Sunday, January 5, 2014

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும் 
                           
தர்மம்

பேரழிவின் போதுதான் தர்மம் வாழ வாய்ப்பு கிடைக்கிறது___செனீகா

தர்மத்திற்கு உடன்படாத  மனிதன் 
அவிழ்த்துவிடப்பட்ட மிருகம்___ஆல்பர்ட்கேம்ஸ்

அற உணர்வின் குரலை ஆனையாக ஏற்று 
அதன்படி வாழ்வதே அறவாழ்வு __இமாறுவேல்காண்ட்

வாழும் கலை என்பது 
பிறரை வாழ விட்டு நாம் வாழ்வதேயாகும்___ஹேவ்லாக் எல்லிஸ்

அறம் ஒரு போதும் தோற்றதில்லை 
அறிவு ஒரு போதும் பலகீனமானதில்லை___சாக்ரடீஸ்

நமக்கு கீழே உள்ளவர்களிடமும் 
நேர்மையுடன் நடக்க வேண்டும்___பிரடரிக்நீட்ஸே

எல்லா உண்மைகளும் 
எளிமையானவை என்பதே பொய்____பிரடரிக்நீட்ஸே

அனுபவத்தால் உணராதவரை 
உண்மையை யாராலும் ஏற்க முடியாது____ஜான்கீட்ஸ்

அறிவுத் தெளிவே அறம் 
உணர்வுகள் அறிவுக்கு தடையாகும்___ஸ்பினோசா

நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்___புளுடார்ச்

No comments:

Post a Comment