Monday, January 6, 2014

அறிஞரின் அவையிலிருந்து… கடவுள்

அறிஞரின் அவையிலிருந்து… கடவுள்

நாம் காணும் யாவும் காணமுடியாத ஒன்றின் காலடி நிழல்‍‍‍_____லூதர் கிங்

உலகில் உள்ளவை எல்லாம் ஏதோ ஒரு பொதுவிதியால் கட்டப்ட்டுள்ளது‍_‍‍__வால்டேர்

உலகம் என்பது இறைவனின் உடல் உண்மைதான் அதன் ஆன்மா___உமாகயாம்

நேர்மையான மனிதரின் படைப்பிலே இறைவன் பெருமையடைகிறான்___அலக்ஸாண்டர்போப்

படைத்தவனை பாராட்டும் மனிதன் தோற்றதில்லை___கலீல்கிப்ரன்

அண்டம் முழுதுக்கும் அடிப்படையான பொது இயக்கசக்தியே கடவுள்___அரிஸ்டாடில்

தரையை பார்த்தபோது நாத்திகனாக இருந்த மனம் வானம் பார்த்தபின் மாறிவிட்டது__லிங்கன்

கடவுள் என்ற கருத்து இல்லை என்றால் உலகில் எதுவும் இல்லை___டஸ்டோவ்ஸ்கி


கடவுள் ஒரு முழுமையான கவிஞன்__‍ராபர்ட்ப்ரவ்னிங்

இறைவனைப் பராமரியுங்கள் அது வாழ்வுக்கு நங்கூரமாகும்___டென்னிஸன்

No comments:

Post a Comment