Monday, April 6, 2015

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம்

ஆலயங்களுக்கு நாம் 20 வகை தானம் செய்யலாம். ...

அதன் விவரம் வருமாறு:-


1. கோ தானம் : பசுவை கோவிலுக்கு தருதல். 
2. அன்னதானம் : உணவளித்தல். 
3. பாத்திரதானம் : பாத்திர பண்டங்கள் அளித்தல். 
4. தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
5. சொர்ண தானம் : தங்கம் வழங்குதல்.
6. வஸ்திர தானம் : துணிகள் தருதல்.
7. பூமி தானம் : கோவிலுக்கு பூமி தருதல்.
8. தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
9. தான்யதானம் : தான்யங்களை தருதல்.
10. மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
11. ஆபரண தானம் : பல்வேறு நகைகள் தருதல்.
12. வாகன தானம் : திருவிழா வாகனம் தருதல்.
13. புத்தக தானம் : புத்தகங்கள் தருதல்.
14. மாங்கல்ய தானம் : மாங்கல்யம் செய்து தருதல்.
15. சாகா தானம் : காய்கறிகள் வாங்கி தருதல்.
16. பஞ்ச லோக தானம் : பஞ்ச லோக பொருட்களை தருதல்.
17. பலதானம் : பழ வகைகள் தருதல்.
18. தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
19. சங்கல்ப தானம் : வேண்டிக் கொண்டது தருதல்.
20. கல்யாண தானம் : திருமண உதவி செய்தல்.

No comments:

Post a Comment