Tuesday, July 23, 2013

நற்சிந்தனைத்துளிகள்

வணங்கத்தக்கவர்கள் - தாயும் தந்தையும்
வந்தால் போகதாது - புகழ், பழி
போனால் வராதது - மானம், உயிர்
தானாக வருவது - இளமை, முதுமை

நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்
அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
நம்மால் பிரிக்கமுடியாதது - பந்தம், பாசம்
அடக்க முடியாதது - ஆசை துக்கம்

அழிவைத்தருவது - பொறாமை, கோபம்
எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
கடைத்தேறவழி - உண்மையும், உழைப்பும்
ஒருவன் கெடுவது - பொய்சாட்சி, செய்நன்றி மறப்பது.

வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகப்பெரிய தேலவ - சமயோசித புத்தி

மிகக்கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் - பெறாமை
நம்பக்கூடாதது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக்கூடாதது - தவறுகள்
செய்ய வேண்டியது - உதவி
விலக்க வேண்டியது - விவாதம்

உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவக்கூடாதது - வாய்ப்பு

No comments:

Post a Comment