Saturday, January 4, 2014

வாழ்வில் வெற்றி பெற. . . வீரத்துறவி கூறும் விவேக வரிகள்

வாழ்வில் வெற்றி பெற. . . வீரத்துறவி கூறும் விவேக வரிகள்

ஒரு மனிதன் எடுத்த‍ எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று வீரத்துறவி விவேகானந்தர் போதித்துள்ளார். அந்த‌ வழிகளை இங்குபார்ப்போம்.

* பட்டினி கிடக்காதீர்கள். 

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 

* சோம்பலை துரத்தி அடியுங்கள். 

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 

* அதிக நேரம் உறங்காதீர்கள். 

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 

* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 

* பேராசை படாதீர்கள். 

* மகிழ்ச்சியாக இருங்கள். 

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 

* தைரியமாக இருங்கள். 

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

No comments:

Post a Comment