Friday, October 25, 2013

நண்பர்கள்

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு.
ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்,  பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
* நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.
* பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது...

No comments:

Post a Comment