், கோபம், கவலை, அவநம்பிக்கை, பேராசைகள், காம வேட்கைகள், புலனின்ப அடிமை பழக்கம், தகுதி மீறிய எதிர்ப்பார்ப்பு முதலிய எதிரிகளை எதிர்கொண்டு வெல்பவரானால் வெளி உலக எதிரிகளை எளிதில் எதிர்க் கொள்ள முடியும்.

நமது மனோசக்தி மேற்சொன்ன அக எதிர் எண்ணங்களுக்கு அதிகமாகச் செலவிட்டால் புற எதிரிகளைச் சமாளிப்பதற்கு தேவையான மனோசக்தி போதாமல் போய்விடும். அதனால்தான் எதிரிகளை எதிர்க் கொள்ள முடியாமல் நம்மில் பலர் தோற்றுப் போகின்றனர்.

தன்னை வென்றோர் தரணியை வெல்வார் ..
சான்று :காந்தி. இந்திய சுதந்திரம் வீரத்தால் பெற்றதல்ல. காந்தியின் மனோசக்தியால் பெற்றது.

மனோசக்தி விழிப்புணர்வு நம் அனைவருக்கும் தேவை.. 

No comments:

Post a Comment