Friday, February 21, 2014

கருனை

கருனை

அறிவும் கருணையும் ஓரிடத்தில் வசிப்பது என்பது அபூர்வம் xxx லாங்பெல்லோ

அறிவை விட கருணையே மிக அத்யாவசயமானது xxx இராதாகிருஷ்ணன்

அன்பெனும் விளக்கில்லாவிட்டால்
 பிரபஞ்ச இருளில் நாம் குருடர்களே xxx மாதவையா

இருளை இகழ்வதை நிறுத்தி விட்டு
 ஒரு சிறு விளக்கை ஏற்றிவை xxx UNKNOWN

உங்களுக்கு தொழிலிங்கே அன்பு செய்வது xxx பாரதியார்

ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது
கண்கட்டி நடப்பது போன்றது xxx எமர்சன்

கண்ணீர் இதயத்தை சுத்தம் செய்கிறது xxx கிப்ரன்

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் xxx நல்லாதானார்

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழம் இல்லம் xxx கண்ணதாசன்

கருணையே கனியாகக் காய்த்து
உலக உயிர்க்கெல்லாம் துயர்துடைப்பாயே xxx மசுபிள்ளை.

கல்வியில்லை என்றால் நமது கனவுகள் எதுவும் நனவாகாது xxx புக்கர் வாஷிங்டன்

கல்வியின் வெற்றி இரகசியம்
 மாணவருக்கு  தரப்படும் மரியாதையே xxx எமர்சன்

கலையெல்லாம் கற்றவர்க்கழகு கருணையே xxx நீதிவெண்பா

கள்ளம் கபடம் ஆகாதப்பா கருணை பெருக வேண்டுமப்பா xxx கவிமணி

குத்தினால் ரத்தம் வரத்தான் செய்யும்
பாவம் செய்தால் பழிவாங்கப்படுவீர் xxx சேக்ஸ்பியர்.

நெஞ்சில் ஈரமும் கண்ணில் கருணையும்
உள்ளவனுக்கு முன்னேற்றம் நிச்சுயம் xxx விவேகானந்தர்

பக்கத்திருப்பவர் துன்பம் பார்க்கபொறாதவன்
புண்ணிய மூர்த்தி xxx பாரதி

வாழ்வென்பது ஒரு அறிவியல் அல்ல அது ஒரு அழகுக்கலை xxx சாமுவேல் பட்லர்

வாழ்வெனும் நதியினிலே உருளும் போது
மனித சுபாவம் உருவாகிறது

No comments:

Post a Comment