Wednesday, June 17, 2015

இரு வரி வாழ்க்கை தத்துவங்கள்

இரு வரி வாழ்க்கை தத்துவங்கள்

  1. வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்
  2. வந்தால் போகாதது - புகழ்,பழி
  3. போனால் வராதது - மானம்,உயிர்
  4. தானாக வருவது - இளமை,மூப்பு
  5. நம்முடன் வருவது - பாவம்,புண்ணியம்
  6. அடக்க முடியாதது - துக்கம்,ஆசை
  7. தவிர்க்க முடியாதது - பசி ,தாகம்
  8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம்,பாசம்
  9. அழிவைத் தருவது- பொறாமை,கோபம்
  10. எல்லோருக்கும் சமனானது- பிறப்பு , இறப்பு

திரு.கிருபாணந்த வாரியாரின் பொன்மொழிகளிருந்து

No comments:

Post a Comment