Thursday, August 8, 2013

அன்னை

சிரிக்கும்போது சிரித்து

அழும்போது துடிதுடித்து

தூங்காதபோது கொஞ்சி குலாவி

தூங்கும்போதும் தூங்காது

கண்ணின் கருமணிஎன காத்து

நம் வளர்ச்சியில் மகிழ்ச்சிக் கொண்டு

நம் உயர்வில் பூரிப்பு கொண்டு

தன் நலம் கருதாது

தியாக செம்மலை இருக்க

அன்னையைத் தவிர

யாரால் முடியும்?

அன்னையே உன்னை

வணங்குகிறேன்

வணங்கினாலும் வணங்காவிட்டாலும்

வாழ்த்தைத் தடை இன்றி கொடுக்க

No comments:

Post a Comment