Tuesday, September 3, 2013

தமிழ் நூல்கள்

ஆற்றுப்படை  நூல்கள்:

திருமுருகாற்றுப்படை.
பொருநராற்றுப்படை.
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
தணிகையாற்றுப்படை.

எட்டுத்தொகை நூல்கள்:

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு .

ஐம்பெரும் காப்பியங்கள் :

சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,குண்டலகேசி,வளையாபதி.

ஐஞ்சிறு காப்பியங்கள்:

யசோதரா காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி.

கடையெழு வள்ளல்கள்:

பாரி,எழினி,மலயன்,ஆய் ஆண்டிரன்,நள்ளி,பேகன்,ஓரி.

No comments:

Post a Comment