எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி
மனோதிடன்
நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து
நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்
விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்
ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்
சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்
தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி
யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்
இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்
மனோசக்தி
துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்
மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்
வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி
நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்
விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி
வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்
அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்
அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
துணிவு
உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி
துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து
நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி
துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்
கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்
அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்
தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்
நம்பிக்கை
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்
காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்
கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்
பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்
அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ
இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி
சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை
பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி
வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை
தமிழர் தத்துவம், துணிவு, மனோபக்குவம்.
மனோதிடன்
நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து
நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்
விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்
ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்
சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்
தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி
யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்
இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்
மனோசக்தி
துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்
மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்
வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி
நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்
விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி
வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்
அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்
அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
துணிவு
உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி
துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து
நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி
துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்
கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்
அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்
தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்
நம்பிக்கை
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்
காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்
கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்
பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்
அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ
இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி
சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை
பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி
வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை
தமிழர் தத்துவம், துணிவு, மனோபக்குவம்.
No comments:
Post a Comment