Monday, February 2, 2015

சனீஸ்வரனின்பிடியிலிருந்து தப்பிக்க ஆன்மீக ஆலோசனை !

சனீஸ்வரனின்பிடியிலிருந்து தப்பிக்க ஆன்மீக ஆலோசனை !

சனீஸ்வரனின்பிடியிலிருந்து தப்பிக்க ,நெனைச்சது நடக்க,ஜெயிச்சது நிலைக்க –எளிய ஆன்மீக ஆலோசனை !

ஏழரைசனி, அஷ்டம சனி – நடக்கும்போது ,

தலை குப்புற விழுந்த ஒரு உணர்வு எல்லோருக்கும் ஏற்படும்.அதற்கு முந்தைய காலம்வரை ,

வெற்றிமேல் வெற்றி ,

அதனால் ஏற்பட்ட புகழ்போதை, கர்வம்,

ஆணவம் என்று இருக்கும் ஒருவரது ஆட்டத்திற்கு –

டபுள்செக் – வைக்கும் நேரம்தான் ,

இந்த காலகட்டம். இந்த கால கட்டத்தில் நமக்கு என்ன செய்தால் ,

இதை தாங்கும் சக்தி வரும் தெரியுமா?

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,

கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,

நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.

தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?

அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.

இதை தவறாது செய்து முடித்தால் ,

உங்களுக்கு அந்த சனிபகவான் —

முழு அருள் கடாட்சம் வழங்கி ,

உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,

ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,

நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்

மட்டற்றமகிழ்ச்சி…….

அவர் கூறிய வழி :

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே  )

ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,

அதையே மாற்றக்கூடிய

சக்தி இதற்கு உண்டு என்கிறார்.

 இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,

வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,

சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்

படித்தாலும்,

ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகம் பற்றி சில அபூர்வதகவல்கள் :

1.அதிகாலையில் எழுந்துகரைதல்.

2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.

3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.

5.மாலையிலும் குளித்தல்,

பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.

6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.

இது அஞ்சலி செய்வதற்குச்சமமாகக்கருதப்படுகிறது….

மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..

ஆனால் மெல்ல,

மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!

காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..

இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….

தெரியவில்லை!.. ஆனால்,

உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,

விபத்துக்கள்,

வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திர

சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான

பலன்களையும், உங்கள் நியாயமான

அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்

– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்

வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்

உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான

சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான

ஜீவ ராசி – காக்கை இனம்.

குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிப்பெண்கள்காக்கைகளைவழிபடுவதுவழக்கம்.

தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க,

தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள்.

திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள்.

அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,

ஏழு,

ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,

காக்கைகளை “கா…கா…’

என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.

அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.

அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…

கா…’

என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.

அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,

அந்தவாழை இலையில் பொரி,

பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,

வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)

காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம் கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவானின்வாகனம்.

காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.காக்கைகளில்நூபூரம்,

பரிமளம், மணிக்காக்கை,

அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.

காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.

எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.

அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம்.

எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,

காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா

யாராவதுவிருந்தினர்வருவதாகஇருந்தாலும்நல்லசெய்திகள்வருவதாகஇருந்தாலும்முன்கூட்டியேகாகம்நம்வீட்டின்முன்உள்ள

“கா…கா…’

என்றுபலமுறைகுரல்கொடுக்கும்.

இந்தப்பழக்கம்இன்றும்உண்டு.

காலையில்நாம்எழுவதற்குமுன்,

காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.

நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே

எனவே,

காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,

எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்!

No comments:

Post a Comment