Thursday, May 14, 2015

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள்

வெற்றி பெற முடியும் என்று நம்புங்கள் 
        
இந்த உலகில் மிக மிக முக்கியமான மந்திர வார்த்தை முடியும் என்றால் முடியும் என்ற வார்த்தைதான். இந்த உலகில் தனி மனிதர்களால் சாதிக்கப்பட்ட சாதனைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருந்து எலுச்சி ஊட்டி, செயற்பட வைத்தும் இந்த ‘முடியும் என்றால் முடியும்’ என்ற வார்த்தைதான்.  தனிமனிதர்கள் நம்பிக்கயுடன் சாதித்தால் அந்த நாடே பெறுமை பெறுகிறது. இதற்கு உதாரனமாக, கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்ளுன்கள். 1999 ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் பெரிய அளவில் சாதிப்பார். அவரால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று இதியாவே எதிர்பார்த்தது. 

ஏன் எப்படி? 1996 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு உலகக்கோப்பைகளிலும் ரன் குவித்தலில் இவரே முதலிடம் பெற்றிருந்தார். அதாவது ஓர் உல்லகக்கோப்பையின் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் டெண்டுல்கர்தான். 

1996 ம் ஆண்டு உலகக்கோப்பையில் டெண்டுல்கர் ஏலு இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 523 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும்.

ஆனால் 1999 ம் ஆண்டு உலகக்கோபையில் சூழ் நிலை மாறிவிட்டது. முதல் இரு ஆட்டங்களில் டெண்டுல்கர் விளையாடவில்லை. அவர் தந்தை 

இறந்த்தால்  இரண்டாவது லீக் போட்டியில் விளையாடாமல் மும்பைய்க்குத் திரும்பினார்.இறுதிச்சடங்கு முடிந்த மறு நாளே இங்கிலாந்து வந்து ஒரு நாள் பயிற்சியிலும் ஈடுபட்டார். பிறகுகென்யாவுடன் நடந்த போட்டியில் 140 ரன்கள் எடுத்தார். 

‘அவுட்டாக்வில்லை. இந்தியாவும் ஜெய்த்தது’. ‘என் தந்தைக்கு நான் செய்த உன்னமயான மரியாதை இதுதான்’.அவரது ஆன்மா இபோது சாந்தியடையும் என்றார். இவரால் எப்படி முடிந்தது?         தந்தை இறந்த சோகத்தை  ஏற்றுக்கொண்டு மனதை   வலிமையக்கிகிக் கொண்டு விளையாடினார்.இந்திய நாடே தன்மீது  வைதிருக்கும் நம்பிக்கயைக் காப்பாற்ற வேண்டும். நமது சொந்த சோகம் நாட்டின் பஙளிப்புக்கு கேடு வரும் வகையில் இருக்கக்கூடாது என்ற அக்கறையால்தன் சாதிட்ததார். பிறகு மற்ற ஆட்டங்களில் சரியாக ஆடாத போதிலும் இந்த ஏழாவது உலகக் கோப்பையில்தான் மிக வேகமாக 1000 ரன்கள் எடுத்த  முதல் வீரர் என்ற பெறுமையை டெண்டுல்கர் எடுத்தார்.

டெண்டுல்கர் கொடுத்த உற்சாகத்தால் திராவிட் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் எடுத்தார். 1999ம் வருட உலகக்கோப்பையில் அதிக ர்ன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் ராகுல் திராவிட் பெற்றார்.இவர் எடுத்த மொத்த ர்ன்கள் 461. இலங்கயுடன் ராகுல் திராவிட்டும், கங்குலியும் ஜோடி சேர்ந்து விளையடினார்கள். திராவிட் 4ம் 6ம் ஆக ரன்கள் எடுத்தை பார்த்த கங்குலியும் தொடர்ந்து உற்சாகத்துடன் விளையாடி உலகக் கோப்பையில் 182 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

கிரிக்கெட் வ்ளையாட்டிலேயே ஒருவரை பார்த்து ஒருவர் உற்சாகம் அடைந்தும் நானும் சாதிப்பேன் என்ற தீவிர நம்பிக்கயுடன் விளையடும்போது எவ்வளவு நல்ல பலன்கள் ஏற்படுகின்றன் என்று பாருங்கள். வெளி நாட்டில் சர்வதேச மேட்ச் விளையாடும் போது அந்த திடலின் பிட்ச் நமக்கு நன்றாக இருக்கவேண்டும். அந்த நாட்டின் பருவ சூழ் நிலை, பந்து வீசுபவரின் திறமை இவற்றை எல்லாம் சமாளித்து ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவெடுத்து பந்தை அடிக்க வேண்டும். 

நம் மனதில் ‘ நன்றாக ஆடுவேன்’, ‘ஜெய்ப்பேன்’ என்ற உறுதி தீவிரமாக இருந்தால்தான் பதற்றமின்றி, அமைதியாக,மிகுந்த ஆற்றலுடன் ஆடி அதிக ரன்கள் எடுக்க முடியும்.

உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற துடிப்பு, மனவலிமை,அனியின் ஒற்றுமை ஆஸ்ரேலிய அணியிடம் அதிகம் இருந்தது. அதனால்தான் தென்னாபிரிக்காவுடன் அரை இறுதியில் மோதும்போது கடைசி வினாடி வரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நம்பிக்கை இழக்கமல் விளையாடி வென்றார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றப்பற்றி மட்டும் இவ்வலவு தூரம் விரிவாக எழுதியதற்கு என்ன காரண்ம்? 

உலகம் முழுவதும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் என்றார்கள். அரை இறுதியின் போது பாக்கிஸ்தான் வெல்லும் என்று காப்டன் வாஸிஅக்ரம் கூறினார்.உலகமே இதை எதிர்பார்த்தது. ஆஸ்திரியாஅணியே ‘சிறப்பாக விளையடுவோம்.கோப்பையை வெல்லுவோம்’ அன்று கூறினார்கள்.          முடிவில், பாகிஸ்தான் போல் திமிருடன் பேசாமல், வெற்றியைய் பற்றிய முழுமையான 

No comments:

Post a Comment