Monday, December 9, 2013

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்


ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது.


ஓம் பூர்புவஸ்ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்

இதன் பொருள் என்ன?
எல்லா பாவங்களையும், அறியாமையும் போக்குகிரவரும், வணங்குவதிகுரியவரும், இவ்வுலகத்தை படைத்த கடுவளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழி நடத்துவாராக.

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலைவிட சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விச்வாமித்திரரே ரிஷி. அதிகாலை பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்கவேண்டும். நீராடியபின் ஜபிப்பது சிறந்தது. முடியாவிட்டால் பல் தேய்தவுடன், கால் கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்குங்கள். மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும், உச்சரிக்க பழகுங்கள். முடியாவிட்டால் பொருளை மனப்பாடம் செய்துக்கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெரும். ஞாபகசக்தி அபரிதமாக உண்டாகும். உங்களுக்கு பிடித்தமான எந்த தெய்வத்தையும் நாணத்தில் தியானிக்கவும். காயத்ரி பெண் தேவதை என்பதனால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும் நம்பிக்கையோஎடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்

No comments:

Post a Comment