Thursday, May 2, 2013

புருவ மத்தியின் சிறப்பு


புருவ மத்தியின் சிறப்பு
1.நம் தேகத்தின் மூன்றாவது கண் புருவ மத்தி
2.இந்த இடத்தில் ஆன்மா விளக்க விசேஷம் உள்ளது.
3.இதற்கு முச்சுடர், முப்பால், மஹாமேரு, இலாடம் என்றும் வேறு பெயர்கள் உண்டு.
4.தகுந்த குரு மூலம் மூன்றாவது கண் ஆகிய நெற்றிக் கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.
5.நெற்றிக் கண்ணை திறக்கப் பெற்றவர்களுக்கு எல்லா விஷயங்களூம் பட்ட பகல் வெளிச்சம் போல் தெரியும், இவர்கள் பார்வையினால் இறந்தவன் உயிரோடு எழுவான்.

புருவ மத்தி என்பது ஹிப்னடிசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
பெண்கள் பொட்டு வைப்பது தங்களை யாரும் வசியம் செய்வதில் இருந்து தப்பத்தான்,

No comments:

Post a Comment