Sunday, January 5, 2014

நம்பியவர் கெட்டதில்லை நம்பாதவர் வாழ்ந்ததில்லை

நம்பியவர் கெட்டதில்லை நம்பாதவர் வாழ்ந்ததில்லை

  • “நம்புதல்”எனபது ஒரு அற்புதமான ஆயுதம்
  • மனம் என்பது அனுபவங்களை வைத்து சில அனு
  • இது மனதில் ஆழமாகப்பதிகிறது
  • இந்த அனுமானங்களின் அடிப்படையிலே நாம் செயல்படுகிறோம்
  • இது ஒருஆச்சர்யமான கணக்கு.
  • சிந்தனை என்பது ஒரு எலி வளைக்குள்ளே
  • புற வழி தேடி ஒடும் கண்க்கு.
  • ஒவ்வொரு செயலுக்கும் முன்பு ஒரு கேள்வி பிறக்கிறது
  • நமது மனதின் பதிவுகள் ஆம் என்று பதிலளித்தால்
  • வலது திசையில் பயணிக்கிறது சிந்தனை
  • இல்லை என்று எதிர்ப்பு வஎதால்
  • இடது திசை ஒடுகிறது சிந்தனையோட்டம்
  • இப்படி முட்டி மோதி சஞ்சலாமாடும் மனம்
  • அலசிஆராய்ந்த பின்
  • இருதி வழியைக் கண்டறிகிறது
  • அந்த முடிவின் படி நமது மனம் என்பது செயல்களுக்கான
  • அரச கட்டளையை பிறபிக்கிறது
  • சிலரது மனம் தெளிவாக அனுபவங்களை பதிவு செய்கிறது
  • பலரது மனம் உண்ர்ச்சிகளின் ஆக்ரமிப்பால்
  • அனுபவங்களுக்கும் நிறம் பூசி அலங்கோலமாக பதிவு செய்கிறது.
  • Power of positive thinking என்பார்கள்
  • கீதா மொழியென்பது நடப்பதெல்லாம் நன்மைக்கே எனப்பல்லவி பாடுகிறது

No comments:

Post a Comment